சேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான் உணர்ச்சியை…

சேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!பேன்ட் சட்டை அணிந்தால், உடலோடு…

சிவந்த நிறமா? கூறான மூக்கா? வேல்போன்ற விழிகளா? வனப்பான உடல் அமைப்பா? எது…

அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்;அழகாக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்; அழகாக இல்லையெனும் ஒற்றைக் காரணத்துக்காக பலரை…

பொங்கலுக்கு கரும்பு சாப்புடுறோமே என்னைக்காவது கரும்புல என்ன சத்து…

உடலை இரும்பாக்கும் கரும்பு!!!!தமிழர்களின் திருநாளாம் பொங்கல். பொங்கல் திருநாள் என்றலே நாம் அனைவரின் நினைவில் தோன்றுவது…

தொடரும் குழந்தைக்கு பாலியல் தொல்லை, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது…

படங்கள் மற்றும் வீடியோக்கள்.திரைப்படங்கள் மூலம் பல பாலியல் சம்பவங்கள் நடந்தாலும் குறும்படம் மூலம் பலரும் விழிப்புணர்வு…

பெருகிவரும் சிசேரியன்..!இதற்கு முக்கிய காரணம், தனியார் மருத்துவமனைகளா ,…

நாடு முழுவதும் சுகப்பிரசவத்துக்கு பதிலாக தேவையற்ற சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார…

நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் மார்ச் மாதம் நாம் சந்திக்க போகும் சில…

பொதுவா தமிழகத்தில் மிகப்பெரிய புயல் அப்படின்னு பார்த்தோம்னா கஜாவ சொல்லலாம்..! தாக்கப்பட்டது 90% கிராமம் என்பதால் நகர வாசிகளின்…

தமிழ் உலக மொழிக்கெல்லாம் மூத்தது என்று கூற என்ன ஆதாரம் என்று கேட்டால்…

செம்மொழிக்கான 11 தகுதிகள்:1. பல்லாயிரமாண்டு தொன்மை (antiquity)2. வேறு எந்த மொழியிலும் காணப்படாத தனித் தன்மை (individuality)…

உயில் போலியானதாகவோ அல்லது அதில் மோசடி நடந்திருக்கவோ வாய்ப்புகள் உள்ளது.…

1. உயிலின் அசல் பத்திரம் (Original Will) வேண்டுமென்றே தொலைக்கப்பட்டோ அல்லது மறைக்கப்பட்டோ இருக்கலாம்.2. உயிலில் எழுதியவருக்கு…

பனைக்கு ஈடான மருத மரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..? கொஞ்சம் இத பத்தி…

மருதம் பூமருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம்…

யானை அதனை தாக்கும் சிங்கம்,சிங்கத்தை தாக்கி யானையை காக்கும் மனிதன்..!

எந்த ஒரு செயலின் பின்னாலும் இந்த சிந்தனையை பொருத்தி பார்க்கலாம்.தொழிலாக இருக்கலாம்.ஒரு நீண்ட பயணமாக இருக்கலாம். திருமணமாக…

எப்போ பாரு, நாய், பூனை, ஆடு மாடு, கோழி, இதை பத்தியெல்லாம் எழுதிட்டு இருக்க…

மாமிசம் உண்ணா மனிதன் இல்லை என்றே கூறலாம் ஆனால் சிலர் பால் குடிப்பது , தயிர் சாப்பிடுவது மாமிசம் இல்லை என்றே உணர்கிறார்கள். மாடு…

முளைக்கும் காமம்..! சிலருக்கு இது ஆபாச பதிவா தெரியலாம் தயவுசெய்து அவர்கள்…

பக்கத்து வீட்டுப்பையன் ஒரு புகார் வாசித்திருக்கிறான். ‘ஆண்ட்டி...மகி அவன்கிட்ட இருக்கிற புக்ல ஃபோட்டோவை காட்டினான்..நான்…

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சல்லிக்கட்டு நடைபெறும் ஊர்கள் மற்றும்…

2019-ஜல்லிக்கட்டு வாடி வாசல்.01.01.2019 மலத்தான்குளம் (அரியலூர்) நடந்து முடிந்தது07.01.2019 ரெகுனாதபுரம்…

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம்…

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்தினசரி காலண்டரில் " இன்று " கெர்போட்ட…

