Browsing Category
செய்திகள்
ATM மெசினில் ஊழல் பெருச்சாலிகள்..!
கள்ள நோட்டை கிழித்து உள்ளே வைத்து விட்டு எலியின் மேல் பழியை போடும் நூதனத் திருட்டாககூட இருக்கலாம்அசாம் அருகே இருக்கும்…
பியுஷ் மானுஷ் கைது..! ஊடகங்களில் அதிகம் வெளியாகாதது ஏன் ?
இயற்கை ஆர்வலரான பியுஷ் மானுஷ் தற்போது கைதாகி உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், ஊடகங்களில்…
ஆண், பெண் பிறப்புறுப்பில் ஏற்படும் காயம் ,புண் ஆகியவற்றை குணப்படுத்தும்…
அதற்கு அந்த உறுப்புகளின் அமைப்பும் ஒரு காரணம். அதேபோல் ஹார்மோன் சுரப்பினால் உண்டாகும் பிரச்னைகளும் அதிகம். அவ்வாறு பெண்களுக்கு…
தக்காளி ஏன் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது..? சில சமயம் ஏன் குப்பையில்…
தக்காளி நீண்ட நாள் அதாவது அதிகபட்சமாக நான்கு நாள் வரை மட்டுமே சேமித்து வைக்கக்கூடிய ஒரு உணவு தற்பொழுது பலவித விதைகள் மூலம் பல…
பழந்தமிழர் அளவைகள்
பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல…
ஒரு தமிழ் நண்பரின் பதிவு சற்று கண்கலங்கி சிந்திக்க வைத்தது..! தந்தையர்…
வழக்கத்திற்கு மாறாக அன்று நான் அலுவலகத்தில் இருக்கையில் அப்பாவிடம் இருந்து வந்த அலைபேசி அழைப்பு என்னை புருவத்தை உயர்த்தச் செய்தது.…
வீட்டில் புறா வளர்க்க ஆசையா..? புறா யாரெல்லாம் வளர்க்கலாம் தெரியுமா..?…
புறாக்கு ஆரம்பத்துக்கு பயறு தேனில் குழைய்த்து வைத்தால் பிறகு புறா வேறு இடம் போகாது என்பார்கள். அந்த சுவைக்காக வர ஆரம்பித்து…
யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள் உங்களுக்கு தெரியுமா..? தெரிந்துகொள்ளுங்கள்…
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள்…
மரண ஆட்டம் காட்டிய காளை..!ஒருபய பக்கத்துல இல்ல..! திமிரிலே வளர்ந்த திமில்
https://youtu.be/Laps-y3dztk
தயவுசெய்து முழுவதும் படிக்கவும் அம்மா… நான் எங்கே இருக்கிறேன் என்று…
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால்…
தமிழக பத்திரிக்கைகள் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று வதந்தி…
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர்.இதில் 2 வாரம் முன்பு…
நாய் வளர்ப்போரின் கவணிக்கவேண்டிய சில தவறான நம்பிக்கைகளும் விளக்கங்களும்
சமூகத்தில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டு நாய் முதல் வெளிநாட்டு நாயினங்கள்வரை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.…
ஆண்களின் அந்தரங்கப் பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருத்துவம் அதன் தீர்வுகளும்
மானுட வாழ்விற்கு அழகும், அர்த்தமும், ஆரோக்கியமும் அளிப்பது பாலுணர்வு இயற்கையான பாலுணர்வின், பாலுறவின் இடத்தை வேறொன்றால் நிரப்ப…
ஆண்களின் விந்தனுவை அருவியாக மாற்றும் உணவு பொருட்கள்..! படிக்க…
தக்காளி தவிர்க்காதீர்!பொதுவாகவே, விந்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான ஃப்ரீ…
உலகத்திலேயே மிகப் பெரிய விதை எது தெரியுமா..? சற்றே ஆச்சரியம் தான்..!…
நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள்.இந்த…
இனிவரும் தலைமுறைக்கு வேண்டாம் வெளிநாடு..!
அடுத்த தலைமுறையிடமாவது வெளிநாட்டு மோகத்தையும் ஆசைகளையும் கனவுகளையும் வளர்க்காமல் இருங்கள் சொந்தங்களேநான் படிக்கும் காலத்தில்…
பசுமையை அழித்து விவசாயத்தை அழித்து கிராமத்தை அழித்து பசுமை சாலை…
சுமார் 2 ஆயிரம் கோடியில் சேலத்தில் இருந்து சென்னை வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து…
காதில் சீல் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும்
காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் வழியே, மூக்குத் துவாரம் வழியே மற்றும் காதின் துவாரம்…
இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி?
