நா ன் நடி ச்சா விஜ ய் க்கு தங்க ச்சி யா மட்டு ம் தா ன் நடி ப் பேன் ..!! பிரப ல நடி கை யின் நீண் ட நா ள் ஆ சை ..!! இ ணையத் தில் வை ரலா கு ம் தக வ ல் ..!! யா ரு ன்னு நீ ங்க ளே பா ரு ங் க ..!!

0 222

தற்போது மக்கள் படங்களை தாண்டி அதிகம் சீரியல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் .அப்படி அந்த சீரியலில் வரும் கதாநாயகிகள் தங்களின் நடிப்பால் மக்களின் மனதை எளிதில் கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் பல நடிகைகளை கூறலாம் . அப்படி தற்போது பிரபல சீரியல் நடிகை யாக இருந்து வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ் . இவர் பிரபல நடன கலைஞரின் மனைவி ஆவார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மாயனின்  தங்கையாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.  மேலும் பிரியசகி, மெல்ல திறந்தது கதவு ,அழகி , களத்து வீடு , மோகினி போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார் .

அதுமட்டுமில்லாமல் பல தொடர்களில் வில்லியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படியொரு நிலையில்  அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார் . அதில் விஜய்க்கு தங்கையாக நடிக்க வேண்டுமென்ற அவருடைய ஆசையையும்,

அந்த பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் . அந்த வகையில் சீரியலில் பிரபலமான நீங்கள்  எப்போது சினிமாவில் நடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது . அதற்கு பதில் அளித்த நடிகை காயத்ரி யுவராஜ்  கூறியதாவது,  நான் சினிமாவில் நடித்தால் விஜய்க்கு தங்கையாக மட்டும் தான் நடிப்பேன்,

என்றும் அது தான் என்னுடைய நீண்டநாள் ஆசை என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.  மேலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் வாய்ப்பு கிடைப்பதே  ஒரு அரிதான விஷயம் . அப்படியிருந்தும் கூட நடிகை காயத்ரி விஜயுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.