Browsing Category

செய்திகள்

இதற்குமேல் நமக்கு வாழ்வா சாவா என எதற்கும் தயாராக இருப்போம்..!

வாழ்வா சாவா ?ஐந்து வயதில் ஒரு புலி ஆட்கொல்லியாக மாற வாய்ப்பு என்பது மிக மிக குறைவு. இந்த வயதில் அடிபட்டு பெரிய விலங்குகளை…

கசாப்பு குருவி, பழுப்பு கீச்சான் குருவி இதன் பெயரின் பின்னே உள்ள உண்மை…

பழுப்புக் கீச்சான் @ கசாப்புக் குருவி - Brown shrike (Lanius cristatus) இதன் குரலுக்காக ஒரு பெயரும், இது இரையை உண்ணும் முறைக்காக…

விரைவில் அதன் இரு பிள்ளைகளின் சாவுச் செய்திக்கு காத்திருப்போம்.

மீண்டும் மீண்டும் ஊடகத்துறை நண்பர்கள் வனஉயிர்கள் பற்றிய சரியான தகவல்களை தர மறுப்பது ஏன் என்றே தெரியவில்லை. மகாராஷ்ட்ர அரசே அவ்னி…

பூனை குறுக்கே சென்றால் அபசகுணமா..? எதனால்..?

பூனை குறுக்கே சென்றால், நாம் கெட்ட சகுனம் என்று கருதுகிறோம். ஆனால் அதற்கு உண்மையான அர்த்தம் என்னெவென்று தெரியவில்லை ஆனால் எங்க…

பட்டேல் சிலைக்கு எதிராக முட்டுகொடுக்கும் தமிழக விஞ்ஞானிகளா நீங்கள்..?…

21 வயது சாமானியனாக எனது சிந்தனைக்கு எட்டியதை பதிவு செய்கிறேன் நீங்கள் எதிர்பார்க்கும் எந்த ஒரு அரசியல் ஞானமும் எனக்கில்லை…

கண்களை ஈட்டியாகக் குத்தின சாலையோர காட்சிகள் அதை உங்களின் கண் முன்னே…

தீபாவளி ஊறுகாய்!---------------------------------பரபரப்பே இல்லாதவாறு, வெறிச்சோடி காணப்பட்டன இரயில்நிலையமும், பேருந்து…

பஞ்சு மிட்டாய் எதில் இருந்து செய்றாங்க அப்புடின்னு என்னைக்காவது…

ஒரு ஸ்பூன் அளவிலான சர்க்கரையை, சுழலும் எந்திரத்தின் மையத்தில் கொட்டுவார்கள். அங்கே வெப்பமூட்டுவதன் காரணமாகச் சர்க்கரை உருகும்.…

ஆணுறுப்பு மொட்டுத் தோல், ஆணுறுப்பின் நுனியில் ஏற்படும் இதை பற்றி…

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி என்றால் ஆணுறுப்பின் நுனியில் ஏற்படும் அலர்ஜி (சிவப்பாதல், எரிச்சல் மற்றும் இரணம்) ஆகும். இது,…

சிங்கப்பூர், சீனா, பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நாம் குப்பையில் கொட்டும்…

மருந்துகள் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்கு முற்றிய முருங்கை விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.வீடுகளில் முருங்கை மரங்கள்…

பாதாம் பிசின் தெரியுமா உங்களுக்கு..? அப்புடின்னா என்னான்னு கேக்குறீங்களா..?…

மதுரையில் இருந்து உலகப்புகழ் பெற்ற ஜிகர்தண்டாவின் ருசிக்கு முக்கிய காரணம் பாதாம் பிசின். ஜிகர் தண்டாவை தெரிந்த அளவிற்கு பாதாம்…

தமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு இந்தியா முழுவதும் தடை காரணம் இதுதான்..!

இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள்…

சிகரெட்டில் விதை வைத்து புகை பிடித்து தூக்கியெறிந்தால் அதில் விதை முளைத்தது…

100 சதவிதம் ஆர்கானிக் மற்றும் மக்கும் தன்மை உடைய சிகரெட் வடிகட்டிகளை தயாரிக்கின்றனர் வேத் மற்றும் சேத்தனா ராய்.இதை…

ஈரக்கொலை ஆடுது !நுரைஈரல் பாடுது!… கண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது!…

ஈரக்கொலை ஆடுது !நுரைஈரல் பாடுது!... கண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது! .....அப்புறம் கிட்னி சட்னி ஆயிடுச்சுன்னுறது! அடுத்தவங்களை…

1999ஆம் ஆண்டு டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகமானது இந்த மாட்டினத்தை

நாட்டு மாடு என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஒரு மாட்டினம் அல்லது கிளையினம் ஆகும். நாட்டுமாடுகள் முதுகில் திமிலுடனும்,…

இதைப் பற்றிக் கேட்ட போது கண்களில் உற்சாகம் படபடக்கப் பேசத் தொடங்கினார்…

ஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா! மேலேதீவனச் செலவு, பராமரிப்பு இல்லை.குஞ்சுப் புறாக்களுக்குத்தான் கிராக்கி ,பொழுது போக்குடன்…

வாக்களித்தார்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை ..! சட்டமன்றம் எப்படி…

ஆட்சியாளர்கள் : இந்தியா முழுமைக்கும் ஆளும் உரிமையுள்ள அரசு மத்திய அரசு. ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளும் உரிமையுள்ள அரசு மாநில அரசு.…

தேனை தலையில் தடவினால் முடி நரைத்து விடுமா..? ஏன் தலையில் தடவக்கூடாது…

தேனானது அதிக இனிப்பு சுவை உடையது தேனை தண்ணீர் போன்று குடிக்க முடியாது ஆகையால் நக்கி தான் சாப்பிட வேண்டும்..!தேனை கையில் ஊற்றி…

இந்தியா பட்டினி பட்டியலில் 103 இடம் வர காரணம் யார்..? முட்டாள்தனமான வாதத்தை…

முகநூல் நண்பர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் இங்கு பெற்றோர் சோறு போடவில்ல என்ற கண்ணோட்டத்தில்…

ஆமா இந்த பெருங்காயம் எப்படி தயாரிக்கிறாங்க தெரியுமா..? கண்டிப்பா உங்களுக்கு…

பெருங்காயம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் எங்கே? அதன் மருத்துவ குணங்கள் என்ன?ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன் அளிக்கும் பதில்..…

தமிழ் நாடு முழுவதும் ஏன் கேன் தண்ணீர் நாளை முதல் தடை படுகிறது..?

தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.சட்டவிரோத நிலத்தடி நீர்…

இங்கு வந்துசேர இவற்றிடம் , ‘காம்பஸ்’,’ஜீ .பீ.எஸ்’…

இயற்கைஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி இடைப்பகுதி தொடங்கி பங்குனி முடியும் வரை எங்கள் வேடந்தாங்கல் ஏரி நீர் நிரம்பி வழிய ஏரியின் சிறிய…

இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா , இத்தாலி,ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகளவில்…

செங்காந்தள் - கண்வலி செடிதமிழ் மாநிலத்தின் மலராகவும் , தமிழீழ தேசிய மலராகவும், ஜிம்பாபே நாட்டின் தேசியமலராகவும் உள்ளது…

தவளை கத்தினால் மழை வருமா…? இதன் பின்னே உள்ள அறிவியல் என்ன..?

தவளை கத்தினால் மழை வருமென்று நிறைய பேர் சொல்கிறார்கள் மழை மேகம் கூடி வருவதை கண்டு மயில் தோகை விரித்து ஆடுகிறது என்றால் அதில்…

புளியை நாம் பயன்படுத்துகிறோம் புளியங்ககொட்டை எங்கே செல்கிறது தெரியுமா..?

