நடி கர் மணி வ ண்ண னின் மக னை பா ர் த்துள் ளீர் களா..?? அட இவரு ம் ஒரு ந டிகர் தா னா..!! புகை ப்ப டத் தை பா ர் த்து விய ந்து போ ன ரசி கர் கள்..!!

0 120

தமிழ் சினிமா உலகில் மிக பி ரப லமான ந டி கராக திகழ்ந்து விள ங்கி யவர் மணிவண்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொ ழிக ளில் படங் க ளை இயக் கியு ள்ளார். இவர் முதலில் 1978 ஆன் ஆண்டு இய க்கு னர் பாரதிரா ஜாவிட ம் அசி ஸ்டண் ட்டாக சேர்ந்தார். அதன் பின் இவர் இ யக்க த்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுர ங்கள் சா ய்வதில்லை என்ற ஒரு படத்தின்   மூ லம்   தான் இய க்கு ராக   த மிழ் சி னிமாவில்   அறிமுகம் ஆனார்.மேலும் நடிகர் மணி வண்ண னின்   ம கன்   ரகுவண்ணன் என்பவர்  கோரி ப்பாளையம்  மற்றும் மு த்துக்கு முத் தாக  போன்ற படங்  களில் நடித்து இ ருந் தார்.

என்ன தான் நடிகர்  மணிவ ண் ணனின்    ம கனாக   இரு  ந்தாலும்   இவ ரால்   த மிழ்   சினி மாவி ல் ஒரு நல்ல இடத்தை பிடிக்க   முடிய வி ல்லை என்பது தான் உண்  மை.அத னை த் தொ டர்ந் து மணிவ ண் ணன்  அவ ர்கள் ஜோதி, இங்கேயும் ஒரு கங்கை,நூறாவது நாள், முதல் வசந்தம், சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு போன்ற பல படங் க ளை இ யக்கி இரு ந்தார்.

இவர் கடந்த 2013ஆம் ஆ ண்டு ஜூ ன் மாதம்   மா ரடை ப்பால்   கா லமா னார். சினி மாவி ல் மட்டுமின்றி  அர சியலி லும்   ஈ டுபாடு கொ ண்டிருந்த ம ணிவண் ணன் தனது இறுதி   கா ல த்தில்   நாம்   த மிழர்  கட்சியில் இருந்தார்.அந்த சமய த்தில் தனது பிள் ளை யை ஈழ ப்பெண் ணுக்கு தான்   தி ரு மண ம் செய்து வைப்பேன் என கூறினார் அவர்   சொன் ன தை செ ய்தும் காட்டி னார் மணி வண் ணன்.

லண்டனில் வசி க்கும் ஈழப்   பெண் ணான  அபிக்கு தனது   ம கன்   ரகுவ ண்ண ணை   தி ரு ம ணம்   பேசி முடித்தார்.  கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி   தி ரு மண   நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம்   தி ரு மண ம்   நடக் கவி ருந்தது.ஆனால் அந்த ஜூன் மா த த்தில் தான் மணிவண்ணன்   அகா ல ம ரண  மடைந் தார்.அவர்   ம ரண   ம டைந்த   சில   வா ரங்க ளில்   மணி வண் ண ன்   ம னைவி  செங் கமலமும்   மர ண  மடை ந்தார்.

இத னால் ரகுவ ண்ணன்   தி ரும  ணமும்   தள்ளி ப் போனது. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுவ ண்ணன் – அபி தி ரும ணம் நடைபெற்றது.இந்த  திரு மணத் தை  மணி வண்ண னின்   உ யிர்   ந ண்பரா ன சத்யராஜ் முன் னின் று நடத்தி  வைத் தது அப்போது  ப லரை யும்  நெ கி ழ்ச்சி யடைய   வைத்தது. தற்போது ரகுவண் ணன் – அபி   த ம்ப திக்கு  ஆத்விக் மற்றும் ஆதி த்யன் என்ற இரண்டு   கு ழந்தை கள்   உள் ளனர் என்பது   குறி ப் பிடத் தக் கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.