உங் களு க்கு சு ட்டு போ ட்டா லும் நடி ப்பே வ ராது ..!! பிர பல கம ல் ப ட நடி கை யை அசிங்க படுத் திய நப ர் ..!! பி ன்னர் இ தற்கு தக் க பதி லடி கொடு த்த நடி கை ..!! யா ரெ ன்று நீங் க ளே பா ரு ங்க ..!!

0 345

பிரியா பவானி சங்கர் ஒரு பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் நடித்து வந்தார் .இப்படி வெளியான இந்த சீரியல் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தார் நடிகை பிரியா பவானி சங்கர் . பின்னர் இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படி வெளியான திரைப்படமும் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் ,மான்ஸ்டர் ,மாப்பியா , களத்தில் சந்திப்போம்,  ஓமன பெண்ணே போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்து கொண்டார்  நடிகை பிரியா பவானி சங்கர் .

கடைசியாக இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஹாஸ்டல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து யானை ,திருச்சிற்றம்பலம் ,அகிலன் ,பொம்மை ,இந்தியன் 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் .

இப்படி தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வரும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை என்று ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்திருக்கிறார் . அதைப் பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  ட்விட் ஒன்றியையும்  செய்துள்ளார்.

அந்தவகையில் அவர் கூறியதாவது,  நீங்கள் சொன்னதை என்னுடைய இயக்குனர்கள் சொன்னால் நான் ஏற்றுக்கொண்டு அதை பற்றி ஏதாவது செய்வேன், இதற்காக  நீங்க பதட்டப்படாதீர்கள்  என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.