மூன் று வருட ங்க ளா க எழு திய க தை யை தனு ஷிட ம் கூ றிய பி ரப ல இய க்கு னர் ..!! இத ற்கு தனு ஷ் கூறி ய பதி லா ல் மன முடை ந்த இயக் கு னர் ..!! பின் னர் அந் த வாய் ப் பை பெ ற்ற பிரப ல நடி கர் ..?? யாரு ன் னு நீ ங்க ளே பா ரு ங்க ..!!
தனு ஷ் ஓர் தமிழ் திரை ப்பட நடிகர் ,தயா ரிப்பாளர் ,பின்ன ணிப் பாடகர், பாடலா சிரியர் ,இயக்குனர் என பன்முகம் கொ ண் டவர் . இவர் தமிழ் திரைப்பட இயக் கு னரான க ஸ்தூரி ரா ஜாவி ன் இர ண் டாவ து மகனும், இயக்கு னர் செல்வ ராகவ னின் தம்பியும் ஆவார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியா ன து ள்ளு வதோ இள மை என்ற படத்தி ன் மூல ம் தமிழ் சினிமா வி ற்கு அறிமு கமானா ர் . இந்த படத் தை தொடர் ந்து பல படங்களில் நடித்து த ன க்கெ ன ஒ ரு தனி இடத் தைப் பி டித்துக் கொ ண் டார் .
மே லும் தற்போ து இ வர் தமி ழையும் தா ண்டி ஹிந்தி ,ஆங்கிலம் ,தெலுங்கு போன்ற பல மொ ழிகளி ல் ந டித்து வரு கிறா ர். இ தைய டுத்து பிரபல இயக் கு னரின் படத்தி ல் நடிகர் தனு ஷ் நடிக்க உள்ள தாக தகவல் வெ ளியா னது. அந்த வ கை யில் கடந்த 2014ஆம் ஆண்டு விஷ் ணு விஷா ல் நடிப்பில் வெளியா ன திரைப்படம் தான் மு ண்டாசு ப்ப ட்டி .
இந்த தி ரைப்ப டத்தி ன் மூலம் இ யக்கு ன ராக அறிமுக மானவ ர் ராம்கு மார் அவர்க ள். இவர் இ ந்த படத் தைத் தொ டர் ந்து ராட் ச சன் என்ற திரை ப்படத் தை இயக்கி இ ருந் தார். இத் தி ரை ப்படம் மிக ப்பெ ரிய வர வே ற்பை பெற்றி ருந்தது. இ தன் பி றகு இ யக்கு னர் ராம்கு மார் தனு ஷிடம் ஒரு க தையை கூறியுள் ளார் .
பின் னர் நடிகர் தனுஷ் இய க்குனர் ராம் குமாரி டம் நீங்கள் கூறிய கதை இந்த ப டத்தி ன் கதை மா திரி உள்ளது, அதனா ல் க தையில் ஒரு சில மா ற்ற ங்க ளை செ ய்யுங்க ள் எ ன்று கூறியு ள்ளா ர் . இந் நி லையில் மூ ன்று வருட மாக இந்த படத்தின் கதை யை எழுதி வந்த ராம் குமாரு க்கு தனுஷ் இவ் வாறு கூறி யது பெரு ம் வருத்த த்தை ஏற் படுத் தியது .
மே லும் தனு ஷ் இவ் வாறு கூறி யதற்கு கா ரணம் , தற்போது இந் திய அளவில் பல பட ங்க ளில் நடித்து வரு வதால் வேறு ஒரு படத்தின் க தை சாயலி ல் நடித்தா ல் நல்ல வரவேற்பு கிடை க் காது எ ன்பது தான் . ஆனா ல் இய க்கு னர் ரா ம்கு மாரோ மூன் று வரு டமாக எழுதிய இந்த க தையை,
மா ற்றம் செய்ய வி ரும்பாம ல் இந்த க தையை சிவ கார்த்தி கேய னிடம் கூறி யதாக கூறப்ப டுகி றது. ஆனா ல் இது கு றித்து சிவகா ர்த் திகே யனிட ம் இருந்து எந்த ஒரு தக வலும் வெ ளியா கவில் லை . மேலும் விரை வில் இ வர்கள் இருவரும் இ ணை ந்து பணி யாற்று வார்க ள் என்றும் கூறப்பட் டு வருகி றது…