இனிப்பு அதிகமா சாப்புட்டா கீரிபூச்சி வருமுன்னு சின்ன பிள்ளையில…

ஒட்டுண்ணிகளான புழுக்கள் உடலில் நுழைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தின்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியை முடக்க…

இரண்டே நிமிடம் செவி வழியாக கேட்ட ஒருத்தனின் வாழ்க்கை கதை, உண்மை சம்பவம்

இரண்டு மணி நேரமாக என்னை அறியாமலேயே கண்ணீரும், வருத்தமும் என்னை ஆட்கொள்கிறது..????????????????காரணம் தெரியவில்லை, ஆனால்…

பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது.

நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில்…

திரிபலாவை யாரெல்லாம் சாப்பிடலாம்? எப்படி எந்த அளவு சாப்பிட வேண்டும்?

நமது அன்றாட வாழ்வியல் முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் ஒரு அங்கமாகி விட்டது மறுக்க முடியாத உண்மை.ஜன்க் உணவுகளை…

சாணி வண்டு ஏன் சாணியை உருட்டுகிறது தெரியுமா..? சுவாரஸ்யமான உண்மை..!

சாணி வண்டு ஏன் இவ்வளவு பலம் பொருந்தியதாக உள்ளது என பட்டோங்கோ இன மக்கள் கூறும் கதை இது. கதை சொல்லி நிக் கிரீவ்ஸ் எழுதிய சிங்கம்…

கடல் மீன்களை வாங்குவதில் அபாயம் உள்ளது என ஏன் கூறுகிறார்கள் உண்மை காரணம்…

கடல் மீன்களைபிடித்து வேறு மாநிலங்களுக்கு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யும் பொழுது மீன்கள் அது கெட்டுப் போகாமல் இருக்க சில…

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ…

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக…

ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கி உண்ட நகர மக்கள் கோவைக்காயை தற்போது ஏன்…

நாம் உணவு உண்ணும் போது தொட்டுக்கொண்டு சாப்பிட காய்கறிகள் இல்லாமல் இருந்தால் அது சரியான உணவு உண்டதாக ஆகாது. நமது நாட்டில் பல…

தினந்தோறும் காலண்டர் பார்பவர்களா நீங்கள்? அப்படியானால் மேல்நோக்கு நாள்,…

சரி எதிர்காக சில நாட்களை மேல்நோக்கு நாட்கள் என்றும், சில நாட்களை கீழ் நோக்கு நாட்கள் என்றும் மேலும் சில நாட்களை சமநோக்கு நாட்கள்…

பள்ளி கல்லூரி காலங்களில் பெண்களின் உள்ளாடை தவறுதலாக விலகியிருந்தாலும் அதை…

இன்று வாழ்க்கையில் மாற்றம் துவங்க துவங்க தெரிகிறது வாழ்க்கையில் எவ்வளவு கேவலமாக கடந்து வந்துள்ளோம் என்று..!சில பிரச்சினைகள்,…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாறுபட்ட சட்டத்தினை பற்றி அறிந்திருக்க வேண்டியது…

இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு…

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் என்று எதன் அடிப்படையில் பிரித்தார்கள்…

வறுமையை வரையறுப்பதிலும், கணக்கிடுவதிலும் பொருளாதாரத்தின் பங்கு முக்கியம் என்று பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்…

டூலெட்- சினிமா விமர்சனம்,தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்து செல்ல…

சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் ரா.செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டூலெட். ஐ.டி கம்பெனி வருகையால்…

இன்னும் ஒரு நண்பர் பூமி தட்டையானது என வாதாடுகின்றார். இவரை என்ன செய்வது..?

அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள்! :)இதற்கு அறிவியல் பூர்வமான பல விளக்கங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால்…

கிடைமாடு இதுவரை மேய்த்து பழக்கம் உண்டா? வாருங்கள் பேசிக்கொண்டே கிடைமாடு…

மாடு மேய்ப்பது என்பது எளிதான வேலை தான் ஆனால் மாடுகளின் பாசை பேச தெரிந்து இருக்கனும்.... மாடுகளுக்கும் மனிதர்களும் மொழி என்பது…

ஆண்மை குறைவிற்கான முக்கிய காரணங்கள்! ஆண்கள் எவ்வாறு அதிலிருந்து உங்களை…

தற்போதைய வாழ்க்கைமுறையில் குழந்தையின்மை பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்களை விட ஆண்களே அதிக…

சிறந்த மனைவிக்கான 6 தகுதிகள் இதில் குறையிருந்தாலும் புரிந்து வாழ…

திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன்…

சருகுகளின் ஒலி,யானைகளின் பிளிரல், பறவைகளின் சப்தம், யானை மேலிருந்து வீசும்…

காடுகளை உருவாக்குவதில் அங்குள்ள விலங்குகளுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே பங்கு பழங்குடி மக்களுக்கும் உண்டு..காடுகளின் மொழி…

பட்டா என்கிற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு பாரம்பரியமாய் வாழ்ந்தவனை…

பட்டாவின் பெயரால் பழகுடியினர் மீது நீதிமன்றம் அரசு நடத்தும் பயங்கரவாதம்.2019 ஜீலை 28க்குள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைத்த…

இது தான் உலக நியதி..! ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து…

இது தான் உலக நியதி..!ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்...அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம்…

பழங்குடி அதாவது மலைவாழ் மக்களை மலைப்பகுதியை விட்டு வெளியேற சொல்வதின்…

பழங்குடிகளை இடப்பெயர்வு செய்யக்கூடாது தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை !!-------------பழங்குடிகள் இல்லாமல்…

சிவகங்கை பகுதி மக்களுக்கு வாடி ஜல்லிக்கட்டில் மாடு அடைப்பது சவாலான ஒன்று…

சிவகங்கை என்றாலே வெளிவிரட்டு மஞ்சுவிரட்டு தான் புகழ் பெற்றதாகும். பரிசுக்கு ஆசை படமாட்டார்கள், அதை போல் காளையை அவிழ்த்து…

திப்பிலி அப்புடின்னா என்னான்னு தெரியுமா..? விஷேசம் என்னன்னா பொண்ணுங்களுக்கே…

சுக்கு மிளகு திப்பிலிமூலிகையின் பெயர்: திரிகடுகம்(சுக்கு)சுக்கு: உலர்ந்த இஞ்சியே “சுக்கு” (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க்…

ஜல்லிக்கட்டில் கலக்கும் வத்திராப்பு கிடை காளைகள்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பெயர் பெற்ற வத்திராப்பு கிடை மற்றும் மலை மாடுகள் பற்றி ஒரு சிறப்பு பார்வைஜல்லிக்கட்டில் நல்ல…

குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச்…

குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம்...இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும்…

எல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும்.எல்லாவகையான உணவுகளையும் தின்று…

எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு நோயாளராகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் பழஞ்சோறும் நீராகாரமுமே சிறந்தது என்று…

பாரம்பரியம் காக்கும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு – வீடியோ இணைப்புடன்

தமிழர்களின் வீரவிளையாட்டுக்கள் தமிழர் பண்டிகை நாட்களிலும், கோவில் திருவிழா நாட்களிலும் பண்டிகைளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில்…

கோவை ஜல்லிக்கட்டில் கார், பைக் என மொத்தம் 15 ரூ லட்சம் பரிசுகளை அள்ளிய…

கருப்பாயூரணி கார்த்திக், இளம் வயதிலே யாரும் எட்டாத இடத்தை தன் வீரத்தால் வென்றிருக்கிறார். வாருங்கள் தொடருவோம் கோவை ஜல்லிக்கட்டின்…

சமீபத்தில் காஷ்மீர் சென்றுவந்த நண்பர் ஒருவரின் பதிவு.திடீர் தேசபக்தர்கள்…

காஷ்மீர் சம காலத்தில் நடந்த விடுதலை போராட்டங்களில் ஈழ விடுதலை போராட்டமும் காஷ்மீர் விடுதலை போராட்டமும் முதன்மையானது, ஆதலால்…

