Browsing Category

உண்மை சம்பவம்

நாய் நன்றியுள்ளது அப்புடின்னு சொல்லுங்க ஆனா இதெல்லாம் நீங்கள் நினைத்து கூட…

அன்னவாசல் அருகே ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்அன்னவாசல் அருகே ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் தகவலை கேள்விப்பட்ட…

அன்று இரவு மதுரை பேருந்து நிலையத்தில் பொம்பள வேணுமா, எவ்வளவு வச்சிருக்க…

ஒரு வேளையின் காரணமாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை நோக்கி இரவு பயணம் செல்ல நேரிட்டது..! கண்ணகி வாழ்ந்த ஊர் என்று…

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை…

சுனாமி` - 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற…

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான்…

இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல…

முலை பால் குடித்த அந்த குழந்தைக்கு தெரிந்திருக்காது ஒரு படி நெல் கூடுதலாக…

1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள்.நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். நுழைந்தவுடன்…

“உண்மை சம்பவம்” நாடாளுமன்றத்தில் மயிர் பிடிங்கிய கோழி ஒன்றை…

ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்..அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.…

திடீர் சாலைவிபத்துல அந்த நண்பர் தவறிட்டார்..! உண்மை சம்பவம்

ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்னோட பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது... ஒருத்தர்க்கொருத்தர் கொஞ்சம் flashback ல மூழ்கிட்டு , இப்போ…

மண்ணெண்ணெய் இந்தியாவில் மட்டும் ஏன் நீல நிறத்தில் இருக்கு தெரியுமா..?

மண்ணெண்ணெய் ஒரு தண்ணீரை போன்ற ஒரு நிறமற்ற திரவம் தான் பிறகு எப்படி அது நீல நிறமாக உள்ளது என்று 90% படித்த மக்களுக்கே தெரிய…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை – ஆதாரத்தை…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சூழலியல் போராளி முகிலன் வெளியிட்டுள்ளார். இது…

சொமாட்டோ ஊழியர் பசிக்காக சாப்பிட்டார் சரி.. அந்த உணவை ஆர்டர் செய்தவன்…

Zomato ஊழியர் ஒருவர் சாப்பாட்டுக்களை எச்சில் படுத்திவிட்டு மீண்டும் பார்சல் செய்து வைத்துவிட்டார் அதற்கு பொதுமக்களின்…

சீமைகருவேலமும், காமராசரும், நடந்தது என்ன..? சீமை கருவேல வரலாறு

சீமை கருவேலமரம்!1960 களில் காமராஜர் ஆட்சியில் எற்பட்ட பஞ்சத்தின் போது எரிபொருள் பிரச்சனையை (பஞ்சம் தாங்கி) தீர்க்க…

தெருநாய்கள் இல்லை என்றால் 90%நாய்கள் அழிந்திருக்கும்..! காமம் பொதுவுடமை..!

ஏற்கனவே நாய்களை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டோம் அதில் பலரும் ஊக்கம் தரும் வகையில் மறுபதில் அளித்தனர்.ஒருவேளை அந்த கட்டுரையை…

தொடர் 6 யானை இறப்பு அரசின் துணையா..? அரசின் பிழையா..?

மேற்குத்தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளில் ஒன்று மேகமலை. மேகமலையில் கடந்த 6 மாதங்களில் 6 காட்டு யானைகள்…

கஜாபுயலும் நானும் புயல் போன பாதையில் பயணம்

'மனதில் அடித்த புயல்...!!'என்னோடு பயணித்து வரும் நல்லுள்ளங்களுக்கு வணக்கம்.ஒரு தாய் தன் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லாதது…

ராமர் பிள்ளை மரண வாக்குமூலம் கொடுக்க அவசியம் என்ன..?

மூலிகை பெட்ரோலை 10 ஆம் தேதிக்குள் வெளியிடமுடியாவிட்டால் நான் 11 ம் தேதி நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று ராமர் பிள்ளை மரண…

தமிழக அரசே சற்று செவி சாய்..! உங்களுக்கு தெரிந்தால் முன்வாருங்கள்..!

