தன் னை வளர் த்து விட் டவ ரை யே ஒதுக் கிய விஜ ய் சேது பதி ..!! பெ ரும் வரு த்தத் தில் இரு ந்து வரு ம் பிரப ல ம் ..!! அதற் காக இப் ப டியா செ ய்வ து ..!! வெளி யான ஷா க்கி ங் தக வல் ..!!
விஜய் சேதுபதி ஓர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே நடிகர் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கைக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று கூட சொல்லலாம் .
பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்போது இவர் ஹீரோ , வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம் என்று அனைத்திலும் கலக்கி கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்படி பிரபலமான விஜய் சேதுபதி தன்னை வளர்த்து விட்டவருக்கே வாய்ப்பு தர மறுப்பதாக கூறப்படுகிறது .அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி,
இயக்கத்தில் மாமனிதன் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்திற்காக முதல் முறையாக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் இயக்குனர் சீனு ராமசாமி கூறியபோது ,
தன்னிடம் கால்ஷீட் இல்லை என்று மறுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த இயக்குனர் யுவன்சங்கர் ராஜா விடம் இது குறித்து பேசியிருக்கிறார் . பின்னர் யுவன் சங்கர் ராஜா விஜய் சேதுபதியிடம் மாமனிதன் படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் விஜய் சேதுபதி சரி என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் .இந்நிலையில் தான் நடிக்க கூறியபோது மறுத்து விட்டு,
தற்போது அவர் கூறியபோது மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டதால் வருத்தத்தில் இருந்து வருகிறாராம் சீனுராமசாமி .ஏனென்றால் விஜய்சேதுபதியை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தது இவர் தான் . அப்படி தன்னை வளர்த்து விட்டவருக்கே விஜய் சேதுபதி வாய்ப்பு தர மறுத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…