இவ ரெல் லாம் பே ருக் கு தான் த மிழ் மொ ழின் னு சொ ல்லு வாரு …!!ஆ ணவ த்தி ல் ஏ ஆர் ரகு மா ன் செ ய்த செ யல் ..!! வெ ளியா ன ஷா க்கி ங் த கவ ல் ..!! திட் டித்தீர் க்கும் ரசி க ர் கள் ..!!

0 254

ஏ ஆர் ரகுமான் ஓர் இந்திய முன்னணி இசையமைப்பாளர் ஆவார் . இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திற்கே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் . பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த ரகுமான் ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தார் .

பெரும்பாலும் இவரின் பாடல்களில் இடம்பெறும் பின்னணி இசை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் இவர் தமிழ் மொழி உட்பட பல இந்திய மொழிகளின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து ஏ ஆர் ரகுமான் வருட வருடம் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில்,

பங்கேற்று பாடுவது வழக்கமான ஒன்றாகும். அப்படி ராஜஸ்தான் ,குஜராத் அணியின் இறுதி போட்டி ஆரம்பிக்கும் முன் கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் ஏஆர் ரகுமான் இசையில் ரன்பீர் சிங் நடனம் ஆடி இருந்தார் . அப்போது ஏ ஆர் ரகுமான் அனைத்து மொழி சார்ந்த பாடல்களை பாடியிருந்தார்.

ஆனால் தமிழில் வெளியான ஒரு பாடலைக் கூட பாடவில்லை. அப்படியே பாடிய பாடல்களையும் இந்தியில்  தான் ஆர் ரகுமான் பாடியிருந்தார் . மேலும் நடிகர் ரன்வீர் சிங் கூட தமிழ் ,தெலுங்கு,  கன்னட மொழி படங்களின் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் . ஆனால் எப்போதும் தமிழ் மொழி என்று சொல்லிவரும் ஏ ஆர் ரகுமான் ,

ஐபிஎல் மேடையில் தமிழில் பாடவில்லை என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும்  பேருக்குத்தான் எல்லா புகழும் இறைவனுக்கே என்று பேசுவார் . பின்னர்  இந்திப் படங்களுக்கு வேலை செய்து கல்லா  கட்டிவிட்டு இந்தி தேவையா என்று திட்டியும் வருவார் என்று கூறப்படுகிறது .இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.