கடல்நீர் தாக்கத்திலிருந்து மீள வழிமுறைகள் தேவை!காஜ புயல் கரையோரப் பகுதிகளிலான காமேஷ்வரம் விழுந்தமாவடி வேட்டைக்காரனிருப்பு…

நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி… ஒரு மாதத்துக்கு முன் நண்பர் ஆசை…

““இது காட்டு யானம். 180 நாள் பயிர். நாங்க ஒருமுறை விதைச்சிட்டோம்னா அறுவடைக்குப் போனா போதும். தண்ணியில் நின்னா படகுல போய்…

ராமார் பிள்ளை, LMES, சீமான், மூலிகை பெட்ரோலில் நடந்தது என்ன..?

நான் பிறப்பதற்கு முன்பே இந்த சர்ச்சை தொடர்கிறது என்கிறார்கள் ஆனால் தீர்வு இன்று வரை எட்டவில்லை..!இந்த வருடம் இந்த சர்ச்சை…

ஏன் குரங்குகள் கோயிலில் குடியேறுகின்றன…?.உங்களுக்கும் இது உறுதியாக…

அடிபட்டு இரத்த வெள்ளத்தில் தன் குட்டியை அணைத்தபடி இடிந்துபோய் சாலையோரம் அழுதுகொண்டே அமர்ந்திருக்கும் குரங்கின் மனதில் என்ன…

பெயரில் பின்லாந்து ஆனால் கல்வியில் முன்லாந்து.! உங்கள் பிள்ளை இப்படியா..?

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?பின்லாந்தில்…

நிவாரண தொகை இறுதி கணக்குகள்..! நீங்களும் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்..!

இந்த தொகைகள் அனைத்தும் மேலே குறிப்பிட்ட அட்மீன் வங்கி கணக்கில் வந்தவைகள்18/11/2018, விக்னேஷ் ₹1500 18/11/2018, கணேஷ் ₹499…

கஜா புயலை நேருக்கு நேர் சந்தித்த ஒரு அனுபவம்..! உங்களோடு நான்..!

இயற்கை விசித்திரமானது..!புயல் நேரடியாக தாக்கியது இருக்க வீடு உடுத்த உடை , மரம் செடி கொடி அனைத்தும் தரைமட்டமானதுமனிதன் நிவாரணம்…

விவசாயத்தை காப்போம் பக்கத்தின் கஜா புயலுக்கு வந்த நிவாரண தொகையின் கணக்குகள்

முதலில் உதவியவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும் நன்றி..!புயல் பாதித்த பகுதிகளுக்கு தயவு செய்து உணவு வழங்குங்கள்…

Me Too வில் சிக்கிய பிரபல நடிகை, நடிகர் என்றெல்லாம் இருந்தா இதெல்லாம்…

#MeTooராஜலட்சுமி சௌமியா இன்று ப்ரியா..திருப்பூர் அருகே சோமனுர் கிராமத்தில் இந்த படுகொலை நடந்துள்ளது பாலியல் வல்லுறவில் வலது…

எனது வாழ்வில் வந்தாள் , ஒரு வருடத்திற்குள் இப்படி மாறிவிட்டது..!உண்மை…

அவள்மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்தாள்! ஒரு வருடத்திற்குள் இப்படி மாறிவிட்டது….அழகிய காதல்கேரளாவை சேர்ந்த இளம்…

ஒரு பெண்ணின் முகநூல் பதிவு, கற்பழிக்கும் காமுகனே நீ அறிவாயா அந்த வலியை..?

போராடிச் சாக வேண்டுமா“ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருக்கிறாள் என்பதை கூட உணராமல் தங்கள் காமவெறிக்கு அவளை கொன்று…

தொடர்ந்து பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளை நம் தங்கையாக கூடும்..!

நம் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்னும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இது பாதுகாப்பான சமூகம் என்று நம்மால்…

டிக்கெட், பாஸ்போர்ட்,விசா இல்லாமல் பல நாடுகள் சுற்றும் இவைகள் பற்றி…!

