பிர பல நடி கையா ல் நடிப் பதை யே நிறுத் திக் கொ ண்ட நடி கர் சிவ குமா ர் ..!! அப்ப டி என் ன நடந் தது தெரி யு மா ..?? பல வரு ட ங்கள் கழி த்து உண் மை யை உ டைத் த முக் கிய பி ரபல ம் ..!! என்ன வெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!!
நடிகர் சிவகு மார் ஒரு புகழ்பெற் ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் நடிகர் மட்டுமல் லாமல் ஓ வியர் மற்றும் மே டைப் பேச்சா ளர் ஆவார் . மேலும் த ற்போது த மிழ் சினி மா வில் பிரபல நடி கர்க ளாக இருக் கும் சூர்யா மற் றும் கார் த்தி ஆகியோர் இவரின் மக ன்கள் ஆவார் கள் . நடிகர் சிவ குமார் காக் கும் க ரங்கள் என்ற திரை ப்ப டத்தின் மூலம் அறி முகமா னார் . இந்த தி ரைப்படத் தின் மூலம் இவ ருக்கு தொ டர்ச் சியாக பல படங் களில் நடி க்க வா ய்ப்பு அ மை ந்தது .
அந்த வகை யில் ஒரு கட்டத் தில் எம்ஜி ஆர் ,சி வாஜி ,ஜெமினி கணேசன் , எஸ் எஸ் ரா ஜேந் திரன் போன்ற பல முன்ன ணி நடிகர்களி ன் படங் களில் ந டித்து வ ந்தார் . கு றிப்பாக ரோசாப்பூ ரவிக் கைக்காரி ,சி ந்து பை ரவி, வண் டிச் சக்கரம் போ ன்ற திரைப்ப டங் கள் இவருக்கு நல்ல அங் கீகாரத் தை பெற்று த ந்தது என்று கூட சொல் ல லாம் .
மே லும் இவர் வெள்ளி த்திரை மட்டுமல் லாமல் சின்ன த்திரை யிலும் ப ல்வேறு சீரியல்க ளில் நடித்து ள்ளார். அந்த வகை யில் வீட்டுக்கு வீடு வாச ப்படி ,பந்தம் ,சித்தி ,அண் ணா ம லை போ ன்ற பல சூப்பர்ஹிட் தொடர் களில் நடித்து ள்ளார் நடி கர் சிவகுமா ர் அ வர்கள் . இ ப்படி தொ டர் ந்து நடி த்து வந்த இவர் கடை சியாக,
அஜித் நடிப் பில் வெளியா ன பூவெல் லா ம் உன் வாசம் என்ற படத்தி ல் நடித் திரு ந்தார். அதே போல சின்ன த்திரை யில் லட்சுமி என்ற தொடரி ல் நடித்து இ ருந்தார் . இந்த சீரியலுக்கு பின் எந்த ஒரு ப டத் திலும் சீரியலி லும் நடிக் க வில் லை நடிகர் சி வகுமார். இ தற் கான கார ணத்தை யும் அவர் கூறி யது இல் லை.
இந்நி லை யில் நடிகரும் இயக்கு ன ருமான சித்ரா லட்சு மணன் இதற்கா ன கார ணத்தை த ற்போது வெளி யிட்டு ள்ளார் . அந்த வகை யில் நடிகர் சிவகுமா ர் ஒ ருமு றை சீரிய லில் நடித்துக் கொண் டிருக் கும் போது அதே சீரி யலில் நடித் துக் கொ ண்டி ருந்த பிரபல நடி கை ஒருவர் போனி ல் கத்தி பேசிக் கொண் டிரு ந்தாராம்.
உட னே அ ந்த நடி கையி டம் நான் நடித்து முடி க்கும் வரை கொஞ் சம் பேசா மல் இருங் கள் எ ன்று கூறியு ள்ளார் நடிகர் சிவ குமார். ஆனால் அந்த ந டிகை யோ இத் தனை வ ருடமா க நடிக் கிறீ ங்க, நீங்க பே சறது டப்பி ங்கல பார்த்துக் கோங்க என்று கறா ரா க கூறி னாராம் .
இப்படி நட ந்த சம்பவ த்தா ல் நடிகர் சிவ குமா ர் அந்த சீரிய லில் நடி ப்பதை நிறுத்தி வி ட்டா ராம் . ஆனா ல் அப்படி பேசிய அந்த நடி கை யார் என்பது மட்டும் அவ ர் சொல் லவில்லை என் பது குறிப் பிடத் தக்கது .இப்படி வெளி யான தகவ ல் சமூக வலைத் தள ங்களில் வெளி யாகி வைரலா கி வருகி றது…