உங்கள் ரேசன் கார்டில் உள்ள இந்த குறியீட்டின் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து…

ரேஷன் கார்டுகளில் உள்ள இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை…

இனி அப்படி அல்ல‌ விதைகள் அவரின் சொத்துக்களாகிவிடும், ஓவ்வொரு முறை…

மரபணு மாற்ற பருத்தி விதை: அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மான்சான்ட்டோவுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.உச்சநீதிமன்றத்தின்…

பலமுறை யோசித்த பின்பே எழுதுகிறேன்..! பொங்கலுக்கு எதற்காக ₹1000 பரிசு..?

பொங்கலுக்கு குடும்ப அட்டை ஒன்றிற்க்கு ₹1000 கொடுக்கிறார்கள் என்றவுடன் அடித்து பிடித்து நாம் முதலில் வாங்கிவிட வேண்டும் என்ற…

கொஞ்சம் இத பத்தி தெரிஞ்சுக்கோங்க…! சாதாரணமாக ரோட்டு ஓரத்தில்…

அவுரி எனப்படும் நீலி இலைகள் சாயம் மட்டும் தருவதல்லா. மிகச் சிறந்த மீலிகை குணங்களைக் கொண்டது. இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த…

பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி,…

அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல்…

குளிர்காலத்தில் தலை முடி அதிகம் கொட்டுவதற்கான அறிவியல் காரணமும், அதன்…

குளிர்காலத்தில் தலை முடி அதிகம் கொட்டும் என்ற கருத்துக்கு எதிராக குளிர்காலத்தில் நமது கூந்தலில் மெலாடோனின் என்ற கெமிக்கல் அதிகம்…

ஓர் நாள் கர்ப்பம் ஆகி விட்டேன் என காதுக்குள் சொல்லி மார்பில் சாய்ந்தால்..!…

எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் எனக்கு மனைவியாக வந்த பின்பு அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகலை மறந்து விட்டாள்இப்போது…

தன் குஞ்சுகள் அங்கிருந்து வெளியே வர முடியாது என்பதை அறிந்தது…! எலி…

தந்தையின் முடிவு சரி தானா ?ஒரு ஊரில் நல்ல குடும்பத் தலைவர் தன் மனைவி மற்றும் நான்கு மகன்களுடன் செல்வ செழிப்போடு வாழ்ந்து…

இன்னும் அந்த சமாதி அங்கேதான் இருக்கிறது. நகரத்திலிருந்து…

சின்னியம்பாளையம் தியாகிகள்ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமானநாள்.இந்த நகரம் அதிர்ந்த அந்த நேரத்தை இன்னும் ஓரிரு மணி நேரத்தில்…

பயிருக்குதேவைப்படும்சத்துக்கள்,சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள் மற்றும்…

பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்…

அந்த கோர்ட் வளாகம் ஸ்தம்பித்து நின்றது அன்று. இரவு நேரத்தில் குடிபோதையில்…

அந்த கோர்ட் வளாகம் ஸ்தம்பித்து நின்றது அன்று.தன் கணவனை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற ஒரு மனைவிக்கு தீர்ப்பு வழங்கிய நாள் அது.…

அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா வாழ்ந்தோம்,…

அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க. அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி…

எந்த வகை மூலநோயாக இருந்தாலும் … எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய…

மூல நோய் நீங்கிட... ---------------------------------- மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. எந்த வகை…

வாய் துர்நாற்றத்திற்கான காரணமும், அதை தவிர்க்க சில வழிமுறைகளும் இங்கே..!

ஹலிடோசிஸ்’ எனப்படும் வாய் துர்நாற்றம், ஒரு நோய் இல்லை. ஆனால் பொது வாழ்வில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் என்பது…

கொஞ்சம் இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..! பிற நாடுகளுக்கு எதற்காக காந்தள்…

தமிழ்நாட்டில் வணிகரீதியாகப் பயிர் செய்ப்படும் மருந்துச் செடிகளில் கண்வலிக்கிழங்கு எனப்படும் காந்தள் மலர் மருந்துச் செடி அதிக…

இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம். ஒரு டீன் ஏஜ் மகளுக்காக..!

