செம்பருத்தி சீரியல் குழுவுடன் ஏற்பட்ட பி ரச்சனை, நடந்த அ திர்ச்சி ச ம்பவம்- தாங்க முடியாமல் கதறி கதறி அழும் ஜனனி

0 181

சீரியல்னவே ரொம்ப விரும்பி பார்க்கிற நம்ம பெரியவர்கள் மத்தியில இந்த லாக்டவுன் காரனம வீட்டுல இருந்த நிலையில பாட்டி தாதா மட்டும் இல்லைங்க வீட்டுல இருக்க குழந்தைகள் அப்புறம் சீரியல் பாக்காத கணவர் மொதகொண்டு எல்லாரையும் சீரியல் பார்க்க வச்சிட்டாங்க அந்த வகையில நம்ம செம்பருத்தி சீரியல் சொம்ப சுவாரஷ்யமா போச்சி அது மட்டும் இல்லைங்க செம்பருத்தி பாடல் ரொம்பவே எல்லார் மனதையும் கவர்ந்தது .அந்த சீரியல் ரொம்பவே பிடிச்சமான சீரியலா யாரும் சலிக்காம ரொம்ப சுவாரஷ்யமா ரசிக்கிறாங்க சீரியல்கள் மூலம் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

அப்படி ஒரு நடிகை தான் ஜனனி, இவர் இப்போது செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 என சீரியல்களில் நடித்து வருகிறார்.அண்மையில் இவர் மேக்கப் பற்றிய சில விஷயங்கள் பற்றி பேசி வந்தார், திடீரென வீடியோவில் க தறி க தறி அ ழுதார்.

காரணம் வீடியோவுக்கு நடுவில் ஒரு போன் கால் வந்ததாகவும், தான் செம்பருத்தி சீரியலில் இனி நடிக்கப் போவதில்லை, அது தனக்கு கஷ்டமாக இருப்பதாக க தறி க தறி அ ழுகிறார்.அந்த சீரியலில் இருந்து வெளியேறுவது ரொம்ப க ஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.