அஜி த்தி ன் 25 வது படத் திற் கு அம ர்க்க ளம் என் று பெ யர் வைத் தது இந் த பிரப ல மா ..?? இவ் வ ளவு நா ளா இது தெரி யா ம போச் சே ..?? அ ஜித்தி ன் கே ரிய ரையே மா ற்றி ய தி ரைப்ப டம் ..!! யா ரெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!!

0 114

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார் அவர்கள். ஆரம்பத்தில் ஒரு சில தோல்விப் படங்களை கொடுத்தாலும் தொடர்ந்து தன்னுடைய விடா முயற்சியின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். மேலும் அப்போது அதிகம் காதல் படங்களை தேர்வு செய்து நடித்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களிலும் களமிறங்கினார் .

அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமர்க்களம். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஷாலினி, ரகுவரன் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் போது நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .  மேலும் அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்திற்கு பெயர் வைத்தவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் டூயட் படத்தில் இடம்பெற்ற அஞ்சலி அஞ்சலி என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில் எஸ்பிபி பாடியிருந்தார் . இந்த பாடலை எஸ்பிபி பாடிய உடன் ஏ ஆர் ரகுமான் பாடல் அமர்க்களம் என்று கூறினாராம் . அதை நினைத்துக் கொண்டு தான் அஜித்தின் 25வது படத்திற்கு அமர்க்களம் என்ற தலைப்பை,

சொன்னாராம் எஸ்பிபி . பின்னர் இந்த படத்தின் இயக்குனரான சரணும் டைட்டில் சூப்பராக உள்ளது என்று கூறி அதையே டைட்டிலை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இப்படி வெளியான திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.