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பல விதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர்…
பச்சிலை என்பது தவரமா..?இல்லை வேறு பெயரா..? அதன் பயன்பாடுகள் என்ன…
அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,மற்றும் தாய்பால் சுரக்க உதவும்இளநீர் – இளமையாகவும்…
இந்த மாதத்திற்கான தமிழ் மாத பெயர் தெரிந்தவர்கள் இதனை படியுங்கள்..!
தை பிறந்தால் வழி பிறக்கும்..
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்..
மாசியில் மங்களம் சூடிடும்..
புது வரவுகள் பொங்கிடும்..…
இயற்கை வர்ணிக்க பர்வதவர்த்தினியை மிஞ்ச ஆட்கள் இல்லை நீங்களே பாருங்கள் அதன்…
தலைகிழாகக் கிடக்கும் இளநீர்த் தோடு அதனால்தான் அவருக்கு பூவாகத் தெரிகிறது. சுவரில் திட்டுத் திட்டாகத் தோன்றும் கரைகளைக்கூட…
இயற்கை வர்ணிக்க பர்வதவர்த்தினியை மிஞ்ச ஆட்கள் இல்லை நீங்களே பாருங்கள் அதன்…
தலைகிழாகக் கிடக்கும் இளநீர்த் தோடு அதனால்தான் அவருக்கு பூவாகத் தெரிகிறது. சுவரில் திட்டுத் திட்டாகத் தோன்றும் கரைகளைக்கூட…
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்
விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில்…
பப்பாளியை பாலாக்கும் மாவு பூச்சி உண்மையாவோ இதை கட்டுபடுத்த முடியுமா..?
பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.தாக்குதல் குறைவாக…
பப்பாளியை பாலாக்கும் மாவு பூச்சி உண்மையாவோ இதை கட்டுபடுத்த முடியுமா..?
பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.தாக்குதல் குறைவாக…
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்தால் என்னென்ன பலன்..?
பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்..!படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன்…
காவிரி தீர்ப்பு: தொடர்கதை முடிந்தது..!
காவிரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்பு வழங்க இன்னும் 30…
கற்கை நன்றே, கற்கை நன்றே -உலகின் மிக ஆபத்தான பள்ளிக்கூடங்கள்..!
பெரும்பாலும் நாமலாம் படிக்கும்போது சிலருக்கு ஸ்கூல் சொந்த ஊரிலேயே இருக்கும். ஆனா பலருக்கு வீட்டுல இருந்து பலமைல் தூரம்…
எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய்…
200 ரூபாய் பணத்திற்கும்
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத்…
யார் சமூகவிரோதி..? சமூகவிரோதியே கேள்விகேட்டு தினறடித்த நொடியில் மௌனமாய்…
சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, ``யார் நீங்க?" என்று கேட்கிறார்.அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்"…
வாருங்கள் தமிழக அழிவை உங்கள் கண்முன் எளிதில் காட்டுகிறேன்..! பயணத்திற்கு…
நாட்டை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை அதை காக்க ரானுவ வீரன் தினமும் உயிரை விட்டுக்கொண்டிருப்பதால்..!நாட்டை ஆளும்…
இதுதான் விளம்பர உத்திகள்..! தமிழ் இலக்கணத்தை வைத்து தமிழனையே…
விளம்பர உத்திகள்விளம்பரங்கள், விற்பனையைப் பெருக்குவதற்காகவும், புகழ், பெயர், மக்கள் நன்மை, நுகர்வோர் நலன் போன்ற பல…
அதில் ஒரு திருநங்கை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவே பேசினார். உண்மையாகவே…
மனதை உருக்கிய சம்பவம்!!!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து திருநங்கைகள் போராட்டம்…
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,சிறுநீர் சுருக்கு,சிறுநீர் கோளாறு குறைய..!…
நீர்கடுப்பு குறையவெங்காயம்:வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.…
எதற்காக போராட்டத்தின் போது 144 தடை விதித்தார்கள்..? விதி மீறலா..?