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ?அப்பாவா ?உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான்…

கொஞ்சம் இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..! ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ…

இலுப்பை மரம் - அழிவின் விளிம்பில்இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.இலுப்பையின் தாயகம்…

வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்..!

அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,…

காலையில் எழுந்ததும் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்..?

தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு…

கரும்பு இல்லாமல் சர்க்கரை உற்பத்தி..! வளர்ச்சியை நோக்கிய பயணமா இது..?

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக விவசாயிகள் அதிர்ச்சி தகவல்…

தற்காலிக சுகத்தை கைவிட்டு ஆயுள் சுகத்தை அனுபவிக்க முயலுங்கள், குட்டி கதை.!

அது ஒரு அழகிய கிராமம்.. அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்..சில…

அழுக்கு சட்டை கிழிந்த லுங்கியுடன் இருந்தாலும் சிகரெட் வாங்கி அடிக்கும் அந்த…

நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா?ஒரு கோட் சூட் போட்ட டிப் டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு…

இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..சத்து மாவு இது மிகவும்…

இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..சத்து மாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…

நிலக்கடலை மரபணு மாற்றப்பட்டது தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதா..?சில…

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடுவதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினாலும் பொதுமக்கள், மற்றும் பல விவசாயிகள் தொடர்ந்து…

பட்டி பொங்கல் பற்றி அறிவோம்…. பாரம்பரியம் காப்போம்!!!

நமது பாரம்பரிய மாட்டுப் பொங்கள் அன்று கொண்டாடப்படும் பட்டி பொங்கல் பற்றி அறிவோம்.... பாரம்பரியம் காப்போம்!!!காலையில பட்டிக்கு…

என்னைக்காவது இந்த மாதிரி சின்னதா எழுதியிருப்பத படிச்சி பாத்து…

அதிர்ச்சியான தகவல்.ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே…

உயரத்தை வைத்து காளைகளின் திறமையையும் வயதையும் எப்படி தமிழக கால்நடை…

1.காளைகளுக்கான உடற்தகுதிச் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படவுள்ளது.2.இன்று (02.01.2019) முதல் (12.01.2019) வரை அந்தந்த…

2001ல் வெளிவந்த கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். மேதாகு பிரபாகரன்…

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்.‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது…

பாதாம் பிஸ்தா ன்னு வாங்கி சாப்பிட்டு உடம்ப தேத்துப்பா..! இதெல்லாம் இன்னுமா…

என்னப்பா இவ்ளோ பலவீனமா இருக்க.. நல்லா பாதாம் பிஸ்தா ன்னு வாங்கி சாப்பிட்டு உடம்ப தேத்துப்பா..அவனை பாத்தியா.. என்னமா ஆளு…

ஏன்டா தயக்கம்…? சும்மா கேளுடா…? அண்ணா அது இருக்காண்ணா..? 2018…

பரபரப்பான 2018 முடிவின் இரவில் நானும் நகரத்தை நோக்கி நகர்ந்தேன் 2019 வருகைக்காக அல்ல வேறு ஒரு வேளையின் காரணமாக..!சந்தையில்…

2019 ஆண்டிற்கான ராசி பலன்கள்..! உங்களுக்கு என்ன இருக்குன்னு பாருங்க..!

2019 மேஷம் ராசி பலன்கள்வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில்…

பிளாஸ்டிக் உருவான வரலாறு , நிறைய பேருக்கு இது தெரியுமான்னு தெரியலை..! இதான்…

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் நிறைய பேருக்கு தெரியாது !!இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி…

கணக்கு டீச்சரா கொக்கா..! கணிதப் பேராசிரியையான ஒரு பெண்மணி தன் கணவனுக்கும்…

கணிதப் பேராசிரியையான ஒரு பெண்மணி தன் கணவனுக்குக் கிடைத்த 10 லட்ச ரூபாயை எங்கே முதலீடு செய்வது என்று அருமையான அறிவுரையைக்…

நாய் நன்றியுள்ளது அப்புடின்னு சொல்லுங்க ஆனா இதெல்லாம் நீங்கள் நினைத்து கூட…

அன்னவாசல் அருகே ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்அன்னவாசல் அருகே ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் தகவலை கேள்விப்பட்ட…

2019 ஆண்டில் பள்ளிகளுக்கு மட்டும் 150 நாள் விடுமுறை காரணம் இதுதான்..!…

வரும், 2019ம் ஆண்டில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மீதமுள்ள, 215 நாட்களிலும், ஐந்து நாட்கள்…

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும்…

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் உலவுகின்றது.மன்,…

அழுகிய பிணங்கள் போல வீங்கி வழிகின்றன..!