சராசரியாக புளியம்பழம் 55 சதவீதம் சதைப்பற்றுள்ள பகுதியையும், 34 சதவீதம் கொட்டையையும், 11 சதவீதம் நாறும், ஓடும் கொண்ட பகுதியாகும்.…

அரளி என்பது விசமா..? பிறகு ஏன் அரளியை நட்டா ஆயுசுக்கும் நிம்மதி…

அரளியை நட்டா, ஆயுசுக்கும் நிம்மதி! ‘'போன பஞ்சத்துக்கு பாதிபேரு ஊரை காலிபண்ணிட்டு, பஞ்சம் பொழைக்க வெளியூருக்கு போக வேண்டிய நெலமை.…

தேன் பானை எறும்புகளை கண்டதுண்டா..? ஆச்சரியம் ஆனால் உண்மை

தேன் பானை எறும்பு.தேன் பானை எறும்பு (Honey Pot Ant) எனப்படும் இவ்வகை எறும்புகள், எறும்புகளின் காலனிக்கு தேவையான தேனை தனது…

செம்மரத்தின் மறுபக்கம்..! திடுக்கிடும் தகவல்..! பின்னனி என்ன..? ஏற்றுமதி…

கடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில்…

சர்கரையை கட்டுபடுத்தும் இந்த இலையை பற்றி தெரியுமா..? அறியவகை மூலிகை

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து சிறுகுறிஞ்சாத்தூள் உள்ள…

நீர்நிலைகளின் ஓரம் இதுபோன்ற உயரமான கல்லை பார்த்துள்ளீர்களா..?

இப்ப உள்ள இளசுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை சுமைதாங்கி கல் என் அப்பா சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன் இப்போ தான் நேரில் பார்க்கிறேன்…

அதிர வைக்கும் பால் கலப்படம்: கலப்படத்தை தவிர்க்க நாம் செய்யவேண்டியது..?

அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றதுஇந்தியாவில் உற்பத்தியாகும் பால்…

மூங்கில் அரிசி மூங்கிலில் விளைவதா..?மூங்கில் அரிசியின் பயன்கள் என்ன..?

ஒரு வகை மூங்கிலில் இருந்து விளைவதே மூங்கில் அரிசி..! அரிசி என்றவுடன் நெற்பயிர் என்றே பலரும் நினைக்கிறீர்கள்உடலில் இருக்கிற…

என்றாவது யோசித்துள்ளீர்களா..? ஊதுபத்தி எதில் இருந்து தயார் செய்கிறார்கள்…

உயர்ரக இயற்கையான ஊதுபத்திதேவையான பொருட்கள் தேவதாரு பட்டை - 30 கிராம் ரூமீ மஸ்த்தகி - 30 கிராம் மரிக்கொழுந்து - 30 கிராம்…

எந்த டூத் பேஸ்ட்’ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கினாங்க..?

எது நாகரீகம்...?நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த கிரிக்கெட் வீரர் சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை…

8 மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தி சில இலட்சங்கள் அபராதம் விதித்ததாக…

விவசாயத்திற்கு உதவவில்லை என்றாலும் கூட பரவாயில்லை அதை அழிக்காதீர்கள்நமது ஆத்தூர் புறவழிச்சாலையை ஒட்டியும், தென்னங்குடிபாளையம்…

உங்களுக்கு பூனையை பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் தெரியுமா?

பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு பூனையை…

பில்கேட்ஸ் என்னை விட ஒரு பணக்கார இளைஞன் இருக்கிறான் என்றார் யார் அந்த…

கணினி உலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்டாராம் உங்களை விடப்பணக்காரர் எவரும் இருக்கிறாரா? என்று அதற்கு பதிலளித்த…

ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால்…

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!நவீன…

விளையாட்டு பொருளாகிய குழந்தை விபரிதம்..! தயவு செய்து இதுபோன்று…

ஆற்று பாலத்தில் செல்ஃபி எடுக்கும்போது குழந்தையை தவறவிட்ட கரூர்வாசிகர்நாடகாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் மேற்கு தமிழகத்தில் பெய்த…

கொல்லி மலை தெரியுமா..? இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓன்று உள்ளது..!

