கடைசி நேர த்தில் நி ன்று போ ன நடி கை நிரோ ஷா வின் தி ரும ணம் ..!! மீண் டும் ந டிகர் ராம் கி யை ம ண ந்தது எப் படி..?? இணை யத் தி ல் வெ ளி யான தக வ ல் உ ள் ளே ..!!

0 157

த மிழ்  சி னி மாவில் மு ன்னணி   க தாநா யகியாக   இருந்து பின்னர் குண ச்சி த்திர நடி கை யாக மா றிய வர்  தான் நடிகை நிரோஷா. இல ங்கை யில் பிறந்த நிரோஷா, நடிகை  ராதி காவி ன் சகோ தரி ஆவார். இவரும் நடிகர் ராம் கியும் கடந்த 1998 ஆம்  ஆண்டு   கா தல்   தி ரும ணம்  செய்து கொண்டனர். பல   பி ரச்சி னைகளை  கடந் தே இ வர்கள் வா ழ்வில்  இணை ந்தா ர்கள். இது குறித்து நி ரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நா ன் சென் னை , இலங்கை, லண் டன்னு மூ ணு இடங்களி ல்  படித்தேன் . சினி மா வுக்கு வந்த பின்னர் செந் தூரப் பூவே படப் பிடிப் பில் எ னக்கும் ராம் கி சாருக் கும் நிறை ய சண்டை நடக்கும்.

இ  வர் என் னைத்  தண்ணியில  இருந்து  தூக்கும் சீன்ல, கம ல் சா ர் கூட என்கி ட்ட   சொ ல்லி ட்டு  தான் மேல கை வை ப்பார். நீங்க உங்க   இ ஷ்டத் துக்குக்   கை  வைக்கி றீங்க என அவரைத் தி ட்டிட் டேன். ஒருமுறை பட  ப்பிடி ப்பி ல், எ  திர்பா ராத   விதமா க 2 ரயில்க ளுக்கு இடை யில் நான்   சி க் கிக்க,   கொஞ்சம் வி ட்டிருந்தாலும் நசுங் கியிருப் பேன்.

அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார்  என் னைக்  கா ப் பா த்தினார். பிறகு,   ம ருத் துவம னைக்கு   போகும் போது என்  கை  மீது அவர் கையை வைத்து  நான் இருக்கேன், ஒ ண்ணு ம் ஆகாது  தைரிய மா இரு என சொன்னார். அப்போ து தான் என் மன தை அவரிடம் பறி கொ டுத்தே ன். பிறகு   ச ண் டை கள்   நீங்கி   ஒரு த்தரை இன் னொ ருத்தர் தேட ஆரம் பிச்சு கா  தலர் களா  னோம்.

எங்கள்  கா தலு க்கு   என் வீட்டில் பெரிய   எ  திர் ப்பு. சினிமா நபரைக்   க ல்யா  ணம்   செய்ய கூடாது என வீட்டில்   உ றுதி யாக   சொல்லி விட்டனர். அவருடன் நான்   ப ழகு றதைத்   தடுக்க, என் அம்மா மற்றும்  அண்ணன் எப்போதும்   ப க்க த்துலே  யே   இருப்பாங்க. எங்க வீட்டுல எல் லோரு ம் இரவு தூங்கின பிறகு,  லேண்ட் லைன் போ ன்ல அவர் கிட்ட ரகசி யமாக பேசுவே ன்.

இப்படி த்தா ன்  எங்க   கா த ல்   வள ர்ந் துச்சு நிறைய   பி ரச் னைக ளுக்குப்   பிறகு 1996-ல், எங்க  க ல்யா ணத் துக்கு  என் வீட்டில்   ஒ த்து க் கிட் டாங்க. கடைசி  நேரத் தில் எங்கள்   க ல்யா  ணம்   நி ன்று விட்டது  நான் இனி மேல்  நடி க்கவும் வீட்டில் தடைபோட்டுட்டா ங்க என்னைக்   க ட்டாய ப்படுத்தி    இலங் கைக்குக் கூட்டி ட்டுப் போயி ட்டா ங்க. நான் ஆறு  மா தங்க ள் அ  ங்கே யி ருந்தேன்.

ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ் போர்ட்டை   எ டுத்து க்கிட்டு   எப்படியோ தப்பிச்சு சென் னை  வந்துட்டேன். பிறகு   பி ரச் சினை   காவல்  நி லைய த்துக் கு போனது . நான் அ வர்கூட போய், 2 வருஷங்கள் இருந்தேன். அந்தக் கோ பத் தி ல்   எ ன் வீட்டார் எங்களிடம்   பே சவே யில்லை . அந்த   ச மய த்தில்   நான்   ந டிக்க வுமில்லை. பிறகு என் வீட்டார்   ச மாதா  னமாகி, 1998-ம் ஆண்டு எங்கள்   தி  ரும ணம்   நடந்தது என்று  கூறியுள்ளார்  ந டிகை நிரோ ஷா அவ ர்கள் …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.