பரியே றும் பெரு மா ள் பட நடி கர் கதி ரின் ம னை வி இந் த பிரப லம் தா னா..?? இவ் வள வு நா ளா இது தெரி யாம போ ச்சே ..?? முத ல் முறை யா க வெளி யான அ ழகிய ஜோ டியி ன் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 765

தற்போது தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் கதிர்.  இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைகூட்டம் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்து வந்தார் . இதைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகர் கதிர் .

இந்த அடம் அவரின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது . இந்த படத்தில் நடித்ததற்காக பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றார் நடிகர் கதிர் . இதன் பிறகு சிகை ,சத்ரு ,ஜடா, சர்பத் போன்ற படங்களில் நடித்திருந்தார் . இதனிடையே விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் ,

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கதிர் . கடைசியாக இவர் அக்கா குருவி என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த 2018 ஆண்டு சஞ்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கதிர்.

இப்படியொரு நிலையில்  நடிகர் கதிரின் மனைவியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் நடிகர் கதிரின் மனைவியா.? இவ்வளவு நாளா இது  தெரியாம போச்சே என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.