கும்பல்களை எப்படி கலைக்க வேண்டும் என்று "தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து,…
ஒரேயொரு மாணவிக்காக இரயில் சேவயை நிறுத்தாத அரசு எங்கே — 600 பள்ளிகளை மூடும்…
ஜப்பானில் கியூ -ஷரத்தாகி ஒரு தீவு ஆகும் .இந்த தீவில் உள்ள இரயில்நிலையம் வேறெந்த பயணிகளும் இல்லாத நிலையிலும் அங்கிருந்து பள்ளி…
“நாட்டு மாடுகளை அழிக்க” பீட்டா வின் அடுத்த கட்ட முயற்சியில்…
பட்டியில் ஐந்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாடுகள் இருக்கும். அவை அனைத்தும் கிடை மாடுகள். பாலுக்கும், சாணத்திற்கும் அதன் பயன்பாடு…
மூன்றாவது உலக போர் வந்தால் அதற்குக் காரணம் இதை படிக்கும் நீங்களாக கூட…
தண்ணீர் சேமிப்பீர் !
தண்ணீர் ஆம் அது ஒரு இயற்கையின் வரம் என்றே சொல்ல வேண்டும் தண்ணீரின் பயன்பாடுகளைப் பற்றி சொல்லத்…
நொய்யலில் மீண்டும் வெள்ளை வெள்ளம் பதில் அளிப்பார்களா தமிழக விஞ்ஞானிகள்..!
திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் .நொய்யல் ஆற்றில் மழைநீர்…
சுலபமாக மழை நீர் சேமிப்பு தொட்டி அமைப்பது எப்படி?
தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டடங்களில்…
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா? கை மாற்றப்பட்டதா?
நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக தனியார் நிறுவனம் திடீர் என்று அறிவித்துள்ளதாக செய்தி வருகிறது.உண்மையிலே…
களவாடப்படும் கன்னியாகுமரி கண்டுகொள்ளுமா தமிழகம்..! சாகர்மாலாவின்…
சாகர் மாலா திட்டத்தின் ஒரு பகுதியான விழிஞ்சம் அதானி துறைமுகத்திற்கு கப்பல் மூலம் குமரி மாவட்டத்தின் மலைகளை உடைத்து கற்களை எடுத்து…
இதை அறிந்த வெளிநாட்டு நிறுவனமும் தண்ணீரை முதலீடாக்குகிறது..!
சிறு பாடும் பறவையான இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவியானது, கிளை அல்லது கொம்பினைப் பற்றிக் கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய…
இன்றைய பெண்களுக்கு கர்ப்பப்பை நீர் கட்டி மலட்டுத்தன்மை ஏற்பட முக்கியமாக…
என் மான தமிழ் பெண்னே அறிவாயா..?லெக்கீண்ஸ் என்பது உடை அல்ல அது உள்ளாடை அதிலும் வெண்மை நிற லெக்கீன்ஸ் சற்று யோசித்துபார் .…
லைசன்ஸ், ஹெல்மெட் , ஆர்சி புக் இல்லாமல் சிக்கினால் இனி ‘ஸ்பாட்…
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதத்தை ரொக்கமாக வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை…
ஆற்றில் பெப்சி கோலா நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள…
நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன்.…
பல் துலக்கினாலும் மனிதன் வாயில் துர்நாற்றம் வீச என்ன காரணம்…
மாடு ஆடு கோழி நாய் பறப்பன ஊர்வன எல்லாம் பல் துலக்கிட்டா சாப்பிடுகிறது. மனிதர்கள் மட்டும் ஏன் பல் துலக்க வேண்டும். மனிதரை தவிர…
சாட்சியாக ஒரு மரம் நொடிக்கொரு முறை வாகனங்கள் கர்ஜித்துக் கடக்கும் இந்த…
பனங்காய் வண்டி ஓட்டாத, பனை ஓலையில் காற்றாடி பார்க்காத இன்றைய தலைமுறைக் குழந்தைகள், குழந்தைமை யின் அற்புதங்களில் சிலவற்றை…
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு…
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறத..?ஜெம் நிறுவனம்!தமிழகத்தின், நெடுவாசலில் ஓஎன்ஜிசி…
பருவமழைக்கு நிகராக கொட்டுகிறதா கோடை மழை..? இடியுடன் கன மழை தொடருமா..?
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், வரும், 13ம் தேதி வரை, கனமழை கொட்டும்; வட மாவட்டங்களில், நாளை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என,…
யார் இந்த வட்டமலை லட்சுமி பாட்டி..? வணங்குங்கள் இந்த தாயை..! அப்படி என்ன…
வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி...