வரலாற்றுக் குறிப்புகள்பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப்…

கடவுளின் தேசம் என்ற கேரளாவே..! தமிழகத்திற்கு நீ உதவ வேண்டாம்..!

கடவுளின் தேசம் என்ற கேரளாவே..! தமிழகத்திற்கு நீ உதவ வேண்டாம்..!தாகத்தின் போது தமிழகத்திற்கு தண்ணீர் தர மறவாதே..! தமிழகம்…

ஒரு லாரி ட்ரைவர் எழுதியது கேரளாவிற்கு..! பாதிக்கப்பட்டவனுக்கே வலி அதிகம்..!

கேரளா மழை வெள்ளம்பாதை தெரியாமல் வழி கேட்ட போதேல்லாம் 30 km சுத்த விட்டாயே சேட்டா ..தமிழில் சாப்பாடு இருக்கா என்று…

ஒரு லாரி ட்ரைவர் எழுதியது கேரளாவிற்கு..! பாதிக்கப்பட்டவனுக்கே வலி அதிகம்..!

கேரளா மழை வெள்ளம்பாதை தெரியாமல் வழி கேட்ட போதேல்லாம் 30 km சுத்த விட்டாயே சேட்டா ..தமிழில் சாப்பாடு இருக்கா என்று…

பாதாம் மரம் வீட்டருகில் நடலாமா..? மற்ற மரத்திற்கும் பாதாம் மரத்திற்கும்…

வீட்டுக்கு முன் பாதாம் மரம் வைத்து விட்டால் 2 வருடங்களுக்குள் வளர்ந்து காய்தரும்.வாதுமை, பாதாம் பருப்பு அல்லது கொட்டை…

இந்தியாவில் அணுகுண்டு சோதனை முதலில் இ.காந்தி நடந்தினாரா..? அ.பி வாஜ்பாய்…

1948 - இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது. 1955 - அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது. 1957 - விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா…

தமிழகத்தில் இங்கு குறிப்பிட்ட சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்வங்கக்கடலில்…

நவா (நாவல்) மரத்தை வீட்டருகில் வளர்க்க கூடாததற்கு காரணம் இதுதான்..!

நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி…

அணு ஆயுதத்தில் மிரட்டும் உலக நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..?

உலகை ராணுவ பலத்தால் மிரட்டும் ’டாப் 5’ நாடுகளிடம் என்ன இருக்கிறது?இந்த உலகம் சுக்கு நூறாக உடைந்து போவதாக கனவில் நினைத்துப்…

இன்று தேநீர்க் கடையில் தேநீர் கேட்டால் ‘சர்க்கரை போட வேண்டுமா’ என்கிற…

முன்பெல்லாம் உடல்நலம் சரியில்லை என்றால் குடும்ப மருத்துவர் ஒருவர் இருப்பார். அவர் குடும்பமே நமக்குப் பழக்கமானதால் அவர் குடும்ப…

வாஜ்பாய் பற்றி சில சுவாரஸ்யங்கள்..! பிரதமராக எத்தனை முறை பதவி வகித்துள்ளார்…

குவாலியரில் 1924-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்குவாலியரில் 1924-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்.…

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க ஏன் கேரள அரசு…

கேரளாவில் கனமழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடியாக குறைப்பது…

சீமை கருவேலம் எப்படி இந்தியாவிற்குள் வந்தது..? 60 வருடத்தில் எப்படி…

1950 _1960 ஆம் ஆண்டுகளில் விறகிற்கு பயன்படும் என்று வெளிநாட்டிலிருந்து சீமை கருவேலம் (Prosopis Juliflora) விதைகள் கொண்டுவரப்…

இதுதான் உண்மை முகநூல் வாட்சப்பில் வரும் வதந்திகளை நம்பி மட்டுமே…

தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் - 115சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை - 25 காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை - 25 திமுக…

இது தான் ஆசியாவிலேயே மிகப்பெரியது தமிழகத்தில் தான் உள்ளது..!

