திரு மண மா ன சி ல வருடங் களி லே யே மு தல் ம னைவி மர ண ம் ..!! இன் று வ ரை அவ ரின் நி னை வாக பாக்ய ரா ஜ் வைத் திருக் கும் பொ ருள் ..!! இணை யத்தி ல் வெ ளி யா ன தக வ ல் இ தோ ..!!

0 257

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள். ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் . பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதியவார்ப்புகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாக்யராஜ் . இதையடுத்து கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .

இப்படி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், முந்தானைமுடிச்சு, தாவணி கனவுகள் ஒன்ற பல படங்களை இயக்கிய ரசிகர்களிடைய பிரபலமானார் . குறிப்பாக பாக்யராஜ் திரைக்கதையை கையாள்வதில் வல்லவர் என்று கூட சொல்லலாம் .

மேலும் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் ,திரைக்கதை ஆசிரியர் ,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் பல மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார் . இப்படி பாக்யராஜ் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் நடிகை பிரவீணா .

அந்த வகையில் பாக்யராஜ் இயக்குனராக ஆவதற்கு முன் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.பின்னர் அவரை சந்தித்து சென்னை போகுமாறு பிரவீனா கூறியிருக்கிறார் . இதன் பிறகு தான் பாரதிராஜாவுடன் பணியாற்றும் வாய்ப்பு பாக்யராஜ் அமைந்தது . இதையடுத்து நடிகை பிரவீணாவை  கடந்த 1981-ஆம் ஆண்டு பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார் .

ஆனால் திருமணமான இரண்டு வருடங்களில் நடிகை பிரவீணா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் . பின்னர் அவர் இறந்த ஒரு ஆண்டிலேயே நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ்.  திருமணமானவர்களுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர் .

மேலும் நடிகை பிரவீணாவை  இதுவரை மறக்காத பாக்யராஜ் அவர் ஆசையாக கொடுத்த மோதிரத்தை பத்திரமாக வைத்து இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் அவரின் நினைவாக அவரின் புகைப்படத்தை அவரின் அலுவலகத்தில் பாக்யராஜ் வைத்திருக்கிறாராம் . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.