இது வ ரை போ லீஸ் கதா பத்தி ரத்தி ல் நடிக் காத இரண் டு முன்ன ணி நடி கர்க ள்..!! இ தில் ஒ ரு வர் தே சிய விருதெ ல் லாம் வாங் கியவ ரச் சே ..?? வெ ளியா ன தக வல் உ ள் ளே ..!! யாரென் று நீ ங்க ளே பாரு ங்க ..!!

0 265

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரசிகர்களிடையே பிரபலமாக  வேண்டுமென்றால் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தால் மட்டுமே அது சாத்தியமாகும் . அப்படி ஒரு சில நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமாகி உள்ளனர் .அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி ,கமல் ,விஜயகாந்த், சத்யராஜ் ,விஜய் ,அஜித் போன்ற பல நடிகர்கள் தங்களின் திரை வாழ்க்கையில்,போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளனர் .

அதுமட்டுமில்லாமல் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் கூட போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . ஆனால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தும் இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காதது இந்த இரண்டு நடிகர்கள் தானாம்.அந்த வகையில் முதலாவதாக நடிகர் மைக் மோகன் அவர்கள் .

இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை ,கோபுரங்கள் சாய்வதில்லை,அந்த சிலநாட்கள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக நடிகர் மைக் மோகனுக்கு அப்போது பெண் ரசிகைகள் அதிகம் இருந்து வந்தனர் . இப்படி 80, 90 காலகட்டங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வெள்ளிவிழா நாயகனாக இருந்து வந்தார் நடிகர் மோகன் .இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை .

இவரைத் தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் . இவர் தற்போது தமிழ்மொழியையும் தாண்டி பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . மேலும் நடிப்பிற்காக தேசிய விருதெல்லாம் வாங்கிய நடிகர் தனுஷ் இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.