இது தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்.இன்று ப்ளூடோ என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில்…

பிராய்லர் கோழி முட்டைகள் குஞ்சு பொரிக்காது எனில் எப்படி இனப்பெருக்கம்…

இனப்பெருக்கம் செய்வதற்கான பிராய்லர் கோழிகள் வெறும் 10 சதவீதம் மட்டுமே அந்த 10% கோழிகளுக்கு பெரும்பாலும் கருத்தடை ஊசி ஹார்மோன்கள்…

தமிழ்நாட்டை விலைக்கு வாங்க பாட்னர் தேவை , அதிரவிடபோகும் அறப்போர் இயக்கம்

தமிழ்நாட்டை கொள்ளையர்கள் கையில் பறிகொடுத்துவிட்டோம். அதை மீண்டும் மீட்டெடுக்க பார்ட்னர்களாக இணையுங்கள்.என்ன விலை கொடுத்து…

இடுக்கி அணையில் நீர் தேக்கி நேரடியாக கடலில் கலப்பதால் கேரளாவிற்கு என்ன…

கேரளா மாநில இடுக்கி அணையை காப்பாற்ற முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க கூடாது என்ற வழக்கை கேரளா வாபஸ் பெற…

பாம்பு உடும்பு பல்லி மலேசியா அனுப்பப்பட்டது, என்ன காரணத்திற்கா இந்தியா…

மலேஷியாவில் இருந்து திருச்சிக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட பாம்பு, உடும்பு உள்ளிட்ட வன உயிரினங்களை, சென்னை விமான நிலையம்…

வீணாகும் ஒரு லட்சம் கோடி மதிப்பு உணவு தானியம் – யார் பொறுப்பு ?

நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ருபாய் அளவிலான உணவு பொருட்கள் வீணாவதாகவும், இதனை தடுத்து விவசாயிகளின் வருமானத்தை…

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதற்காக அனுமதி…

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.…

தமிழகத்தில் மற்றொரு துக்கம்..! சென்னையில் தொடங்கி குமரியில்..!

கப்பல் விபத்தில் இறந்த 3 குமரி மீனவர்கள் உடல் அடக்கம்; 9 பேரை தேடும் பணி தீவிரம்!கேரள மாநிலத்தில் மீன்பிடி விசைப்படகுமீது…

பாம்புக்குப் பால் ஊற்றுவதற்கும் முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன?

இந்த உலகில் சுமார் 2700 வகையான பாம்புகள் இருக்கின்றன. நமது இந்தியாவில் 272முதல் 275 வகையான பாம்புகளும் இருக்கின்றன.அதில் 7…

நாளை ஏன் பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடாது தெரியுமா..? உண்மை இதுதான் புரளியை…

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு…

புதுக்கோட்டையில் பாரம்பரிய சுவர் ஓவியங்களை அழித்து சினிமா விளம்பரம்..!

சினிமாவுக்காக பாரம்பரிய ஒவியங்களை அழித்து அரசாங்க சுவற்றினிலே விளம்பரம் தேடுகிறார்கள்...!தேவலயில்லாத விசியத்திற்கெல்லாம்…

பயணிகளை மிரட்டும் பழ வியாபாரிகள் பாதிக்கபட்டவன் என்ற முறையில்…

'பழங்களின் விலையை விசாரித்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும்' என பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரி மீது காவல்துறையினர்…

இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது தெரியுமா..? இதுதான் உண்மை..!

