வெற்றி மா றன் இப்ப டி கீழ் த்தர மான படத் தை எடு ப்பாரு ன் னு நா ன் எதிர்ப் பார்க் கல ..!! வெளி ப்ப டை யாக கூறி ய முக்கி ய பிரப லம் ..!! அத ற்கு கா ரண ம் இ ந்த பட மா ..?? என்ன வென் று நீ ங்க ளே பா ருங் க ..!!

0 175

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான்  இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் . ஆரம்பத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படமே இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது . இதனை தொடர்ந்து மீண்டும் தனுஷ் கூட்டணியில் ,

ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.  இந்த திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது . பின்னர் இதனை தொடர்ந்து விசாரணை ,வட சென்னை , அசுரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே  பிரபலமானார் வெற்றிமாறன் . இதையடுத்து தற்போது விஜய் சேதுபதி மற்றும்,

சூரியை வைத்து  விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்நிலையில் இப்படி பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன் குறித்து டாப் 10 சுரேஷ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வடசென்னை.

இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் இந்த படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும்.  குறிப்பாக நடிகை கூட இந்த படத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுவார்.  இதைப் பற்றி பேசிய சுரேஷ்,  வெற்றிமாறன் ஒரு தரமான இயக்குனர் , அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் வடசென்னை படத்தில் இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களை வைப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.  இது போன்ற கெட்ட வார்த்தைகளை ரசிகர்கள் ரசிப்பது எனக்கு மிக வேதனையாக இருக்கிறது. இப்படியே படங்கள் வந்து கொண்டிருந்தால் தமிழ் திரையுலகமும் , சமுதாயமும் சீர்கெட்டுவிடும் என்று கூறியிருந்தார் டாப் 10 சுரேஷ் அவர்கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.