வீடுகள்,மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இதை செய்யுங்கள்..!

0 1,021

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்

தரையிலிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள் போடவேண்டும் (ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு மட்டும்)

துளைகளுக்கு 1 இன்ச் கீழ் வரை நீரை நிரப்பிக் கொள்ளவும்.

10-15 கிராம் அளவில் கருவாட்டுத் தூள்களை நீரில் போட்டு,

பாட்டிலை மூடி, ஈக்கள் பெருகும் இடங்களில் வைத்து விடவும்.

12 மணி நேரத்தில் எத்தனை ஈக்கள் பிடிபடுகின்றன என கூர்ந்து கவனிக்கவும்.

, நாளொன்றுக்கு 200 ஈக்களுக்கு குறைவில்லாமல் விழுந்து விடும் குப்பையில் குழிதோண்டி புதைத்து விடவும்

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இந்த முறையில் முயற்சியை செய்யுங்கள்

(யோசனைக்கு நன்றி: திரு. சேந்தமங்கலம் அப்துல் மாலிக், டெல்டா
இயற்கை விவசாயிகள் குழுவிலிருந்து

நன்றி

You might also like

Leave A Reply

Your email address will not be published.