இந் த பட வா ய் ப்பு வேண் டும் எ ன்றா ல் உங் களு டைய அம் மா அட் ஜஸ்ட் செய் ய வே ண்டு ம் ..!! உண் மை யை உடை த்த பிர பல சீரிய ல் நடி கை ..!! வெ ளி யான ஷா க்கி ங் தக வ ல் உ ள் ளே ..!!
பொதுவாகவே திரையுலகில் பல நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் . அப்படி தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை வெளியில் கூறுவதற்கு ஒரு சிலர் தயங்கினாலும் ஒரு சிலர் உண்மையை வெளிப்படையாக கூறி விடுகின்றனர் . அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி .
இவர் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியிருக்கிறார் . அதில் அவர் கூறியதாவது , இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்திருக்கிறது. அப்போது பிரபலம் ஒருவர் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு சில அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் ,
என்று கூறியிருக்கிறார். ஆனால் அப்படியென்றால் என்னவென்றே தெரியாத ஸ்ரீநிதியின் அம்மா அதெல்லாம் எங்களுக்கு பிரச்சனையே கிடையாது , சாப்பாடு விஷயத்தில் நாங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். பின்னர் அந்த நபர் ,
நான் அதைப் பற்றி கூறவில்லை என்று அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக ஸ்ரீநிதியின் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உங்கள் மகள் தான் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பது கிடையாது. அவரின் அம்மா கூட அட்ஜஸ்ட் செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார் .
இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் இருவரும் எங்களுக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பம் இல்லை, நாங்கள் அந்த மாதிரி குடும்பம் இல்லை என்று கூறிவிட்டு வந்து இருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து பல நபர்கள் வாய்ப்பு தருவதாக கூறி இவ்வாறு செய்து வருகின்றனர் என்று கூறியிருந்தார்…