சூ ப்பர் ஸ் டார் ரஜி னி கா ந்த் பல மு றை சொல் லி யும் கேட் கா த த னுஷ் மற் று ம் ஐஸ் வர் யா ..!! விவா கர த் தில் உ றுதி யாக இரு ந்த தம் ப தி ..!! தோ ல் வி யி ல் முடி ந்த ரஜி னி யின் முயற் சிக ள் ..!! என்ன வெ ன் று நீங் க ளே பா ரு ங் க ..!!
தனு ஷ் ஓர் தமிழ் திரை ப்பட நடிகர் ,தயா ரிப்பாளர் ,பின்ன ணிப் பாடகர், பாடலா சிரியர் ,இயக்குனர் என பன்முகம் கொ ண் டவர் . இவர் தமிழ் திரைப்பட இயக் கு னரான க ஸ்தூரி ரா ஜாவி ன் இர ண் டாவ து மகனும், இயக்கு னர் செல்வ ராகவ னின் தம்பியும் ஆவார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியா ன து ள்ளு வதோ இள மை என்ற படத்தி ன் மூல ம் தமிழ் சினிமா வி ற்கு அறிமு கமானா ர் . இந்த படத் தை தொடர் ந்து பல படங்களில் நடித்து த ன க்கெ ன ஒ ரு தனி இடத் தைப் பி டித்துக் கொ ண் டார் .
மே லும் தற்போ து இ வர் தமி ழையும் தங்களின் தா ண்டி ஹிந்தி ,ஆங் கிலம் ,தெ லுங்கு போன்ற பல மொ ழிகளி ல் ந டித்து வரு கிறா ர். இதையடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜி னியி ன் மூத்த ம களா ன ஐஸ்வ ர்யா ரஜி னி காந்தை த னுஷ் திரு மணம் செய்து கொ ண்டார் . திரும ணமா ன இ வர்க ளு க்கு யாத்ரா லிங்கா என்று இரண்டு மக ன்க ள் உள் ளனர் .
இந் நி லையில் திடீ ரென தனு ஷ் மற்றும் ஐ ஸ்வர் யா தங் கள து விவா கர த்தை அறி வித் தனர் .இவர்கள் இருவரு ம் இவ்வா று கூ றிய து ரசி கர்க ளுக்கு பெரு ம் அதிர் ச்சியை ஏற் படுத்தி யு ள்ள து. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ் வர்யா தங் களின் 18 வருட தி ருமண வாழ்க் கை யை முடி த்துக் கொ ள்வதாக கூறி இருந்தனர் .அந்த வ கையி ல் ஐ ஸ்வ ர்யா அவரி ன் ,
இன் ஸ்டா கிராம் பக்கத்தி ல் அவரின் விவா கரத்து கு றித் து ஒரு அ றிக் கை வெளி யிட் டு இரு ந்தார். இவரை தொடர்ந்து த னு ஷும் அவரின் ச மூக வலை த்த ள பக்கங் களில் அ ந்த பதி வை பதிவி ட்டு இரு ந்தார் . ஆனால் இவர்கள் இருவ ருக்கும் இ தற்கு முன்பே கருத்து வேறுபாடு அதி க ரித்த தாக கூறப்ப டுகி றது .இதனால் விவா கரத்து செ ய்துகொ ள்ள முடிவு எடு த் ததாகவு ம் தகவ ல் வெளி யானது.
இ தையடு த்து சூப்பர் ஸ்டா ர் ரஜி னிகா ந்த் இ ருவரிட மும் பலமு றை பேச்சு வார் த்தை நட த்தி யுள் ளார் . ஆனால் அவர்களிடம் ர ஜினி காந்த் செய்த சமா தான பேச்சுவா ர்த்தை முயற் சிகள் அனை த்தும் தோல் வியில் முடிந்த தாக வும் கூற ப்ப டுகி றது.மே லும் தனு ஷ் மற் றும் ஐஸ்வர்யா இரு வரும் ஒ ருவ ருக் கொ ருவர் விட் டுக் கொடு க்கா மல் அவர்க ளின் முடிவில் திடமாக இ ருந்து ள்ளனர்.
இத னால் ர ஜினியி ன் மு ய ற்சிகள் அனை த் தும் தோ ல் வி யில் முடி ந் ததா க கூறப் படு கி றது .ஏ ற்க னவே ரஜி னி யின் இரண் டாவது மக ளான சௌ ந் தர்யா தன து முதல் கண வரை பி ரிந்து பி ன்னர் இ ரண் டாம் திரும ணம் திரு மண ம் செ ய்து கொ ண்டார். இந் நி லையி ல் தனது மூ த்த மகளும் இ வ் வாறு செய்தது ரஜினி க்கு பெரும் துயரத் தை ஏற் படு த்தியு ள்ளதாக கூ றப் படுகி றது…