மொழிப் பிரச்சனை இல்லை, டிக்கெட் ரிசர்வ் பண்ற டென்ஷன் இல்லை, பாஸ்போர்ட் வேண்டியது இல்லை, ஒர்க் பெர்மிட், டூரிஸ்ட் விசா எதுவும்…

திருச்சியில் தொடர்ந்து 31மான்கள் இறப்பிற்கு இதுதான் காரணம்..!

திருச்சி அருகில் இருக்கும் மில்லேனியம் பார்க்கில் கடந்த சில நாட்களாக 31 மான்கள் தொடர்ந்து இறந்துள்ளன.இவை அனைத்தும் சூபா புல்…

பல ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா..?…

கூந்தன்குளம். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள சிறு கிராமம் கூந்தன்குளம். இந்த ஊருக்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள்…

மருத்துவ துறைக்கு பலியாடாகும் குழந்தைகள்..! சோதனை எலிகளா குழந்தைகள்..?

மருத்துவதுறையில் நடக்கும் அநியாயங்கள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை மருத்துவமனையின் பெயர் கெட்டுவிடும் என்று..!மருத்துவ…

30 எம்.ஜி.ஆர்… 30 ஜெயலலிதா சிலைகளை காசெல்லாம் கிடையாது. உண்மை…

30 எம்.ஜி.ஆர்... 30 ஜெயலலிதா சிலைகளை செய்யச்சொல்லி சிற்பியை கடனில் தவிக்கவிட்ட அ.தி.மு.க நிர்வாகி...அவரே தரும் தகவல்,…

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழை ஆங்கிலத்திடம் அடமானம் வைத்து தான்…

என்ன நடக்குது இங்க புரியல தமிழ் நாடு யா௫காக தெரியலசிறிது காலமாக தமிழக மாணவர்கள் அரசாக வேலைகளுக்கு தகுதியற்றவர்களாக மாறி…

உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம்…

ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன்.…

காட்டு யானைகள் சுயமா யோசிச்சு முடிவெடுக்குற, அபார அறிவு கொண்டது உங்களால்…

‌‌‍‍காட்டு யானை குடும்பம்மகா புத்திசாலி காட்டுயானைகள்...வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத…

எரிக்கப்பட்ட ராஜலெட்சுமியின் சாம்பல் திகட்டலிலிருந்து எழுவதாக எடுத்துக்…

தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது…வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது…

பிளாஸ்டிக் டப்பா கொடுத்தால் பேருந்து பயணம் இலவசம்..! எங்க தெரியுமா..?

பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் இந்தோனேஷியா அரசு புதிய முயற்சியை கையில்…

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூகுள் தேடுபொறியில் இந்த மனிதரை பார்த்து…

கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களுக்கு இது நூற்றாண்டு..இளம் வயதில் அவருடைய மூன்று ஒன்று விட்ட சகோதரிகள் பிரசவத்தின் போது இறந்து…

கவிப்பேரரசு வைரமுத்து, பாடகி சின்மயி இந்த விவகாரம் சாமானியன் பார்வையில்..!

ஒரு ஆண் அனுமதியின்றி ஒரு பெண்ணை தொடுவது குற்றம், இது யாவரும் அறிந்ததே..!சரி ஒரு கதையை கூறிவிட்டு கருத்தை ஆராய்ந்தால் சற்று…

இணையம் தகவலைத் தரலாம் வலைத்தளம் கலைகளைத் தரலாம்…! ஆனால் இவற்றை எங்கே…

விவசாயம் காப்போம் விவசாயி காப்போம்மண் ! மனிதனின் முதல் தோழன் மண் மனிதனின் கடைசி எதிரி ! கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு…

இங்கு வந்துசேர இவற்றிடம் , ‘காம்பஸ்’,’ஜீ .பீ.எஸ்’…

இயற்கைஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி இடைப்பகுதி தொடங்கி பங்குனி முடியும் வரை எங்கள் வேடந்தாங்கல் ஏரி நீர் நிரம்பி வழிய ஏரியின் சிறிய…

முல்லை பெரியாறா..? பேரியாறா..? உண்மை என்ன..? திரிக்கப்பட்ட வரலாறு என்ன..?