தொன்னுாறு வயது ஏழை பாட்டி ஒருவர் எந்தவித எதர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல வருடங்களாக வளர்த்த…
ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்? இதுவும்…
அருமை அறிவதில்லை இருக்கும் போது'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா... காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன்…
நாளை பசி பசி பசி என கதறி ஓலமிட போகும் எம் தமிழ் இனமே,
இங்கு இந்த நிலைமையை கொண்டுவரத்தான் இந்த வளச்சுரண்டல்கள் என்று எப்போது உணர்வாய் எம் தமிழினமே.மனித உரிமை, தர்மம் பற்றி…
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி…
இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான…
ஹார்லிக்ஸ், பூஸ்டிலும் அப்படி என்ன உள்ளது என்று அதிகவிலை..? ஏமற்றுவதின்…
நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. முன்பெல்லாம் கேப்பைக் களி கிண்டாத வீட்டையோ, கேப்பைக் கூழ் இல்லாத…
களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும் வரலாற்று…
மேல உள்ள மாமன்னர் கரிகால சோழரின் கற்படிமம் காஞ்சிபுரம் ஏகம்பெரேஸ்வரர் கோவிலின் முதல் பிரகார வாசலுக்கு இடது புறம்…
பருத்தி பால் குடித்தால் ஆண்மை அதிகரிக்குமா..? பெண்களே இது உங்களுக்கான…
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான…
யானை சாணியும் பூனை சாணியும் தான் நாம் குடிக்கும் காபியா..?
தேநீர் மாதிரி அல்ல, காஃபி கொஞ்சம் செலவாகும் பொருள் தான். அதுவும் கும்பகோணம் டிகிரி காஃபி, நரசுஸ் பில்டர் காஃபியென்று தரமாக போனால்…
எந்த ஆங்கிலேயன் இதையெல்லாம் கற்றுக்கொடுத்தான்..? எதற்கு எடுத்தாலும்…
காலையிலே உம்பளச்சேரி மாட்டின் மோரை சிலுப்பி வெண்ணெய் எடுத்தாகிவிட்டது
கிட்டதட்ட ஒரு வாரம் தேக்கிய ஏடில் எடுத்தது !நம்ம…
எடப்பாடி சாமிக்கு அர்ச்சனை’ விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவாம்..!
இவனுங்களே விளம்பரம் போடுவாங்களான் இவனுங்களே தடை பண்ணுவாங்காலம்...!யாரு காசு எல்லாம் மக்கள் காசு தானே பிறகு என்ன வாரி இறைங்க..!…
வீட்டில் இருந்து கரப்பான் பூச்சி மூட்டை பூச்சியை உண்ணும் உணவை வைத்தே…
வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளின் தொல்லையை முற்றிலும் விரட்ட சில அற்புதமான வழிகள் இதோ,வெள்ளரிக்காய்…
2000 ராணுவ வீரர்கள் டெல்டாவில் குவிக்கப்பட்டதிற்கு எடப்பாடியின் விளக்கம்.!
தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென…
ஒரு சில நாட்களில் மட்டுமே இவர்களின் முகத்தில் புன்னகையுடன் காணமுடியும்..!
சிறு தொழில் செய்யும் இருவர்களுக்கு என் மனமார்ந்த
மேதின வாழ்த்துக்கள்...!உழைப்பாளர் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களையும்…
மறைக்கப்பட்ட புண்ணாக்கு பெருகிபோன மாட்டுத்தீவன ஊழல்..! துணைபோகும் தமிழக…
பாரம்பரிய புகழ் பெற்ற மணப்பாறை மாட்டுசாந்தையில் நமக்கு கிடைத்த தகவல்..!கறவை மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் முறைகள் :…
இந்தியாவிலே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு: சொன்னது யார்…
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.பிரதமர்…
4 வருடங்களாக பேசப்பட்ட GMO கடுகு என்ன ஆனது..? சூழ்ச்சிகள் சூழ்கிறதா..?
மரபணு மாற்ற பயிர்களுக்கான அனுமதி அளிக்கும் குழு (GEAC) கடந்த வாரத்தில் மிக முக்கியமான முடிவை வெளியிட்டு இந்திய விவசாயிகளுக்கு…
வறட்சியிலும் கோடையிலும் பசுமையாக இருக்கும் ஏசி மரம் எது தெரியுமா…?
வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று…
சுகமான இல்லற வாழ்க்கை சுமையாகும் அவலம்..! குழந்தையின்மையால் மனமுடையும்…
இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவு கொண்ட அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏசி போட்டு தூங்குகிறார்கள்.இப்படி…
யார் இந்த கஃபில் கான்..? உண்மையில் நடந்தது என்ன..?கொலையா..? படுகொலையா..?