இதற்கெல்லாம் பதில் இல்லையென்றால் கண்டிப்பாக வரலாறு மறைக்கப்படுகிறது…

கீழடி அகழ்வாராய்ச்சி வரலாறு.பாலசுப்பிரமணியன் ஆசிரியர் பள்ளிகளில் பணியாற்றியபோது தொல்லியல் படிப்பு படித்து வந்தார். அதனால் அவர்…

சில பழக்க வழக்கங்கள் நம்மை தவறான வழியில் விட்டுவிடும்..! மன இறுக்கத்தை…

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது…

நீங்கள் எப்படி..? கடன் வாங்குவது அவமானம் என்று கருதிய காலம் சென்று பணம்…

உலகில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொடுத்தோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன…

வீட்டில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்!!!கெரோசின் மற்றும் கற்பூரம் , எடுத்து…

ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாட்கள். பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்கள்பொதுவாக் கொசுவின் சராசரி ஆயுட்காலம் 21 நாட்கள்.வெள்ளை,…

லாரியோ, பேருந்தோ பழுதாகி நின்றால் வேப்பமரத்து கிளையும், நெய்வேலி காட்டாமணி…

சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம் முக்கியகாரணம்தான்.... அதை மறுக்க முடியாது.. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கியகாரணம்…

காட்டில் பிடிபடும் யானைகள் அனைத்துமே, கும்கிகளா ? (இந்தக் கட்டுரை மற்றும்…

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது. "கூடாவே கூடாது" என்றோ, "அந்த அட்டகாசம் செய்கிற காட்டு யானையை பிடித்து கும்கியாக மாற்ற…

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி..அரசியல் சூழ்ச்சியா…?

சந்தேக குண்டு!44 சிஆர்பிஎப் வீரர்களின் படுகொலையை எவ்வித விவாதங்கள் இன்றி எத்தகைய சந்தேகத்தையும் கேட்காமல் தேசபக்தி என்கிற…

டிராய் அறிவிப்பின் படி இலவச தொலைக்காட்சிகளுக்கு கட்டணம் ஏன் ?

டிராய் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கவே முடியாத சுழல்…

லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும்…

சாலைகளில் கார் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது !நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது…

90ஸ் கிட்ஸ் எழுதிய காதலர் தின வாழ்த்து, யார் மனதையும் புண்படுத்த அல்ல‌..!

: காதலர் தினம் ஸ்பெஷல் : படித்தவுடன் பகிர நினைத்தது:காதலிக்கிறீர்கள் என்றால்.,உண்மையாக இருங்கள்.. சந்தேகம் தவிருங்கள்..…

ஓம் வாட்டர் அப்புடின்னு சொல்லி கோட்டர் பாட்டிலில் விற்பனை செய்வார்களே அது…

மூலிகையின் பெயர்: கற்பூரவல்லிவேறுபெயர்கள்: ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.பயன்தரும் பாகங்கள்: தண்டு, இலைகள்…

யானைக்கு பானை சரி என்ற பழமொழி தெரிந்த உங்களுக்கு இந்த கதை தெரியுமா..?

ஒரு ஊரில் பாகன் ஒருவன் யானை வைத்திருந்தான். அந்த யானையை வாடகைக்கு விட்டு பொருள் சம்பாதித்து அவன் வாழ்க்கையை நடத்தி வந்தான்.ஒரு…

விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! – ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய…

தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்' என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று…

நிமிர்ந்து பார்த்த போது குளத்தின் மேல் பகுதி முழுவதுமே எண்ணெய் திவலைகளால்…

பேராசிரியர் த.செயராமன் அவர்களோடு படத்தில் இருக்கும் மாணவன் சேதுபதி. 2009-ஆம் ஆண்டு திருவாரூர் - உச்சிமேட்டில் ஓ.என்.ஜி.சி.யின்…

90ஸ் கிட்ஸ் நம்பிய பொய்களை ரசித்த பலருக்கும் தெரியாத மறுபக்கம் இது..!