சாலைகளில் நடக்கும் போது காணும் காட்சிகளில் சுவாரசியமேதும் இல்லை. சிட்டுக் குருவிகள் எல்லாம் எப்போதோ செத்தொழிந்து விட்டன. மஞ்சள்…

பொண்டாட்டியை அறைந்து விட்டுத் தான் குழந்தையைத் தூக்கினான் புருசன்காரன்.

தோளுக்கு மேலே வளர்ந்த பையன் குடித்து விட்டு வந்து வாந்தியெடுத்த போது.. வளர்ப்புச் சரியில்லையென்று சொல்லி தன் மனைவியை ஓங்கி…

திருவிழா தேர்ல பானகம் அப்புடின்னு சொல்லி ருசியா ஒன்னு தருவாங்களே அது…

பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா?…

வயதாக வயதாக… அழகாகின்றன…தண்டு பெருத்து… கிளை…

அந்த முதியோர் இல்லத்திற்கு... அவர் புதியவர். விபரங்கள் கேட்டறியப்பட்டு... விசாரணைகளெல்லாம் முடிந்த பிறகு... அவரை... அங்கே தங்க…

சல்லிக்கட்டு..? ஜல்லிக்கட்டு..? முதலில் எதற்கு பொருள் உள்ளது தெரியுமா..?

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக்…

யானைகள் நினைத்தால் சங்கிலியை அறுத்து எளிதாக செல்ல முடியும் ஆனால் ஏன்…

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன், யானைகளை பார்த்தபடியே சென்றான்.ஒரே ஒரு மெல்லிய சங்கிலி…

மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை..? சில மறைக்கப்பட்ட…

வரலாற்றில் அழிந்த உண்மை:"குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள்…

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம்…

1. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.2. தலைவலிஐந்தாறு…

அன்று இரவு மதுரை பேருந்து நிலையத்தில் பொம்பள வேணுமா, எவ்வளவு வச்சிருக்க…

ஒரு வேளையின் காரணமாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை நோக்கி இரவு பயணம் செல்ல நேரிட்டது..! கண்ணகி வாழ்ந்த ஊர் என்று…

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை…

சுனாமி` - 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற…

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான்…

இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல…

இந்த செட்டி நாடு உணவுன்னு பேசுறாங்களே அது என்னன்னு தெரிஞ்சுக்கோங்க மக்கா..!

செட்டிநாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளைக் குறிக்கும். இங்கு இங்கு உள்ள மக்கள்…

முலை பால் குடித்த அந்த குழந்தைக்கு தெரிந்திருக்காது ஒரு படி நெல் கூடுதலாக…

1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள்.நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். நுழைந்தவுடன்…

“உண்மை சம்பவம்” நாடாளுமன்றத்தில் மயிர் பிடிங்கிய கோழி ஒன்றை…

ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்..அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.…

“நாலு பேர் என்ன நினைப்பார்கள்…?”நாலுபேர் என்ன…

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன் கள்ளச்சிரிப்பு " என்றார்கள்கோபங் கொண்டேன், சிடுமூஞ்சி" என்றார்கள்.அதிகம் பேசாமலிருந்தேன்,…

நானும் தமிழன்டா என்று கூறும் எத்தனை பேருக்கு இவையெல்லாம் தெரியும்…?

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள்…

வெட்டி வேர் பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..! முதலில் அது என்ன…

வெட்டிவேர் (CHRYSOPOGON)வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும்…

அது ஏன் மார்கழி மாதம் முழுவதும் கோலம் போடுறாங்க தெரியுமா..?

