பேரா ண்மை பட த் தில் ஜெயம் ரவியு டன் நடி த்த நடி கை யா இது ..?? தற் போ து ஆ ளே அடை யா ளம் தெரி யா மல் மா றியுள் ளார் ..!! இணை யத் தில் வை ரலா கும் பு கைப் பட ம் உ ள் ளே ..!!
தமிழில் கடந்த 2004ஆம் ஆண் டு பா லா ஜி சக் திவேல் இய க் கத்தில் வெ ளியா கி மாபெ ரும் வெ ற்றி பெற்ற திரை ப்படமாக அமை ந்த து காதல் திரைப்படம் .இந்த தி ரைப்ப டத் தின் மூலம் தமிழ் சினி மா வில் கதாநா யகியாக அறி முக மாகி இரு ந்தார் நடி கை சந்தியா. அதே போல நடிகர் ப ரத் திற்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொ டு த்தது என்று தான் சொ ல்ல வேண்டும் .இந்த திரை ப்படத் தை பிரம் மா ண்ட இயக் கு ன ரான ஷங்கர் தயாரி த்தி ருந் தார்.
மேலும் இந்த படத்தில் சந்தி யாவின் தோ ழியாக நடித்த நடி கை யை ஞாபகம் இருக்கா.? அவருடைய பெயர் சரண்யா நாக். சென் னையில் பிறந்து வள ர்ந்த இவர் 1998ஆம் ஆண்டு இய க் குனர் அகத்தியன் இய க்கத் தில் பிர சாந்த் நடிப்பில் வெ ளியா ன காதல் கவிதை என்ற திரைப் பட த்தில் குழ ந் தை நட்ச த்தி ரமாக அறிமு கமா னார்.
அதன் பின்னர் ஒரு சில படங்கள் நடித்த இவர் காதல் படத்தின் மூல ம்தான் பிரப லமடை ந்தார். ஆனால் காதல் படத்தில் இவர் தான் முதலில் கதாநா யகி யாக நடிக்க இருந் தா ராம். பின்னர் இவர் மிகவும் சின்ன பொண் ணு போல் இரு ந்த தால் இவ ரை இய க்கு னர் வேண் டாம் என்று சொல்லி விட்டா ராம் .
இருப்பி னும் கா தல் படத்தில் சந் தி யாவின் தோ ழி யாக நடிக்க வைத்தார் இயக் குனர் பாலாஜி சக்திவேல்.காதல் திரை ப்ப டத்தி ற்கு பிறகு இவர் துள் ளுற வயசு, ஒரு வார்த் தை பேசு, போன்ற பல படங்களில் நடி த்தி ருந்தார் .மேலும், 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளி யா ன பேரா ண் மை படத்தில் ஐந்து பெ ண்க ளில் ஒரு வராக நடித்தி ருந் தார்.
இந்நி லை யில் இவ ரு டை ய தற் போ தைய புகைப்படம் வெ ளி யாகி ரசிக ர்க ளை அதிர்ச் சியில் ஆழ்த்தியு ள்ளது . தற் போது ஆ ளே அடை யா ளம் தெ ரி யாத அள விற் கு மா றியு ள் ளார். இதோ அந்த பு கை ப்ப டம்…