முல்லை பேரியாறு (பெரியாறு என்பது தவறாக நாம் உச்சரிக்குறோம் பேரியாறு என்பது தான் சரி) அனை கட்டியதற்க்காக கர்னல் ஜான்…

ஆபாசம் தேடும் கண்களை கழட்டி வைத்து விட்டு, இங்கே வாருங்கள்..!

ஆபாசம் தேடும் கண்களை கழட்டி வைத்து விட்டு, தாய்மையை மதிக்கும் கண்களை பொருத்தி, இந்த சுகமான சுகப்பிரசவத்தைப் பார்ப்போம்... இனியாவது…

15 நாட்கள் எங்கே சென்றது விவசாயத்தை காப்போம் TamilNadu MEMES..? நடந்தது…

வணக்கம்...!பெரும்பாலும் முகநூல் பக்கத்தில் பின்தொடரும் 552000+ நபர்களில் 0.001% நபர்களுக்கு கூட என்னை தெரிய வாய்ப்பு இல்லை…

திடீர் செலவுகளில் தர்மசங்கடமான செலவு என்பது இதுதான்…!

..இறப்பு என்ற தலைப்பு.... குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள்…

H Raja என் வாழ்க்கையில் முதன் முறையாக உன்னை பாராட்டுகிறேன் !!!

மிக அருமையான பேச்சு,, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் உண்மை லட்சணத்தை நேரடியாக காவல்துறையிடமே பேசியதற்க்கு எனது மனமார்ந்த…

இனி யாரும் இதுபோல பாதிக்கப்படகூடாது என்பதற்காகவே இங்கு பதிவிடுகிறேன்..!

யுனிவர்சல் டிராவல்ஸ் என்று ஒரு டிராவல்ஸ் இருக்கிறது. எங்கள் ஊருக்கு சென்னையிலிருந்து தினமும் பேருந்துகள் விட்டிருக்கிறார்கள்.…

யார் இந்த முகிலன்..? 365 நாள் சகாப்தம்..! ஊழல் செய்தானா..?…

மதுரை சிறையில் முகிலன் - இன்றோடு ஓராண்டாகிறது.. தமிழக அரசே, முகிலன் மீதானா பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு..!! முகிலனை உடனே விடுதலை…

ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்ட 12 சிக்னல்கள்: “குழந்தைக்காக”…

கோயம்புத்தூரில் 12 சிக்னல்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை…

என்னை யார் வேண்டுமானாலும் தொடலாம் நிச்சயம் என்னுடைய அழகை உங்களுக்கு கொடுக்க…

அழகில் மிளிரும் ரம்யா: புறக்கணிப்பை புறம்தள்ளிய தன்னம்பிக்கை தேவதை!நிற வேற்றுமையால் புறக்கணிக்கப்பட்ட சென்னைப் பெண் ரம்யா…

ஒருத்தரும் வரேல’ தோழர் திவ்வியபாரதி என்ன கூறுகிறார்..?…

'ஒருத்தரும் வரேல' பார்த்துக் கொண்டிருக்கிறேன்.'கக்கூஸ்' பார்த்த போதே பிரமிக்க வைத்தது படமாக்கலின் கூர்மை; சொல்லப்பட்ட…

அமைச்சர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சில ஆராய்சிகள் உங்கள் கண்முன்

மேட்டூர் அணை முதலான பல அணைகள் தண்ணீரால் நிரம்பிக் காட்சி அளிக்கின்றன. இதனால் கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டது. இந்தக் கண்…

கலர் மக்காச்சோளம் உண்மையாகவே விளைகிறதா..? இதுதான் உண்மை..!

உணவுப் பண்டங்களில் வண்ணச் சாயங்கள் சேர்க்கப்படுவது தீமையானது என்ற பொதுவான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனாலும் இயற்கைச் சாயங்கள்…

வெள்ளத்திலும் தீட்டு பார்த்த சாதி வெறியர்கள் உருக்கத்துடன் படகோட்டி..!