ஆமாங்க ஒரு காலத்தில் அரிசி மாவுல தாங்க கோலமே போட்டாங்க அது வெறுமனே கோலமிடுவது என்று கூறிவிடமுடியாது அதில் ஒரு வகை தர்மம்…

திடீர் சாலைவிபத்துல அந்த நண்பர் தவறிட்டார்..! உண்மை சம்பவம்

ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்னோட பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது... ஒருத்தர்க்கொருத்தர் கொஞ்சம் flashback ல மூழ்கிட்டு , இப்போ…

மண்ணெண்ணெய் இந்தியாவில் மட்டும் ஏன் நீல நிறத்தில் இருக்கு தெரியுமா..?

மண்ணெண்ணெய் ஒரு தண்ணீரை போன்ற ஒரு நிறமற்ற திரவம் தான் பிறகு எப்படி அது நீல நிறமாக உள்ளது என்று 90% படித்த மக்களுக்கே தெரிய…

குழந்தைகளின் தொண்டையில் ஏதேனும் சிக்கி கொண்டால் என்ன செய்வது?

குழந்தைகள் விளையாடும்போது அல்லது சாப்பிடும்போது திடீரென ஏதேனும் தொண்டையில் சிக்கி கொண்டால் தொடர்ச்சியான இருமலுடன் மூச்சு திணறல்…

மண்பானை நீர்- 7- 8 pH அளவும் இரத்தத்தில் pH அளவும் எலும்பு, மூட்டு…

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது,…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை – ஆதாரத்தை…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சூழலியல் போராளி முகிலன் வெளியிட்டுள்ளார். இது…

உட‌ல் எடையை குறைக்க கொள்ளுவை இப்படி பயன்படுத்தி பாருங்க!

கொள்ளுவில் அதிகளவு அயன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இது கொஞ்சம்…

ஆங்கிலம் கூடுதல் மொழியா இருக்கணுமே தவிர குடும்ப மொழியா ஆகக் கூடாதுங்க!

அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம் "…

தீக்காயங்களுக்கு என்ன செய்ய வேண்டும்..? தீக்காயங்கள் நான்கு வகைபடும்..!

முதல் வகை : தோல் சிவப்பாக மாறியிருக்கும், வலி இலேசாக இருக்கும்.மிகவும் சாதாரணமானது. எளிதில் ஆறிவிடும்இரண்டாவது வகை: கொஞ்சம்…

வயிற்றில் கேஸ் சேருவதை தடுக்க எளிய வழிமுறை இவை அவசரத்தில் உங்களுக்கு…

செரிமானம் ஆகாமல் வயிற்றில் சேரும் கேஸ் தான் தொப்பைக்கு முதன்மையான காரணம். இன்று கணினி முன்பாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது,…

அவர் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தால், அவரின் நடத்தை குறித்துக் கேள்விகள்…

அந்த வசந்த காலத்தில் எந்தப் பறவையின் கீதமும் கேட்கவில்லை. என்னவாயிற்று? வலசை சென்றுவிட்டனவா? அதற்கான காலம் இது இல்லையே! அல்லது…

விவசாயக் கடன் தள்ளுபடி உண்டா..? இல்லையா..? சித்து விளையாட்டு விளையாடும்…

விவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசுவிவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய…

நகர மக்கள் நாட்டு நாய் வளர்ப்பதற்கு இந்த இனம் நன்றாக இருக்கும்…!

ராஜபாளையம்தமிழகத்து நாய் இனங்களில் புகழ்வாய்ந்த இனம் என்றால் அது ராஜபாளையம் நாய்கள்தான். கடந்த தலைமுறையைச் சேர்ந்த யாரிடமும்…

புட்டி பால் விசாமாகும் என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா..? The baby killer

புட்டிபால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காதில் சீழ் வருதல், வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற வியாதிகள் வரலாம்.புட்டிபால்…

சொமாட்டோ ஊழியர் பசிக்காக சாப்பிட்டார் சரி.. அந்த உணவை ஆர்டர் செய்தவன்…

Zomato ஊழியர் ஒருவர் சாப்பாட்டுக்களை எச்சில் படுத்திவிட்டு மீண்டும் பார்சல் செய்து வைத்துவிட்டார் அதற்கு பொதுமக்களின்…

குடல்புண்,அல்சரை குணப்படுத்த மாதுளையால் முடியும்..! கவலையை விடுங்கள்

பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலை எந்த நோயும் தாக்காது. அதுவும் அந்தந்த பருவகாலங்களில் விளையும் பழங்கள், அதிக பலனை…