ஆமாங்க கிராமத்தில இருந்து நகரத்திற்கு படிக்க போகனும் அல்லது பல கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் போகணும்..! கிராமாம் என்றாலே ஏழை…

இக்காய் பில்லி, சூனியம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும் , என்றும்…

மருத்துவப் பயன்கள்: பொதுவாக நோய்த்தணிப்பானாகவும், குறிப்பாக இசிவு நோய்த்தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும்…

ஆண், பெண் இருவருக்கும் அருமருந்தாகும் செம்பருத்தி..! ஏனோ பலருக்கும் இது…

மருத்துவப் பயன்கள்: செம்பருத்திப்பூ பூஜைக்கு மலராகப் பயன்படுகிறது. சிவந்த நிறமுடைய பூவே சிறந்த பலன் உடையது. இது வெப்பு அகற்றிக்…

குழந்தைகளுக்கு கழுத்தில சின்ன சின்ன கட்டை வடிவில் கட்டிவிட்டுறுப்பாங்களே…

மூலிகையின் பெயர்: வசம்புமருத்துவப் பயன்கள்: வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய…

இன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் நடுகிறார்ள்…

இன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் அதிகம்!ஆனால், எல்லா மண்ணிலும், பனை மரமே சரிப்படாது!இடத்தின்…

உடம்பு சரியில்லைன்னா, உடனே மெடிக்கல் ஷாப்புக்கு போகின்ற நபர் என்றால்…

இன்றைய காலத்தில் மருந்து மாத்திரைகள் அதிகம் மார்க்கெட்டில் வந்துள்ளன. உடலில் எந்த ஒரு சிறிய பிரச்சனை என்றாலும், உடனே மருந்து…

பெண் என்பவள் வெறும் சதையா..? ஆண் அனுபவிக்க மட்டுமா..? ஆபாச பதிவு அல்ல..!

பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள். அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள். அவள் பர்தா போட்டாலும்…

வலம்புரி சங்கு, சங்குகள் ஊதுவதற்கு மட்டும் தானா..? சங்கின் பிற பயன்கள்…

சங்கு மெல்லுடலி என்னும் பிரிவிலுள்ள ஓரோட்டு உடலி (Gastropoda) ஆகும். இதன் கடினமான ஓடு சுண்ணாம்பினால் ஆனது. இதன் ஓட்டின்…

நானும் 90ஸ் கிட்ஸ் என்பதால் இவையெல்லாம் உங்கள் கண் முன்னே காட்ட கடமை…

நாக பாம்பும் சார பாம்பும் ஊடல் பன்னும்போது அதுங்க மேல துண்ட போட்டால் பணக்காரன் ஆகிடலாம்..!! #90sKidsRumorsகல்லறையை பாத்து கைய…

பொடுகு தொல்லை நீங்க தயிரை பயன்படுத்தி தீர்வு பெறுங்கள்..! பகிர்ந்து…

செதில் செதிலாக பொடுகு தலையில் இருந்து வெள்ளை நிறப் பொடியாக உதிரும். அருவருப்புக் காட்டும். இதற்கு காரணம் தூய்மையற்ற குளியல்தான்.…

கொய்யா பழத்தின் , இலையின் நாம் அறிந்திறாத நன்மைகள் என்ன..?

கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச்…

வீட்டிலேயே நெய் எடுப்பது பற்றிய காணொளி..! நீங்களும் முயற்சி செய்து…

https://m.youtube.com/watch?v=OUezPiRFEagநெய் (Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும்.…

என்றாவது யோசித்தது உண்டா ஒரு வருடத்தில் வளரும் நாட்டுகோழியை எப்படி ஊசி…

KFC மரபணு மாற்றம் கோழியைப் போன்றே 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான ரசாயணங்கள் (…

ஊரின் ஏரிக்கரையோரம், ஒதுக்குப்புறமாய் உள்ளது. உழவாரம் மேற்கொண்டால்…

ஒல்லையூர் கூற்றம்:புதுக்கோட்டை காரையூர் அருகேயுள்ள ஊர் இன்றைய ஒலியமங்கலம். சங்ககால இலக்கியம் காலம் முதலே குறிக்கப்படும் பெருமை…