கேரள மாநிலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து கட்டிடங்களில் உயர்ந்து…

முதல்வர் அறிவித்த பணத்தை வாங்க மறுத்த கேரள மீனவர்கள்! இதுதான் காரணம்

”பாராட்டியதில் மகிழ்ச்சி, பணம் அறிவித்ததில் வருத்தும்” முதல்வர் அறிவித்த பணத்தை வாங்க மறுத்த கேரள மீனவர்கள்!இது குறித்து…

தாய்பாலிலுயும் விசம் என்று வேலையை விட்ட இளைஞர்|உண்மை சம்பவம்

வேலையை விட்டு வந்து இந்த ஆகஸ்டு மாசத்தோட மூனு வருசம் ஆச்சு. உலகின் சுத்தமான உணவு சொல்லபடுற தாய்பால், தேன்லயும் பூச்சுகொள்ளியோட…

பிரபல கல்லறை வாசகங்கள்| உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் இது..!

உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள்…

சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் வாஜ்பாய்..!…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் "என் காலில் விழுந்த மகராசன்," என மதுரை களஞ்சியம் சின்னப்பிள்ளை கண்ணீருடன் தெரிவித்தார்.மதுரை…

ஊரெல்லாம் வெள்ளம் இருந்தும் வறன்டு கிடக்கிறது இந்த அணை..!

ஊரெல்லாம் மழை ,அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது, கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆனால் திருப்பூர்…

ஊரெல்லாம் வெள்ளம் இருந்தும் வறன்டு கிடக்கிறது இந்த அணை..!

ஊரெல்லாம் மழை ,அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது, கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆனால் திருப்பூர்…

நாம் கற்றுக்கொள்ள இன்னும் இவரைப் போல மாமனிதர்கள் இருக்கிறார்கள். நாம்…

பரபரப்பாக இயங்கும் வங்கியில் இரண்டொரு மாதம் முன்பு - ஒருநாள் அவரை கவனித்தேன். வெள்ளை வேட்டி. வெள்ளை - தொள தொள - சட்டை. அறுபது…

ஆட்டை வாங்கிக்கொண்டு சிறுவர்கள் விளையாடும் டம்மி 2000 ரூபாய் தாள்களைக்…

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் ஆட்டை விலைக்கு வாங்கிய மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு 2000 ரூபாய்…

திருப்பூர் சத்துணவு பணியாளர் பாப்பம்மாள் வழக்கில் திடீர்…

பாப்பாம்பாள் கொடுத்த வன்கொடுமை புகார் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் சசிகலா வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதுஇது பற்றிய…

கலைஞர் இறப்பு, துக்கத்திலும் மனிதம், காக்கி சட்டைகளுக்கு சமர்பனம்..!

கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவின் எதிரொலி இன்று 08-08-18 அன்று அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில்…

சென்னை அருகே திரில்லர் சினிமாபோல சம்பவம்..! ஹீரோவாக பொன் மாணிக்கவேல்..!

சென்னை அருகே சிலை கடத்தல் கும்பலை சினிமா பாணியில் ஆட்டோவில் விரட்டிச் சென்று பிடித்த பொன்.மாணிக்கவேல்சென்னை அருகே காரில்…

மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. உண்மை…

இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம்…

யார் இந்த பூலான் தேவி சற்று வியக்கவைத்த மறுக்கமுடியாத சரித்திரம்..!

Remembering angelபூலான் தேவி இன்னிக்கு கொள்ளக்காரி தேவதை ஆயிட்டா எல்லாருக்கும்..இவங்களுக்கு தீவிர ரசிகையெல்லாம் இருக்கோம்..…

தமிழகத்தில் நீங்கா இடம்பிடித்த கக்கனின் மறுபக்கம்-உண்மை சம்பவம்..!

