தற் போ து விஜய் யிட ம் ரஜி னி கா ந்தை வை த்து சமா தா னம் பே சும் எஸ் ஏ சந்தி ர சே கர் ..!! ஆனா ல் இ தைப் ப ற்றி து ள்ளி யும் கண்டு கொ ள் ளாத வி ஜய் ..!! இத ற்கு என் ன கார ண ம் தெ ரியு மா ..?? என்ன வெ ன்று நீ ங்க ளே பா ரு ங்க ..!!
விஜய் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இய க்கத்தில் வெ ளியா ன நா ளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமு கமா னார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங் களில் நடித்தி ருந்தா லும் இ வரால் ஒரு முன்ன ணி நடிக ராக வர முடிய வி ல்லை. பின்னர் தனது நடிப்பு திற மை யை வள ர்த்து க்கொ ண்டு தொ டர் ந்து வெ ற்றி பட ங்க ளில் நடித்து தன க் கென ஒரு தனி இடத் தை பி டித்து கொ ண் டார் .
மேலும் ரசிகர் க ளால் இவர் இ ளைய தள பதி என்றும் அழை க்கப் படுகி றார் . தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக் கத்தில் பீ ஸ்ட் என்ற திரை ப்பட த்தில் நடித்து முடித்து ள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெ ளி யாகும் எ ன்று கூறப் படுகி றது . இந்தப் ப டத்தை த் தொ டர்ந்து தெலு ங்கு இயக் குனர் வம்சி இயக்கும் படமொ ன்றில் நடிக்க ஒப் பந்த மா கியு ள்ளார் .
இந்த பட த் தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர் ப்பார் க்கபடு கிறது . இந் நி லை யில் நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தை குறித் த தக வல் வெ ளியா கியுள் ளது .அந்த வகை யில் சமீபகா ல மாக இவருக்கும் இவ ரது அப்பா வான எஸ் ஏ சந்திர சேகரு க்கும் இடை யே ஒரு சில மன ஸ் தாபங்கள் ஏற்ப ட்டு இருவரும் பே சிக் கொ ள்ளா மல் இ ருந்து வந் தனர் .
இதை ய டுத்து எ ஸ் ஏ சந் திரசேகர் செ ல் லுமிட மெல் லாம் இது குறி த்து ப லரும் கேள் விக ளை எழுப்பி வந்தனர். அதற்கு எஸ் சந்தி ரசே க ர் தனக்கும் தன் மகனு க்கும் இ டையே இருக்கும் பிரச் சனை க ளை நாங்கள் பார்த்துக் கொ ள் கி றோம் . நீங் கள் யாரும் இதில் த லை யிட வே ண்டா ம் என்று கூ றினா ர். மேலு ம் எல்லா குடும்பத்திலும் அப்பா , மகனு க்கு மான பிரச் சனை இருந்து கொண்டு தான் வ ருகிறது.
இ தை நீங் கள் இவ் வளவு பெரி துபடு த்த அ வசிய ம் இல்லை என்றும் கூறியு ள் ளார். இத னால் தற் போது எஸ் ஏ சந்திரசே கர் சூப்ப ர் ஸ்டார் ரஜி னி காந்தை வைத்து விஜய் யிடம் சமா தான ம் பேச இருப் பதா க கூறப்படுகிறது. இப்ப டியொ ரு நிலை யில் த ற்போது விஜய் தொ டர்ந்து ப ல படங் களில் நடி க்க உ ள்ள தால் ரஜி னி யால் அவரிடம் பேச இய ல வில் லை .
ஆ னால் இ ந்த பிரச் சனை பற்றித் தெ ரிந்த விஜய் இதை கண் டு கொள் ளவே இல் லையா ம். மே லும் ரஜினி காந்த் கூடி ய விரை வில் விஜ ய் யிடம் எஸ் ஏ சந்திர சேகர் கு றித்து பேசு வதா கவும் , இவ ர்க ளுக் குள் இரு க்கும் ம னஸ் தாப ங்க ளை சமாதா னம் பேசி முடிக்க இரு ப்பதா கவும் கோலி வுட் வ ட்டார த்தில் கூறப்ப டுகிறது…