உலக நா ய கன் கம லுக் கு பி ன்ன ணி கு ரல் கொ டு த்த பாட கர் எஸ் பி பா லசுப் பி ரமணி ய ம் ..!! அது வும் இ ந்த சூப் பர் ஹி ட் ப டத்தி லா ..?? இத் த ன நா ளா இது தெரி யா ம போ ச் சே ..!! என்ன வெ ன்று நீங் க ளே பா ரு ங் க ..!!
தமிழ் சி னிமா உல கில் 1996 ஆம் ஆண்டு இய க்கு னர் ஷங்கர் இயக் கத்தில் உலக நாயக ன் கமல் ஹா சன் நடிப்பில் வெளி யா ன திரைப் ப டம் தான் இ ந்தி யன் . இந்த திரைப்படத்தில் மனிஷா கொய் ராலா ,சுகன் யா ,நாசர், கவுண்டமணி ,செந்தில் போ ன்ற பல நடிகர் நடி கைக ள் நடி த்துள் ளன ர். இந்த படத்திற்கு ஏ ஆர் ர குமான் இ சைய மைத்து இ ருந் தார் . இத்தி ரைப் படம் 1995 ஆம் ஆண்டு வெளி யான பாட் ஷா படத் தின் வசூ லை முறிய டித்து சா தனை படைத் தது .
மேலும் 1996 ம் ஆ ண்டி ற்கான ஆஸ்கர் விருது ப ரிந்து ரைப்பி ற் காக இந் தியா சார்பில் இத் திரை ப்ப டம் தேர் ந்தெ டுக்க ப்ப ட்டது . இந் நிலை யில் இந் த படத்தில் கமல் ஹா சனு க்கு மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப் ரம ணியம் கு ரல் கொடு த்து ள் ளார் எட்ன்ற தகவ ல் வெ ளியா கி யுள்ள து .
அந் தவ கையில் இந்திய ன் பட த்தின் ப டப் பிடிப் புகள் முடி வடை ந்து,படம் வெ ளி யீட்டிற் கு தயா ராக இருந்த நி லையில் கமல் ஹா சன் ஒரு சிறிய வ சனத் தை பேசாமல் விட் டது இயக் குனர் ஷங்கருக்கு தெ ரியவந்து ள்ளது .ஆனால் அந்த நேரத் தில் அப் போது க மல் இந்தியா வில் இல்லை ,
என்பதா லும் ஒரு சிறிய வசன த்தி ற்காக கம லை அங்கி ருந்து எப் படி வரவை ப்பது என்று யோசித்த இயக்கு னர் ஷங்க ர் ,பின் னர் பிரபல பின்ன ணி பாடகர் எஸ் பி பால சுப்ரமணியம் அவர்க ளை அ ழைத்து க மல் ஹாசன் பேச மறந்த அந்த வசன த் தை டப்பிங் மூலம் பேச வைத்துள் ளார் .
இந்த படத்தில் கவு ண்ட ம ணி யை ஒட்டக ம் கடித் தது போல ஒரு காட்சி அ மைந்தி ருக்கும் . அந்த காட்சி யில் கமல் ஹாச ன் கவு ண்டம ணியை பார்த்து அது கிட்ட ஏண்டா ஸ்டொ மக்க காட் டுன என்று ஒரு வசன ம் இடம் பெ ற்றி ருக்கும் .
அந் த வச ன த்தை தான் பாடக ர் எஸ் பி பாலசு ப்ரம ணிய ம் அந்த படத் தில் டப் பிங் பேசியிருப் பார். ஆ னால் அ வர் பேசி யதை பார் த்தவு டன் கண்டு பிடிக் க மு டியா து . கொஞ்சம் உ ற்று கவ னித் தால் அதி ல் அ வரின் குரல் தெரியு ம் என்று கூறப் படு கிறது…