உயிரியல் விளங்காதவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி1. இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது?விடை: உயிர் என்பது ஒரு இயக்க ஆற்றல். இந்த…

விவசாயம் செய்யும் போது விளைச்சல் அதிகம் பெற மந்திரம் சொன்னால் போதும்..!…

இளைஞர்களை ஈர்ப்பதற்கு வயல்வெளிகளில் அழகுப்போட்டி நடத்த வேண்டும் என்றும், வயல்வெளிகளில் வேத மந்திரங்கள் ஓதினால் விளைச்சல்…

அதிமுக ஒரு எம்எல்ஏ சீட்டு குறைகிறது திருப்பரங்குன்றம் எம்எல்ஏ மாரடைப்பால்…

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69.மதுரை…

தமிழகமே பரபரப்பாக பேசப்பட ஓசிபிரியாணி நடந்தது இதுதான்..!

தலைவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆதங்கப்பட்டு ஒரு கூட்டம் இருந்தாலும் ஒரு கூட்டம் ஓசி பிரியாணிக்கா கடை உரிமையாளரை , அங்கு…

இது கதையா…? உண்மையா..? தெரிந்தால் கூறுங்கள் ஆனால் சுவாரஸ்யம்..!

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.தோல்வி அடைந்த நெப்போலியனை…

ஸ்டெர்லைட் மூடியதால் இந்திய பொருளாதாரத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு…

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை, நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேல்முறையீட்டில் உத்தரவுக்கு…

லஞ்சம் கொடுத்தால் 7ஆண்டு சிறை லஞ்சம் வாங்கினால் எத்தனை ஆண்டு தெரியுமா..?…

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்‌ திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

ஸ்டெர்லைட் மட்டுமே தூத்துக்குடியின் அடையாளமும் இல்லை, என்பது…

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடிட்டாங்க, வேலைவாய்ப்பு போச்சு, தூத்துக்குடியின் பொருளாதாரமே அழிஞ்சு போச்சு ன்னு சினிமா ரேஞ்சுக்கு கதை…

சிறிது தண்ணீர் குடித்துவிட்டு நிதானமாக இதனை வாசிக்கவும்..!

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்: 1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ…

சிறு நகைச்சுவை கதை, உங்களுக்காக..! கலாம் நினைவு நாளில்..!

ஒருவர் 3 வது மாடியிலிருக்கும் என்வீட்டிற்கு வந்தார்... உள்ளே வரும்படி அழைத்தேன்..வந்து உட்கார்ந்தவர், நான் பெயர் மாற்றும்…

விவசாயத்தை காப்போம் பக்கத்தின் அதிகாரபூர்வ யூடிப் பக்கம் இதுதானா..?

இனி சில விவசாய தகவல்களையும் சாமனியன் கேள்விகளையும் சமூக விழிப்புணர்வுகளையும் எங்களால் முடிந்தை வீடியோவாக முகநூலில் மட்டுமல்லாமல்…

தமிழர் அறியவேண்டிய தலைவர் – மனோன்மணீயம் சுந்தரனார்

நீராறும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் எனத்துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ் உலகிற்கு தந்தவர். இப்பாடல்…

அரசு பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும்…

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் 1980-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இதையடுத்து…

பெண்ணே…! என்னை மன்னித்துவிடு புனிதத்திற்கு இடையே சாக்கடைகளை பற்றி…

பெண்ணே!!கழிப்பறையில் கவனம்...!குளியறையில் கவனம்...!படுக்கையறையில் கவனம்...!பள்ளியறையில் கவனம்...!அலுவலகறையில் கவனம்...!…

ஊழலை அதிகரிக்கவே ரெய்டா..? சிக்கிய பணம் பங்கு பிறிக்கப்படுகிறதா..?

அன்பு நாதன் வீட்டில் ரெய்டு சேகர் ரெட்டி வீடு அலுவலங்கள் ரெய்டு ராம மோகன் ராவ் வீட்டில் ரெய்டு அமைச்சர் விஜயபாஸ்கர் ரெய்டு தினகரன்…

என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்’ போலீஸிடம் இதை ஒப்படைக்க…

ஈரோட்டில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 50,000 ரூபாயை ஈரோடு எஸ்.பி.யிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.…

விண்வெளிக்கு ராக்கெட்டும், ஏவுகணைகளையும், பிறகு ஏவுங்கள்..!

