ஷூட் டிங் ஸ் பாட் டில் நடி கர் சிவா ஜி கணே சனு க்கு மரி யா தை த ர மறு த்த நடி கை சி ல்க் ஸ்மி தா ..!! பின் னர் இ தற்கு இப் படி யொ ரு கா ரண த் தை கூறி ய நடி கை ..?? என்ன வென் று நீங்க ளே பா ரு ங்க ..!! வெ ளி யா ன தக வ ல் இ தோ ..!!

0 1,088

தமிழ் சினி மா உ லகில்   தற் போ து இருக்கின்ற நடிகைகள் கவர் ச்சி யை  காட்டி ரசிகர்கள் மற்றும் பட வாய்ப்பையும் பெற  நினை க்கிறா ர்கள் . ஆனால் அதை  முன்பே  செய்து  காட்டி ம க்கள் ம னதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை  சில் க்  ஸ்மிதா. இவர் தமிழில்  நடிகர் வினுசக் கரவ ர்த் தியால் வண்டி ச்சக்கரம் என்கிற தி ரைப்ப டத்தில் சிலு க்கு என்கிற  சாரா யம் விற்கும் பெ ண் கதா பா த்திர த்தில்  முதன் முறை யாக அறிமு க ப்படுத் தினார். பின் னர் அந் தப்  பெயரே இவரு க் கு சினி மாவில்  நிலை  த்து விட்டது.

மேலும் இவரது 17 வருட சி னி மா   வாழ் க் கையில்  தமிழ் , தெலுங்கு, கன்னடம்,  ம லையா ளம் மற்றும் இந்தி ஆகிய மொழி களில் 450ற்கும் மேற் பட்ட  திரைப்ப டங் களி ல் நடித்  து ள்ளார்.இவர் ஆந்திர மாநிலத்தை பூர்வீ கமாக க் கொ ண்டவ ர் . இவருடைய உண் மை யான பெ யர் விஜய ல ட்சுமி.  திரை யுலகி ற்காக  சில்க்  ஸ்மிதா என் று  பெய ரை மா ற்றிக் கொ ண்டார்.

இந்த பி ன்ன ர் தொடர்ந் து பல ப டங்களில்  நடித்து  வந்ததால்   இவருக்  கென்று ஒரு தனி   ரசிகர் கூட்டம் உருவா னது . மேலும் இவர் கவ ர்ச்சி நடிகை யா கவும் ,  பாடலுக்கு மட்டும் நடன மாடும் நடி கை யாக தனது நடிப் பால் அ னைத் து ரசிகர்க ளையும் கவர்ந்தார்.  ஒரு கட்டத்தி ல் முன் னணி நடிக ர்களின்   படமாக இ ருந்தா லும் கூ ட அந்த பட த்தில் சில் க் ஸ்மிதா நடி த்துள் ளாரா ,

என்று  கேட்கு ம் அளவி ற்கு  இவருக்கு த னி வரவேற்பு இருந்த து.  அந்த அ ளவி ற்கு இவர் புக ழின்  உச்சத்தில் தி கழ்ந் து வ ந்தார் . மேலும் இவர்  மிகவும் தை  ரிய மான நடி கை என்ப தால் யா ருக் கும் பயப் படாமல் திரை த்து றையில்   கல க்கி வந் தார் . அப்போது லாரி  டி ரைவர் ராஜாக ண் ணு எ ன்ற ப டத்தில் நடிகர் சிவா ஜி கணே சனு டன் இ ணை ந்து ஒரு  பாடலு க்கு நடனம் ஆடி னார் .

அந்த படத் தின் படப் பிடிப் பின் போ து நடிகர் சிவா ஜி கணே சன் வ ரும்  பொழு து அனை வரு ம் எழு ந்து நி ன்று மரியா  தை கொ டுத்த நிலை யில் நடிகை  சில்க் ஸ் மிதா மட்டும்  கால் மேல் கால் போ  ட்டு உட் கார்ந்து உள் ளார். இப்ப டி ஒரு  முன் னணி  நடிகர் வ ரும் பொழு து மரியா  தை இ ல் லாமல்  இப்படி உட்கார்ந் து  இருக் கிறது தவ றான து என்று பலரு ம் கூறி  உள்ளார் கள் .

இத ற் கு பதில ளித்த நடிகை  சில்க் ஸ் மிதா அந்தப்  படத்தில் ந டனம் ஆடு வதற்கு  குட் டை பாவா டை அ ணி ந்து கொண்டு  வந்தே ன் .அப் போது  நான்   எழு ந்து நின் றால் அது அ னைவ ருக்கும் அதி ருப் தியை கொடுக்கு ம் . இந்த கார ண த்தி ற்காக தான் நா ன் எ ழுந்து  நி ற்கவி ல்லை  என்று கூறியு ள்ளா ர். இப் படி இருந்து ம் கூட இவர் திமிரு  பிடி ச்சவர் எ ன்று பலரும் கூறி வரு கின் றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.