“தீராத வலியும்,வேதனையும்!” எப்படி புரியும் உங்களுக்கு..? அந்த…

சின்ன தம்பி.... காடுகளின் பேருயிரான யானைகளின் வாழ்வு எவ்வளவு பரிதாபத்திற்குரியதாகவும், போராட்டத்திற்குரியதாகவும் மாறியிருக்கிறது…

அது எப்படி பெருவணிக நிறுவனங்களின், மதபிரச்சார சங்கங்களின் வன…

அது எப்படி பெருவணிக நிறுவனங்களின், மதபிரச்சார சங்கங்களின் வன ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் சின்னத்தம்பி பற்றி 24…

சின்னதம்பி யானையின் அரசியல், கும்கியாக எவ்வாறு மாற்றுவார்கள் தெரியுமா..?…

குடும்பத்தினரிடமிருந்து பிரித்து தனியாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு, உணவில்லாமல் தொடர்ந்து துன்புறுத்தப்படும் யானை, மனரீதியாக…

சர்க்கரை வள்ளி கிழங்கை பற்றி பலர் அறியாத தகவல்கள்.கட்டாயம் அறிந்து பயன்…

தோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும்,…

இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞனுக்கு நன்றிகள் கோடி, இதையெல்லாமா…

தமிழக விவசாயிகளின் பாரம்பரிய உடை `கோவணம்` என்றால் அது மிகையாகாது..மழை, வெயில் ,நெருப்பு என்று பல்வேறு சூழ்நிலைகளில் வேலை…

விரைவில் உடலின் சக்தியை அதிகரிப்பது எப்படி..?இன்றைய தினத்தில் அனைவரும்…

இன்றைய தினத்தில் அனைவரும் அதிகம் கூறும் குறைப்பாடாக இருப்பவை நீரிழிவு, உடல் பருமன், மூட்டு வலி மற்றும் உடல் சக்தி குறைவு தான்.…

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற வரிகளின் மூலமாக…

சின்னத்தம்பி- ஒரு விடுதலை வீரன்யானைக்கு மதம் பிடித்தக் காலம் மலையேறிவிட்டது. இன்றைய சூழலில், மனிதர்களுக்குதான் மதம்…

கரனை கிழங்கு பற்றி சரியான புரிதல் இல்லை பலருக்கும்..! கட்டாயம் தெரிந்து…

கரனைக்கிழங்குகரனை என்பது கிழங்கு வகைகளில் ஒன்று. கருனை என்பது இதன் சங்ககால வழக்கு.இதனைக் குழம்பு வைத்து உண்பர். பக்குவமாகச்…

மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக…

துபாயிலிருந்துபனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று…

எது  எப்படியோ சின்னதம்பிய கொலைபண்ணாம கொண்டு வந்து விட்டா சரி..!

டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள்ளது.கோவை மாவட்டம் பெரிய…

யார் இந்த பீட்டர் வான் கெய்ட் , வரலாற்றில் ஆங்கிலேயனை எதிர்த்தாலும் தற்போது…

டெல்டா பகுதியில் கஜா புயலின் போது அதிகம் பேச பட்டவர் தன் வேலையை தன்னார்வலர்கள் மூலம் சிறப்பாக செய்து முடித்தவர்..பீட்டர் வான்…

நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாகப் பிறந்தேன்? முட்டையிலேயே உடைஞ்சு இறந்து…

உங்களுக்கும் காலம் வரும்உங்களுக்கும் காலம் வரும் என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். அதை உணர்த்தும் ஒரு சிறிய கதை.ஒரு காட்டில்…

என்ன செய்வது,? எங்கள் ஆட்களும் உங்களிடம்தானே, ‘தொகுதி சீட்டு’ கேட்டு…

எங்கே இருக்கிறீர்கள் எனக்கு இன்னும் அதிர்ச்சியாகவே உள்ளது.அந்த அம்மா தனமணி வெங்கிட் நாயுடு அவர்கள் பேசி ஒரு வாரம் ஆகப்போகிறது.…

காலை வணக்கம், மாலை வணக்கம் சொல்றிங்களே உண்மையாகவே தமிழில் இவை உருவான…

தமிழில் சில தவறான சொல்லாடல்களைத் தொடர்ந்து சிலர்/பலர் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறேன்... ஒன்றிரண்டை இங்கே சுட்டிக்காட்டலாம்…

மணப்பாறை முறுக்கின் வரலாறு இதுதான்..!1930-ல் இரெயில்வே காண்டிராக்டர்..!

