கவிதை ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது.! ஆண் என்பவன் ஏன் அலைகிறான்..? பாரதி Nov 12, 2018 0 ✍✍✍✍✍✍✍✍✍✍ஆண் என்பவன்...கடவுளின் உன்னதமான படைப்பு.சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக,…