Browsing Category

நினைவு

எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை ஆனால்..!

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும்…

90ஸ் கிட்ஸ் நம்பிய பொய்களை ரசித்த பலருக்கும் தெரியாத மறுபக்கம் இது..!

ஆமாங்க கிராமத்தில இருந்து நகரத்திற்கு படிக்க போகனும் அல்லது பல கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் போகணும்..! கிராமாம் என்றாலே ஏழை…

நானும் 90ஸ் கிட்ஸ் என்பதால் இவையெல்லாம் உங்கள் கண் முன்னே காட்ட கடமை…

நாக பாம்பும் சார பாம்பும் ஊடல் பன்னும்போது அதுங்க மேல துண்ட போட்டால் பணக்காரன் ஆகிடலாம்..!! #90sKidsRumorsகல்லறையை பாத்து கைய…

அந்த இரவுகள் மிகவும் கொடுரமானது…! வெளியே புன்னகை உள்ளே வலிகள்..!

ஒலைக்குடிசை அடைமழை பெய்தால் ஒழுக ஆரம்பித்தது விடும்..! அன்றைய தீபாவளிகளில் மழைக்கு ஒரு இடமுண்டு தீபாவளி என்றாலே அடைமழை…

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல கையொடிஞ்சு ஆம்புலன்ஸ்ல இவரைக் கூட்டிட்டுப்…

நாங்கள் சமூகத்தை நேசிப்பவர்கள்!” நேர்காணல்“கடைசியா, பையனுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது. நானும் இணையரும் எங்க மகனுமா சேர்ந்து…

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது..? இதை நீங்கள் அனுபவித்துள்ளீர்களா..?

22 முதல் 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.2) அப்போது தான் வேலை தேட…

ஒருத்தரும் வரேல’ தோழர் திவ்வியபாரதி என்ன கூறுகிறார்..?…

'ஒருத்தரும் வரேல' பார்த்துக் கொண்டிருக்கிறேன்.'கக்கூஸ்' பார்த்த போதே பிரமிக்க வைத்தது படமாக்கலின் கூர்மை; சொல்லப்பட்ட…

அமைச்சர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சில ஆராய்சிகள் உங்கள் கண்முன்

மேட்டூர் அணை முதலான பல அணைகள் தண்ணீரால் நிரம்பிக் காட்சி அளிக்கின்றன. இதனால் கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டது. இந்தக் கண்…

அந்த இரவுகள் மிகவும் கொடூரமானது…! கற்பழிப்பு , உயிரிழப்பு, அரக்கனின்…

எங்கும் மரண ஓலம், மாலை இறந்த தகப்பனை புதைத்த இடம்தெரியாது, ஓடிய பாதையில் செல்லடிபட்டு சிதறிப்போன தாயின் உடல்போன திசை தெரியவில்லை,…

இவை ராஜநாகம் என தமிழ்ப்படுத்தி தவறான பெயரில் குறிப்பிடப் படுகிறது..!

பாம்புகள் ஆபத்தானவகள் இல்லை...(பாம்புகளே ஆபத்திற்குள்ளாகிறது)நம்ம இந்தியாவிலும் வடகிழக்குஆசிய நாடுகளையும் தவிர உலகிலேயே வேறு…

இணையத்தில் வைரலாகிய இந்த புகைபடத்தை பற்றி யாரும் பேசாத சில உண்மைகள்..!

மனிதனுக்கு மனிதன் அடித்து பிழைக்கும் நாட்டில் இப்பொடியொரு நிகழ்வு புகைப்படம் எடுத்தவர் யாரென்று தெரியவில்லை நிச்சயம் இது போன்று…

3,000 ஹெக்டேர் பரப்பரளவில் பரந்து விரிந்துள்ள குறிஞ்சி மலர்கள் இனி 2030…

#EverGreenTheniமூணாரில் 2006ம் ஆண்டிற்கு பிறகு பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்!மலைவாசஸ்தலமான மூணாரில் 12…

தாத்தா பாட்டிகளுடன் சிறுவயதில் வாழ்ந்த நபரா நீங்கள் இவையெல்லாம்…

சிறுவயது நினைவுகளை அசைபோடுகையில் ஓடியாடி விளையாடியது, ஆடிப்பாடித் திரிந்தது எல்லாம் நினைவிற்கு வருகிறது. ஆடிப் பாடிய பாடல்களுள்…

நடுத்தர இளைஞனின் வாழ்க்கை கதை இது..! உங்களுக்கும் இவை பொருந்தலாம்..!

சுவாரஸ்யமில்லா வாழ்க்கை..! பணத்தை தேடி நெடுந்தூர பயணம்..! படிப்பிற்கு கிடைக்காத வேலை...! விருப்பமில்லாமல் கிடைத்த வேலை..!…

நீங்கள் இறந்த பின்பு உங்களை என்ன செய்ய போகிறார்கள்..? தெரிந்துகொள்ளுங்கள்

நான் இறந்த பின் கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்....அம்மா அப்பா என்னை கடைசியாக மடியில் வைத்துக்கொள்ள நினைக்கலாம்..!!!அக்கா தங்கை…

ஏன் மாணவர்கள் ஆசிரியரை கட்டிபிடித்து கதறி அழுதனர்..?மாணவர்களின்…

மாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்திருவள்ளூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற…

தாய்தமிழ் திருநாட்டின் பெருமைகள் பற்றி தெரியுமா..? கடைசி ஒருவரியில்…

என் நாசிக்கு அருகில் வந்த பின், காற்று தான் செல்லும் வழி மறந்து, என்னுள் செல்ல மறுத்தாலும்,நான் மறித்து போனாலும்!மறு…

கண் தெரியமாட்டேங்குது… உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது!” –…

கட்டில் முழுவதும் தூவப்பட்டிருந்த ரோஜா இதழ்களின்மேல் கிடத்தப்பட்டிருந்தது ப்ரீத்தியின் உடல். இதயம் நொறுங்கி, நெருங்கினோம்.…

இதை படிப்பதற்கு சற்று பொறுமை வேண்டும்..! உங்களுக்கு பொறுமை உள்ளதா..?