எதற்காக வாழ வேண்டும்? தற்கொலை சிந்தனையில் இருப்போருக்காக

(தற்கொலை எண்ணம் பரவி வரும் இவ்வேளையில் இறை உணர்தலின் வழியாக நான் பெற்றவை இவை)அன்பே, இது உனக்காக எழுதப்படுவது. இதை நீ…

பட்டா தொலைந்து போனால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், என்றாவது உங்களுக்கு…

குறிப்பிட்ட நிலம், வீடு அல்லது வீட்டுமனை ஒருவருக்கு சொந்தம் என்பதற்கு அரசின் ஆவணமாக இருப்பது பட்டா ஆகும்.கடந்த காலங்களில்…

சீமைகருவேலமும், காமராசரும், நடந்தது என்ன..? சீமை கருவேல வரலாறு

சீமை கருவேலமரம்!1960 களில் காமராஜர் ஆட்சியில் எற்பட்ட பஞ்சத்தின் போது எரிபொருள் பிரச்சனையை (பஞ்சம் தாங்கி) தீர்க்க…

பட்டா மாற்றுவது அவ்வளவு சிரமமா..? சற்று கவனமாய் இருங்கள்..!

தாலுகா அலுவகத்தில் பட்டா மாறுதல் எப்படி செய்யபடுகிறது ? ======================================== பட்டா மாறுதல்கள் B.S.O. படி, 31…

குழந்தைகளுக்கு மொட்டை எப்போது அடிக்கவேண்டும்..?

பச்சிளம் குழந்தைகளின் உச்சந்தலையில் Anterior fontonelle எனப்படும் சிறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கபால எலும்பு இருக்காது,…

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ…

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும்…

எட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம். நீங்களும் ஏமாற வாய்ப்பு…

ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.ஒன்று பத்திரம்,இன்னொன்று பட்டா.…

தெருநாய்கள் இல்லை என்றால் 90%நாய்கள் அழிந்திருக்கும்..! காமம் பொதுவுடமை..!

ஏற்கனவே நாய்களை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டோம் அதில் பலரும் ஊக்கம் தரும் வகையில் மறுபதில் அளித்தனர்.ஒருவேளை அந்த கட்டுரையை…

யாராவது இந்த பேன் எப்படி மனிதனுக்கு வருகிறது அப்புடின்னு யோசிச்சி…

இது ஒரு ஒட்டுனியால் வருகிறது.அதன் பெயர் pediculus humanus capitisஇது மனிதர்களை மட்டுமே பாதிக்கிறதுஇது மனித உடலில் இருந்து…

தொடர் 6 யானை இறப்பு அரசின் துணையா..? அரசின் பிழையா..?

மேற்குத்தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளில் ஒன்று மேகமலை. மேகமலையில் கடந்த 6 மாதங்களில் 6 காட்டு யானைகள்…

செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் மத்திய அரசு தடை, காரணம் இதுதானாம் ????????

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.…

டாக்டர் என் குழந்தை கட்டிலில் இருந்து விழுந்துட்டான் தலைக்கு ஸ்கேன்…

பொதுவாக குழந்தைகள் கீழே விழுந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு பிறகு தூங்கிவிடும். தலையில் அடிபட்ட இடத்தில் சிறிது வீக்கம்…

குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போது அழுவதின் காரணம் இதுதான்..!

பச்சிளம் குழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது அழுது கொண்டு இருக்கும். இது இயல்பான ஒன்று, இதற்கு கவலைப்பட…

கஜாபுயலும் நானும் புயல் போன பாதையில் பயணம்

'மனதில் அடித்த புயல்...!!'என்னோடு பயணித்து வரும் நல்லுள்ளங்களுக்கு வணக்கம்.ஒரு தாய் தன் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லாதது…

சீனாக்காரனை பார்த்து பயப்படுகிறோமே? ஏன் அவன் நாட்டில் செய்துள்ள அதிசியங்களை…

அரசாங்கம் மக்களிடம் ஓட்டு கேட்க வரும்போது மட்டும் பவ்யமாக, பிறகு நாம் ஒரு வேலைக்காக தேடிச் சென்றால் ( காவல்,நீதி,அரசு…