என்னப்பா இது?புயலில் கடலில் அடித்துச் சென்றவர்களைத் தேட உபகரணம் இல்லை...!முன்னூறு பேருடன், கடலில் மூழ்கிய விமானத்தைத்…

மழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து வருவதில்லை! பின் முத்து எப்படி…

முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச்…

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்..?

கடத்தலுக்குக் காரணம்?ஆனால், மரச்சாமான்கள் தயாரிக்கப் பயன்பட்டதால்தான் செம்மரம் அழிவுக்கு உள்ளானது என்று கூற முடியாது. சிவப்பு…

தமிழகத்தில் கோடி வடஇந்தியர்கள் குடியேற்றம் காரணம் இதுவா..? எச்சரிக்கை

மெல்ல ஊடுருவும் 'பிறமொழி' அரசியல் அபாயம்தமிழகத்தில் வட இந்தியர்கள் குடியேற்றம் கணிசமாக அதிகரித்து வருவது அரசியல்…

இனி தனியார் நிறுவனம் வழங்கபோகும் நீரை தான் கோவை மக்கள் குடிக்க வேண்டுமா..?…

பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள் !காஞ்சிமாநதியில் உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்து மக்களே தற்போது…

வீடுகள்,மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இதை…

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்தரையிலிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள் போடவேண்டும் (ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு…

தினமலத்தை தினறவிட்ட தமிழர்கள்..! தினமலத்திற்கு இனி வேலை அதிகம் இருக்கும்…

உண்மை செய்திகள்...மக்களுக்கான ஊடகம்...ஊடகத்தின் எழுத்து,பேச்சு,கருத்து உரிமை பறிக்க படுகிறதா..?அல்லது உண்மை வெளியிட்டால் பயமா?…

அம்பலமாகும் எட்டுவழிச்சாலையின் பித்தலாட்டங்கள்..!

எட்டுவழிச்சாலை பித்தலாட்டங்கள்!சென்னை வண்டலூர் முதல், சேலம் அரியானூர் வரை அமையவுள்ள இந்தச் சாலை 277 கி.மீ. தொலைவு…

சோழர்களிடம் கப்பற்படை இருந்ததா..? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

தென்னிந்தியாவில் தொடங்கி, மேற்கிந்தியா வழியாக தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, தற்போதைய பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர்,…

எளிதாக கிடைக்கக் கூடிய கோவைக்காயின் பயன்கள்..!

கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்து பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை…

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 72வது வார தொடர் களப்பணி…

வாலாங்குளத்தில் களப்பணி...நகரின் மையப்பகுதியில் மனித குலம் வாழ உருவாக்கப்பட்ட குளத்தின் ஒரு குளமாம்... வாலாங்குளத்தில்…

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 72வது வார தொடர் களப்பணி…

வாலாங்குளத்தில் களப்பணி...நகரின் மையப்பகுதியில் மனித குலம் வாழ உருவாக்கப்பட்ட குளத்தின் ஒரு குளமாம்... வாலாங்குளத்தில்…

மீம்ஸ் கிரியேட்டர்களே நீதி தேவதை பானர்ஜியை இனி சீண்டாதீர்கள்..!

சட்டம் படித்து மனசாட்சியுடன் மட்டுமே தீர்ப்பு வழங்கும் இந்திரா பானர்ஜி சமூகவலைதளங்களில் அவர் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து…

மாடு மேய்த்தல் கேவலமா..? தினமும் காபி, டீ குடிப்பவர்களே சற்று இதனையும்…

நான் சிறுவனாக இருந்த காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கூறும் ஒரு பொதுவான வாக்கியம்:…