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோரக்பூர் மருத்துவமனை சோகம்… நிகழ்கால வரலாற்றின் கறுப்புப் பக்கம்.மூளை அழற்சி…
“இந்திய சிறையை குறித்து கவலைப்பட வேண்டாம்; மல்லையாவுக்காக இந்தியாவில் தரமான…
“இந்திய சிறையை குறித்து கவலைப்பட வேண்டாம்; மல்லையாவுக்காக இந்தியாவில் தரமான ஏசி சிறை அறை காத்திருக்கிறது”லண்டன் நீதிமன்றத்தில்…
சமூகவலைதளத்தில் வேகமாக பரவும் செய்தி கிராம சபை..! நீங்கள் தயாரா..?
அதிகம் பகிரவும்
2004-ல் கிராம சபையை பயன்படுத்தி மூடப்பட்ட ஒரு குளிர்பான ஆலையை பற்றி கேள்விபட்டுள்ளீரா?
எத்தனைக் காலம் தான்…
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்காத ஒரே மாநிலம்…?
ஒரு விதையின் அடிப்படை பண்புகளை மாற்றாமல், அதன் மூலக்கூறுகளில் சில மாற்றங்களைச் செய்து அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதே மரபணு மாற்ற…
கொளுத்தும் வெயிலிலும் குதுகலமாய் இருக்கலாம்.!
கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க எளிய வழிகள் உண்டுஅக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஆண்டில் கோடைக் காலம்…
அதிசிய மரங்கள் அழிக்க துடிக்கும் அரசு..! பணமா..? பிணமா..?
மேலே நீங்கள் படத்தில் காணும் மரங்களெல்லாம் இன்னும் சில வாரங்களில் வெட்டி அளிக்கப்பட விருக்கின்றன, காரணம் சாலை விரிவாக்கம்…
நிர்மலாதேவியை வெளிஉலகிற்கு அடையாளம் காட்டியவர்களை சந்தித்தோம்..!
அருப்புக்கோட்டை நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசிய ஆடியோ, 'அருப்புக்கோட்டை அரண்கள்' என்ற முகநூல் அட்மினுக்குக்…
பானையில் தண்ணீரை ஊற்றிய பின்பு என்ன நடக்கிறது..…? மாயம மந்திரமா..?
இன்ஞினியர் படிச்சவங்களுக்கு பிரிட்ஜ் எப்புடி இயங்குதுன்னு தெரியும்..! ஆனா இயற்கையை படிச்சவங்களுங்கு மட்டுதான் பானை எப்புடி…
சிக்கி தவிக்கும் தினமலம்..! மிரட்டும் சமூகவலைதளம்..!
சமூக வலைதளத்தை பலரும் தவறாக பயன்படுத்தினாலும் சிலர் சமூக அக்கறையுடனே பயன்படுத்துகின்றனர்...!ஆனால் ஊடகம் நடத்து இவர்கள் கருத்து…
தேன் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசியங்கள்…!
மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில்…
பாலில் உள்ள கலப்படத்தை நீங்களே கண்டஅறிய எளியவழிமுறைகள்.!
பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய, பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.…
பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பபோகும் அதிர்ச்சி கடிதம்..! பதில்…
அனுப்புநர்
உங்களை நம்பி கடன் வாங்கியவன் மதுரைவீரன் வீதி சுங்கம் பைபாஸ் கோவை:- 45
பெறுநர்
மாண்புமிகு மோடி அவர்களுக்கு,
இந்தியப்…
விசமாகும் பால் நோய்களின் உருவாக்கமே பாக்கெட் பாலா..? அதிர்ச்சி தகவல்
நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்bரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம்…
இனி போடா விளக்கெண்ணை அப்புடின்னு திட்டும் போது இதுதான் ஞாபகம் வரனும்.!
விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி’ என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண்…
அட்சய திருத்திகைக்கு நகை வாங்கினால் செல்வம் பெருகுமா..?
அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஆக்கபூர்வமா பாத்த எல்லாமே வியாபார யுக்திதான்..!ஏழை மக்களையும் ஏமாற்றி வியாபாரம் செய்ய…
காளை வளர்க்க தயாரா தமிழா..! நம் மண்ணின் சிங்கம் காங்கேயம் காளை அழகை காண…
பழமையான மாட்டுச் சந்தை துவக்கம்மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட காளைகள்.திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில்…
நொய்யல் ஆற்றில் மட்டும் மணல் அள்ளினால் குண்டர் சட்டமா..? என்ன காரணம்..?