மணப்பாறை முறுக்கின் வரலாறு ..... தெரிந்து கொள்வோமே நண்பர்களே ....ஒரிஜினல் சுவையுடன் கூடிய “மணப்பாறை முறுக்கு” இப்போது…

வழக்கமாக பெட்ரோல் நிரப்பும் பங்கிற்கு சென்றேன் ஆனால் அன்று வழக்கத்திற்கு…

என்ன தான் சுயநலம் என்னில் சூழ்ந்துகிடந்தாளும் சற்று சமூகத்தின் மீது அக்கறை கொண்டவனகவே வளர ஆசைப்பட்டவன் அதன் படி வாழவும் முயற்சி…

சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது என்று தாத்தா பாட்டி முதல் மருத்துவர்கள் வரை…

சாப்பிட்டவுடன் தூங்ககூடாது என நம் பெரியவர்கள் கண்டிப்பதை கேட்டுள்ளோம். இது அறிவியல் ரீதியில் உண்மைதான்.சாப்பிட்டவுடன் உணவில்…

கர்ப்பம் அடைவதை தடுக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, எச்சரிக்கையாக…

தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே பலர் பல மருத்துவரை சந்தித்து, கருத்தரிக்க மருந்துகளை எடுத்து சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு…

ஒரு நாளைக்கு 12 – 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும் சார்.”…

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா…

மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் பிளாஸ்டிக் முற்றிலும்…

பிளாஸ்டிக் அறவே இல்லாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உருவாக்கி, அண்ணா…

பனை மரத்தில் உள்ள வகைகள் எத்தனை..? தெரியுமா..! கட்டாயம் இளையதலைமுறை…

34 பனை மர வகைகள் உள்ளன!!!!!1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8.…

விரலை விழுங்கும் விபரீத மோதிரங்கள்! பள்ளி, கல்லூரி மாணவர்களே உஷார்

வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும் இந்த மோதிரங்கள், 'ஹெவி மெட்டல்' மோதிரங்களால், பலரும் விரல்களை இழக்கும் அபாயம்…

பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி , சிறுதானியங்கள் பற்றி உங்கள்…

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க…

என்னென்ன நினைச்சிருப்பான் சின்னத்தம்பி..? இந்த சின்னத்தம்பி என்ற யானையின்…

என்னென்னநினைச்சிருப்பான் சின்னத்தம்பி??? கோவை வனப்பகுதியில் மனைவி, குட்டி என்று சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை, அதன்…

வேப்ப மரத்தில் பால் வருவதில் உள்ள மர்மம் இதுதான், அது இனிப்பு சுவையுடன்…

வேப்பமரத்தின் அடிமரம், கிளை இவற்றுள் மாவுச்சத்து (ஸ்டார்ச்சு) நிரம்பியிருக்கிறது. வேப்பமரத்தின் இலைகள் இந்த மாவுச்சத்தைச்…

பெண்ணான அவளுக்கு வயது 30-ஐ கடந்து கொண்டிருக்கிறது, மௌனமாய் நடக்கும்…

அவளுக்கு 24 வயதில் வேலை கிடைத்தது, அப்போது பெற்றோர் மாப்பிள்ளை தேட ஆரம்பிக்க உயர்பதவி கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வதாக…

3,500 ரூபாய்க்கு வாங்கின செருப்பைத் தைக்க 30 ரூபாய் கூலி கேட்கிறியே……

ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற…

30 வயதை கடந்தும் திருமணம் இல்லாமல் ஆணும் பெண்ணும் இருப்பதற்கு இவையே…

30 வயதை கடந்தும் திருமணம் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள். இதற்கு சொத்து மதிப்பே…

