என க்கு இனி மேல் நடிப் பே வே ண்டா ம் ..!! உங் களா ல் முடிந் த தை பா ர்த்து கொள் ளுங் கள் ..!! பிர பல நடிக ருக் கு ஏற்பட் ட பெ ரும் சிக் கல் ..!! வெளி யா ன ஷா க்கி ங் தக வ ல் ..!!

0 395

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா அவர்கள் . ஆரம்பத்தில் இயக்குனராக இருந்து வந்த இவர் பின்னர் நடிப்பில் முழுவதுமாக இறங்கினார் . தொடக்கத்தில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தாலும்,  தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் . அதுவும் குறிப்பாக ஸ்பைடர் ,மெர்சல், மாநாடு ,டான் போன்ற படங்களில் வில்லனாக நடித்து நல்லா அங்கீகாரத்தை பெற்றார் எஸ் ஜே சூர்யா .

இந்நிலையில் எஸ் ஜே சூர்யா இயக்குனராக இருந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஒருவர் நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று கூறி ஒரு கோடி ரூபாய் எஸ் ஜே  சூர்யாவிற்கு கொடுத்திருக்கிறார் . ஆனால் அப்போது நடிகர் எஸ் ஜே சூர்யா முழுவதுமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்ததால் ,

படங்களை இயக்க வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார் . இதனால் அந்த பணத்தை தயாரிப்பாளரிடம் மீண்டும் கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.ஆனால் அந்த  தயாரிப்பாளர் பணத்தை வாங்காமல் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தேவைப்படும்போது நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் .

இந்த சம்பவம் நடந்தது கடந்த 2014ஆம் ஆண்டு. இதையடுத்து தற்போது தமிழ் சினிமா உலகில் எஸ் ஜே சூர்யாவிற்கு என்று ஒரு தனி மார்க்கெட் இருந்து வருகிறது . இதை காரணம் காட்டி அந்த தயாரிப்பாளர் பணத்தை எல்லாம் வட்டியுடன் சேர்த்து தருமாறு கேட்டிருக்கிறார்.  ஆனால் எஸ் ஜே சூர்யா ,

ஒரு கோடிக்கு மேல் ஒரு பைசா கூட நான் தரமாட்டேன் என்று கறாராக கூறியிருக்கிறார் . இந்நிலையில் இந்த விஷயத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு யாரும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் அவரை இனிமேல் படங்களில் நடிக்க விடாமல் செய்வதற்காக ரெக்கார்டு கொடுப்பதற்கு,

முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது . ஆனால் இது எதற்கும் அசராமல் இருக்கும் எஸ் ஜே சூர்யா எனக்கு இனிமேல் நடிப்பே வேண்டாம்,  நான் டீக்கடை வைத்து கூட பிழைத்துக் கொள்வேன்.  உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சவால் விட்டுள்ளாராம் எஸ் ஜே சூர்யா அவர்கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.