நொய்யலில் மணல் அள்ளினால் ஜெயில்.!மணல் திருட்டிலிருந்து நொய்யலை இரவு,பகலாக காத்து வரும் மத்வராயபுரம்,ஆலாந்துறை இளைஞர்…
நிர்மலா ஒரு இடைத்தரகர் மட்டுமே. இத்தகைய கொடுமையை, அரங்கேற்ற துடித்த ஆண்…
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி இணைப் பேராசிரியர் நிர்மலா என்பவர் பற்றி வந்திருக்கும் செய்தி வாசித்தேன்.
இவரை புகைப்படத்துடன்…
தமிழா விளம்பரத்திற்கு மயங்காதே விந்துவுக்கு வீதிவீதியாய் அலைய…
போன்சாய்( தொட்டில் மரம் வளர்பு) இவை முதலில் அழகுக்காக பயன்படுத்தினார்கள் ஆனால் இன்று இதுவும் ஒரு மாபெரும் வியாபாரமாகிவிட்டது..!…
விதைகளை கொள்ளையடிக்க நடக்கும் மாபெரும் சதி முயற்சிகள்..!
விதையும், விதைப் பன்மயமுமே விவசாயிகளின் உயிர்நாடி. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட பன்னாட்டு நிறுவனங்களும்,…
தண்ணீருக்கு போராட எவனுக்கு தகுதியுள்ளது..? குளம் குட்டை ஏரியை மூடிய…
கடைசியில் பணம் வென்று விட்டது...
தண்ணீர் குளத்தில் பள்ளி கட்டி பிரபல velammal நிறுவனம் சாதனை...
பணத்திற்காக அனுமதி வழங்கிய…
பீட்டா பின்வாசலில் காலூன்ற முயற்சி ஏமாறாதே தமிழா..! நமது மண்ணின் சிங்கம்…
இன்று நம்மில் பலர் வட இந்திய மாடுகளான கிர், காங்ரேஜ், சாஹிவால், தார்ப்பாக்கர் போன்ற இனங்கள் மேல் மோகம் கொண்டு அவைகளை வாங்கி…
ஐபில் புறக்கணிப்பால் தமிழகத்திற்கு மானக்கேடு என்று மண்டியிடுபவர்களுக்கு ஒரு…
ஜபில் சூதட்டத்தில் சிக்கி சென்னை அணி வெளியேறியபோது எங்கே சென்றீர்..? அது மானக்கேடு இல்லையா..?1000 ,500 ரூவா நோட்டை ஒழிச்சா…
திருச்சியில் இரவில் திடிரென இளைஞர்கள் போராட்டம்..! காரணம் காவிரியா..?
திருச்சியில் தொடங்கியது காத்திருப்பு போராட்டம்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு…
காணமல் போன ஆறுகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்..?
20 நாட்கள் மேற்கொண்ட பயனம் இது..! எந்த நீர்நிலையும் காணாமல் போகவில்லை களவாடமட்டுமே பட்டது..!மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்:…
காமராசர் ஆட்சிக்கு பிறகு அணை கட்டவில்லையா..? வதந்தியும் புரளியும்..!
“காமராசர் ஆட்சிக்கு பிறகு யாராவது அணை கட்டினார்களா?” என கேள்வி கேட்கும் ஒருவர்கூட உண்மையை தெரிந்துகொள்ளவில்லை அல்லது தெரிந்துகொள்ள…
நம்ம ஊரு திமிலும் கம்பிரமான காலும் வலுவான கொம்பும் நமது பெருமையே..!
நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக்…
தமிழகத்திற்கு கண்டிப்பாக காவிரி நீரை உச்சநீதிமன்றம் பெற்று தருமா..?
ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை..டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தருவோம் என்று…
ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய ஒலிக்கிறது வெளிநாட்டுவாழ் தமிழர்கள் குரல்!
ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
விவசாயிகளுக்கா குரல் கொடுத்தவர்களை அகற்ற மெரினாவில் குதிரை படை..!
மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களைப் பிடிக்க குதிரை மேல் ஏறி போலீஸார் துரத்த அது கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த காமெடி…
ஸ்டெர்லைட் ஆலை வருகைக்கு முன் காப்பரை எப்படி தமிழன் பிரித்தெடுத்தான்..?
ஒரு உலோகத் தாதுவை இறக்குமதி செய்து அதை உலோகமாக்கும் வேலையை ஒரு நாடு செய்தால், தாதுவிலிருந்து உலோகத்திற்கு கூட்டும் மதிப்பு…