இறப் பத ற்கு முன் ன ரே இப்படி யொ ரு விஷய த் தை செய் ய சொ ன்ன எஸ் பி பி ..!! கடைசி யி ல் அ தை பார்க் கா மலே யே இறந் த சோ கம் ..!! அப் படி என் ன செ ய்ய சொ ன் னார் தெரி யு மா ..?? வெளி யா ன வை ரல் புகை ப்ப டம் இ தோ ..!!

0 210

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய வசீகரமான குரலால் கட்டிப்போட்டவர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் . இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை செய்துள்ளார் .மேலும் இவர் பாடகர் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் , நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வந்தார் .

குறிப்பாக தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் படங்களில் பாடியிருக்கிறார் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் . மேலும் இவர் பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது . இப்படி பிரபலமான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் ,

பாதிகப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . பின்னர் சிகச்சை பலனின்றி  உயிரிழந்தார் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் . இவரின் திடீர் இழப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது . அவர் மறைந்தாலும் அவரின் குரல் என்றும் ரசிகர்கள் மத்தியில் ,

ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் என்று ரசிகர்களால்கூறப்பட்டு வந்தது . இந்நிலையில் பாடகர் எஸ்பிபி தன்னுடைய மறைவுக்கு முன்னரே தன்னுடைய சிலையை ஆந்திராவை சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் செய்ய சொல்லி ஆர்டர் கொடுத்து விட்டாராம் . ஆனால் தன்னுடைய சிலையை நேரில் பார்க்க,

முடியாமல் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இறந்தது கொஞ்சம் வருத்தமான ஒன்று தான் . இந்நிலையில் எஸ் பி பி சிலையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சிற்பி ராஜ்குமார் . அந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.