கூர்ந்து கவனித்திருந்தால் தெரிந்திருப்பீர்கள்…! எப்போதெல்லாம்…

கூர்ந்து கவனித்திருந்தால் தெரிந்திருப்பீர்கள்.......எப்போதெல்லாம் சட்டசபை....பாராளுமன்ற தேர்தல் வருகிறதோ அதற்கு சற்று முன்பு…

தம்பி நீங்க எத்தன மரக்கன்று வச்சாலும் அது வளராது. ச்சை என்டா மனுசனுங்க…

இப்படிதான் வீட்டின் உரிமையாளரிடம் கூறினேன் "உங்கள் வசதிக்கேற்ப வேறு கிரகத்தில் குடியேற வேண்டியது தானே! ????நாங்கள் நடும்…

உங்க குழந்தைக்கு மறக்காமல் இதனை கூறுங்கள் பல ஆயிரம் அர்த்தங்கள் உண்டு…

படித்ததில் ரசித்தது.....வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி. காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக அதனுடன் பேசிக்கொண்டே…

கடைகள் மற்றும் வீடுகளில் ஒரு கிழங்கு கட்டி தொங்குமே என்னைக்காவது எதுக்கு…

ஆகாச கருடன் கிழங்குசித்தர்களின் அபூர்வமான மூலிகைகள் பல உள்ளன .மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன.…

சல்லிகட்டில் டோக்கன் அரசியல்.‌..! தயவுசெய்து இனிமேலும் இதுபோன்று…

எல்லா ஊர் ஜல்லிக்கட்டு நிர்வாகதிற்கும் சமர்ப்பணம்..1.வாடிவசல் பின்புறம் நடக்கும் பிரச்சனை.ஜல்லிக்கட்டு நடத்துறவுங்க…

கழிவறையில் வராத பிராமின்யம் கருவறையில் ஏன் வருகிறது…? முழுவதும்…

நார்த்தாமலையில் மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை, பொன் மலை உள்ளிட்ட மலைகள் உள்ளன. இங்கு…

அலங்காநல்லூர் கிராம மக்களுக்கும் , கமிட்டிக்கும் கடைக்கோடி காளை உரிமையாளர்…

விழா கமிட்டியில் வந்தேறிகளின் ஆதிக்கம் இருந்தால் இப்படி தான் நடக்கும்.நாங்கள் பேசும் அரசியலை என்று உணர்வாய் தமிழா?இது என்ன…

நீங்கள் தயவு செய்து பெண்களின் மறுபிறவியான பிரசவ அறைக்குச் சென்று திரும்ப வர…

நடந்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை அடிப்பவனும் குடித்துவிட்டு கண்ணு மண்ணு தெரியாமல் உதைப்பவனும் தன்னை விட அவள் நன்றாக…

வாழைப்பழம் என்பதனை ஏன் தமிழ் சமூகம் ஏளனமாக பார்க்கிறது..? இதன் பின்னே என்ன…

எழைகளின் தோழன்..வாழைப்பழங்கள்.நண்பன் ஒருவனுடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன். இரவு 10 மணி இருக்கும்.…

பால் ஊத்த போனவனுக்கு பால் ஊத்திட்டாங்க..! நடிகர்களின் தொண்டர்கள் ஓரமாக…

பால் ஊத்த போனவனுக்கு பால் ஊத்திட்டாங்க..!உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அவலம் 2000 கோடி பொருட்செலவில் உருவாக்கி 10000 கோடியை…

வீட்டு நிலைகளில் பொங்கலுக்கு காப்பு கட்டுவதினால் என்ன பயன்..? சும்மா…

காப்பு கட்டுதல் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி!!!!பொங்கலுக்கு முந்தின நாள் போகிப்பண்டிகை கொண்டாடும்போது…

சிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்?

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண், எதிர்கால குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக கிராமங்களில்,…