இந் த முன் ன ணி நடிக ர் தா ன் முத லில் கா த்து வாக் குல ரெ ண்டு காதல் படத் தில் நடி க்க இருந் த தா ..?? நல் ல வா ய்ப் பை தவற வி ட்ட நடிக ர் ..!!இணை யத்தி ல் கசி ந்த தக வ ல் ..!! இவ ரா என் று ஆச்சி ரிய மா ன ரசி கர் க ள் ..!!

0 108

தற்போது தமிழ் சினிமாவை கலக்க வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் . இவர் கதாநாயகன் , வில்லன் ,குணச்சித்திர வேடம், சிறப்பு வேடம் என்று அனைத்து கதாபாத்திரத்திலும் கலக்கி வருகிறார் . அப்படி ஆரம்பத்தில் துணை நடிகராக நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் .அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் ,

விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி . இதையடுத்து சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான நானும் ரௌடி தான் திரைப்படத்தின் வெற்றியை ,

தொடர்ந்து இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து இருந்தனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த படத்தில் முதலில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் சிவகார்த்திகேயன் தானாம் . அந்த வகையில் சிவகார்த்திகேயன் ,திரிஷா , நயன்தாரா போன்ற மூவரையும் வைத்து தான்,

இந்த  திரைப்படத்தை எடுக்க இருந்தாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன் . ஆனால் ஒரு சில காரணங்களால் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷாவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதன் பிறகு தான் நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் கமிட்டானார்களாம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.