தென்னிந்தியாவில் புனித ஆறு காவிரி என்பதைக் கருத்தில்கொண்டு கவிஞர்களும், புலவர்களும் இவ்வாற்றைக் குறிப்பிட்டுப் பாடி…

தன் நாட்டுப்பெண்களல்ல, எதிரி நாட்டு பெண்களின் தாவணியை கூட தொட்டிராத சுய…

உலகின் எல்லா நாடுகளின் இராணுவத்திலும் மது உண்டு....சில நாடுகளின் இராணுவத்தில் சிகரெட்டு பிடிக்க அனுமதி உண்டு...சில…

குடிக்க தண்ணீர் இன்றி தடவ மருந்தின்றி… அரவணைப்பார் யாருமின்றி…!…

மே.....18. தமிழின வரலாற்றில் மறக்கமுடியாத நாள் மட்டுமில்லை, மறக்கக்கூடாத நாள்...ஆம், உறவுகளே...! 2009 ல் இதே நாளில்…

நமக்கோ ஏழாவது நாளில் தான் அடி விழுந்தது ….. அவர்களுக்கோ முதல் நாளில்…

உன்னையும் என்னையும் போலத்தான் அவர்களும் இருந்தார்கள் .....நீயும் நானும் ஜல்லிக்கட்டு மாட்டுக்காக கூடினோம் அல்லவா ....!!!!…

மாற்றத்தை நோக்கி பதிவிடுகிறோன் மனிதாபிமனத்தோடு பகிருங்கள்..!

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக…

Use and throw என்று ‘பயன்படுத்தி விட்டு தூக்கியெறியும்’ இன்றைய…

இங்கு மண்பானைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து எழுதி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று எனக்குத் தெரியும் .இந்தக்…

2088-ல் நான் நாள்:28-4-2088 நேரம் :நள்ளிரவு 12.00 எனது பேரனிடம் கூறிய கடைசி…

ஆமாம் அது ஒரு கனவுக்காலம்.....அப்போது காடு என்ற ஒன்றும் அதில் மரங்கள்,மலைகள்,ஆறுகள் அமைந்த இயற்கை அன்னையை மனிதர்களிடம் இருந்து…

ஒரு தகப்பனாக ஒட்டுமொத்த தகப்பன்களின் நினைவுகளை கூறுகிறேன்…!

தலைமுறை இடைவேளி????????அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3…

நகை வாங்க சொன்னால் வாங்குவோம் தண்ணீரை சேமிக்க சொன்னால் சேமிப்போமா….?

சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக…

கோடை விடுமுறையில் அரங்கேற போகும் கொடுரங்கள்…! கேள்விகுறியாகும்…

என்ன சார்.?. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.?. கேட்டபடியே வந்தார் அவர்.இல்லைங்க. பசங்களுக்கு லீவு…

40 ஆண்டுகளை தாண்டியும் கேட்டு கொண்டே இருக்கிறது. மறக்க முடியுமா அந்த…

நண்பரின் பெயரும் தேவை இல்லை., பிறந்த இடமும் தேவை இல்லை.,, ஆனால் அன்பரின் சத்தம் 40 ஆண்டுகளை தாண்டியும் கேட்டு கொண்டே இருக்கிறது.…

என்றாவது ஒருநாள் இதை நீங்கள் படித்திருப்பீர்கள் ஆனால் எழுதியவர் யார் என்று…

விவசாய தாயின் கடைசி ஆசைமகனே......நீ மண்வெட்டியை எடுத்துவிடதே..... இந்தஉலகம் உன்னை மடையன் என்று கூறிவிடும்....!!!…

அவர் என்னிடம் படிக்க கூறியதை நான் உங்களையும் படிக்க வலியுறுத்துகிறேன்..!

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....எங்கடா குளம் என்று கேட்டேன் . எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்...... . எங்கடா என்…

கன்னி என்ற நாய் இனத்திற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு தெரியுமா..?

கன்னி நாய் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கோவில்பட்டி, கழுகுமலை, Kileral, கோடாங்கிப்பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

மறைக்கப்பட்ட மறுக்கமுடியாத இன்றும் கன்னத்தில் அரையக்கூடிய பதிவு..!

ஒப்பற்ற புரட்சியாளன் பகத்சிங் தூக்கிலிடபட்ட தினம்.... மார்ச் 23.”நான் மேரியின் கையினால் சாப்பிட விரும்புகிறேன்”.சிறை…

இதே நிலையை நாமும் சந்திக்கவிருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை…. இப்போது கூட…

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் ‘டே ஜீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது.‘டே ஜீரோ’ என்றால் என்னவென்று…

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு…

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…காலை…