முன்னாள் முதல்வர் கக்கன் மகன் 30 வருடம் தமிழக அரசின் கைதியாக கீழ்பாக்க மருத்துவமனையில். தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது…

1500கோடி கரும்பு நிலுவைத் தொகையை வழங்காத அரசுக்கு 8 வழிச்சாலை ஒரு கேடா..?

ரூ.1,347 கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி, சென்னையில் முதல்வர் வீட்டு முன் மார்ச்-6 முதல் காத்திருப்பு…

யார் இந்த கார்த்திகேய சிவசேனாதிபதி..? புரளிகளை நம்பாதீர்..!

பல ஏக்கர் நிலங்களுக்கும், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கும் சொந்தகாரர் கார்த்திகேய சிவசேனாபதி.ஈரோட்டில் யாரிடம் கேட்டாலும்…

15 வருடங்களாக நாங்கள் போராடி எங்கள் இடத்திலயே கட்டிய அரசு பள்ளியை…

பாப்பிரெட்டிப்பட்டி:சேலம் பசுமை வழி சாலைக்காக தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் காளிப்பேட்டையில் இருந்து…

மன நலம் பாதித்த பெண்களுக்கு இலவச நாப்கின்.. காரணம் ஒரு நெகிழ்ச்சியான…

பீரியட்ஸ், தீட்டு, விலக்கு, தூரம்.. இதுபோன்ற வார்த்தைகளை வெட்கம், தயக்கம் காரணமாக பேசுவோர் எண்ணிக்கை குறைந்து இருந்தது. அப்படியே…

கண்களை விற்று சித்திரம் வாங்கும் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை:

சேலம் - சென்னை இடையே 277.3 கி.மீ தூர எட்டு வழிச் சாலை அமைக்க, 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து 92 கிராமங்கள், 7500 ஏக்கர் விளை…

தமிழகத்தை சுடுகாடாக மாற்ற சமூகவிரோதிகள் அட்டகாசம்..! துப்பாக்கி சூட்டிற்கு…

சென்னை: சேலம்-சென்னை நடுவேயான 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. சாலை திட்டத்தால் இயற்கை வளம் சுரண்டப்படுவதாக…

பிரின்ஸ்டனின் எதிர்காலம் என்ன..? தூத்துக்குடி துயரங்கள்..! கதிகலங்கவைக்கும்…

பிரின்ஸ்டன்., வயது 21., தனியார் கப்பல் நிறுவனத்தில் பணி. மதியம் 1.30 மணிக்கு செல்லவேண்டிய பணிக்காக வீட்டை விட்டு 1 மணிக்கு…

ஒரு காவல்துறை உயர் அதிகாரி  முகநூல் பதிவு இதுதான் நிஜம்…!

'நீங்கள் காவல் துறையில் இல்லாதிருந்தால் ஒருவரும் உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் ", என்று சமீபத்தில் ஒரு அதிகாரி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சில கேள்விகள்..!

கலவரக்காரர்கள் கட்டுக்கடங்காமல் வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாய் காரணம் கற்பிக்கப்படுகிறது அரசுத்…

யாரெல்லாம் விவசாயத்தை காப்போம் பக்கத்திற்கு பணம் கொடுத்தார்கள்..? ஆதாரம்…

இதுதான் நாங்கள் பணம் பெற்ற விவரம் இதில் ₹10235.16 ஏற்கனவே எங்களது இருப்பு தொகை.! சந்தேகம் உள்ளோர் தேதியினை பரிசோதித்து…

குற்றால அருவியில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே குளித்துகொண்டிருந்த வரலாறு…

''குற்றால அருவியில்.... குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது....???…

செல்லூர் ராஜுக்கு டூப் கொடுத்த உ.பி ஏர் கூலர் புராஜெக்ட்..!

உத்தரப்பிரதேசத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்கு ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன.…

மணல் கடத்தலை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை கொலை செய்யும் அதிகாரிகள்…!

