வடி வேலு வு டன் ப ல காமெ டியி ல் கலக் கி ய இந் த ந டிகை எப் படி இற ந்தா ர் தெரி யு மா ..?? இந் த கா ரணத் திற் கா க தா ன் தற் கொ லை செ ய்து கொ ண் டா ரா ..?? நடி கை யின் அ ம் மா கூறிய தக வ ல் ..!! என் ன வெ ன்று நீ ங்க ளே பா ருங் க ..!!

0 224

தமி ழ்  சினிமா வில் இருக் கும் முக் கிய காமெடி நடிகர் களி ல் ஒருவர்  தான்  வைகை ப்புயல்  வடிவே லு அவ ர்க ள்.  தற் போ து சமூக வலை த்தள ங்களில்  பெரும்பா லும் இவரி ன் காமெ டிகள்  தான்  வைரலாகி வ ருகிறது . மேலும் இவர் நடி த்த காமெடி காட்சி கள்  இப்போ து கூட பேசப் பட்டு  தான்  வரு கிறது . இதைய டுத்து இ வருடன் காமெடி காட்சி யில்  சேர் ந்து நடி க்கும்  துணை நடிகர் களும்   மக்க ள் மத்தி யில் பிரபலம் ஆவா  ர்கள் . அந்த வகை யில் வடி வேலு வுடன் ந டித்து பிர பல மானவ ர் தான்  நடிகை ஷோ பனா.

இவர் கட ந்த 2006 ஆம் ஆ ண்டு சூர்யா நடி ப்பில் வெ ளியா ன ஜி ல்லு னு ஒரு  காதல் என்ற  படத்தி ல் வடிவேலுவு க்கு  ம னைவி யா க நடி த்திருந் தார் . இ ந்த படத்தில் இவரது நகை ச்சு வையான  நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்று கூட கூற லாம். மே லும்  இவர் இதற் கு முன்பா கவே நகை ச்சு வை நடிகர் வெ ண்ணி ற ஆடை மூர்த்தி  யோடு இ  ணைந்து  மீண்டும்  மீண்டும்  சிரிப் பு என்ற தொடரி லும் நடித்து  இரு ந்தார் .

இ தன்  பின்னர் சி றுத் தை , நகரம் , வேலா யுதம் போன்ற  பல படங்க ளில் நடித்து வந் தார்.  மேலும் நடிகை ஷோ பனா  32 வயது வரை திரு ம ணம்  செய்து  கொள் ளாமல் தனது அம்மா வுட ன் வசித் து வந்தா ர்.  இந்நி லை யில் திடீரெ ன கடந்த 2011ஆம் ஆண்டு தனது வீட்டி லே யே தூ க்கு  மாட்டிக்  கொண்டு  தற் கொலை செய் து கொ ண் டார்.

இது ரசிக ர்களி டையே  பெரு ம் பரபரப்  பை ஏற்ப டுத்தி யது . இப்  படி  யொரு நி லை யில்  அவ ர்  தற்கொ லை  செய்து கொ ண் டது குறித்து அவரி ன் தாயார் ஒரு தகவ லை கூ றியு ள்ளார்.  அதில் ஷோ பனா சில் லுனு ஒரு காதல் , சிறு த்தை , சுறா  என்று 10 0 படங்க ளுக்கு மே ல் நடித் து இருந் தாள் .மேலும்  ஷோ பனா  ஒ ருவ ரை காத லித்து வ ந்தார் .

ஆ னால் அந்த நபரோ திரு மண ம் செய்து  கொள் கிறே ன் என்று சொ ல்லி  கடை சியில்  ஏமாற் றி விட்டா ர்.  இவ் வாறு  அவர் செய் தது  ஷோ பனா விற்கு பெரும் மன உளை ச்ச லை ஏ ற்படுத்தி  இருந்த து .இதன்  பிறகு வேறு ஒரு பை யனை  பார்த்து   திரும ணம் செய்து  வைக் கலாம் என்று நி னைத் தேன் . ஆனால் ஷோபனா எனக்கு திரும ண மே வே ண்டா ம் என்று மறுத் துவிட் டாள் .

இ தன் பிறகு அவளு க்கு சிக்க ன்கு  னியா கா ய்ச் சல் வேற  வந்து சிறி து காலம் பெரிது ம் கஷ் டப்ப ட்டு வந் தாள்.  இப்படி எ ல்லாம்  சேர் ந்து அவ ளுக்கு பெரும் மன  அழுத்த த்தை கொடு த்து ள்ளது தான் அவர் தற் கொ லை செய்து கொ ண்ட த ற்கு கார ண ம் என்று கூறி யுள்ளா ர் நடிகை  ஷோப னா  வின் அம் மா அவர் கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.