ஆற்றில் மணல் கொள்ளையர்களாள் ஜெகதிஸ் துரை காவல் உதவி ஆய்வாளர் .அவர்கள் கம்பியால் தாக்கியும் அரிவாளாள் வெட்டபட்டும் இறந்திருக்கிறார்…

டிஜிட்டல் இந்தியா என்று கூறும் கயவர்களே…? இந்த கேள்விக்கு பதில்…

தலைவிரி கோலத்துடன் , துப்பட்டா மறுக்கப்பட்டு தமிழக மாணவிகள்...ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கப்பட வேண்டும்..ட்ரெஸ் உள்ள பிட்…

என்னதான் உன்னிடம் பதில் உள்ளது சொல் தெரிந்து கொள்கிறேன்..?

என்ன பதில் சொல்லப் போகிறாய்..? அப்பா எங்கே என்ற கேள்விக்கு திராவிடத்திற்கு வாக்களித்தேன் என்று கூற போகிறாயா..?பணத்திற்காக…

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு…

கற்றலினால் ஆன பயன் தான் என்ன? ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக்…

நெடுஞ்சாலை உதயம் மரணமாகும் மரங்கள்..! மாபெரும் வன அழிப்பு போர்..!

சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் மரம் வளர்பததை வலியுறுத்தும் வகையில் அவ்வப்போது…

தண்ணீர் இருந்தும் தாகம் தணியவில்லை..! தற்கொலைகள் மட்டுமே அரங்கேறுகிறது

மதுவினால் தற்கொலை செய்த குடிகார தந்தையின் மகன் இதுகுறித்து நமது வாசகர் சுஜாதா ஜெயராமன் எழுதியுள்ள கவிதை.சிறுவனே பொருமுகின்றதடா…

இறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் மனிதனை மட்டுமே எச்சரிக்கிறது..! என்ன செய்ய…

எவ்வளவோ மனிதர்களை கடந்து வந்தாலும் சில விலங்குகள் மனிதர்களால் நிறப்ப முடியாத இடத்தை கூட பாசத்தில் நிரப்பிவிடும்..!காரணம்…

டெல்ட்டா மாவட்டங்களை சூழ்ந்த 2000 மேற்றப்பட்ட ராணுவ வீரர்கள்..!…

தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென…

தமிழகத்திலும் இதுபோன்ற சைக்கோக்கள் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சற்று…

ஜார்கண்டில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை உண்மை என நிரூபிக்க மருத்துவர் ஒருவர் பிறப்பு உறுப்புகளை துண்டித்ததில் ஆண் குழந்தை…

ஒரு சில மணி நேரம் மட்டுமே கழிப்பறை..! மலத்திலும் ருசி பார்க்கும்…

சத்தியமங்கலம் அருகே அரசு திட்டத்தில் கட்டித்தரப்பட்ட கழிப்பறைகளின் அவல நிலைகுறித்து செய்தி வெளியான நிலையில், 24 மணி நேரத்தில்…

தாமிரபரணியில் மீண்டும் ஒரு அதிசியம் ஆற்றில் ஓடும் ஆயில்..!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து வரும் ஆயில் கழிவை ஆற்றில் விடுவதால் தாமிரபரணி ஆறு மிகவும்…

ஒரு தகப்பனாக ஒட்டுமொத்த தகப்பன்களின் நினைவுகளை கூறுகிறேன்…!

தலைமுறை இடைவேளி????????அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3…

விமான நிலையம் அமைக்க சேலத்தில் 570ஏக்கர் எங்கிருந்து வந்தது…?…

சேலம் காமலாபுரம் அந்த 570 ஏக்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துகிறார்கள்..!அந்த இடத்தில் என்ன விவசாயம்…

தண்ணீர் இல்லையென்றால் என்ன தண்ணியடித்து விபச்சாரம் செய்யலாம்..! பலியாகும்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில், உள்ள விவசாய கிராமமான "புதுநிலைப்பட்டி" யில் நடைபெரும் "கேசினோ ராயல்"ஊரின் முன்னாள்…

விசமாகும் பால் நோய்களின் உருவாக்கமே பாக்கெட் பாலா..? அதிர்ச்சி தகவல்

நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்bரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம்…