என்னப்பா இது?
புயலில் கடலில்
அடித்துச் சென்றவர்களைத் தேட உபகரணம் இல்லை…!
முன்னூறு பேருடன், கடலில் மூழ்கிய விமானத்தைத் தேடவும் உபகரணம் இல்லை.!
பாதாளச் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து., விஷவாயு தாக்கி இறப்பது தெரிந்தும்… “அதற்கு உபகரணம் இல்லை..!
பூகம்பத்திற்கு முன்னெச்சரிக்கை இல்லை..
மனிதக் குப்பைகள் போடும் குப்பைகள், கழிவுநீர், இயற்கையின் மேல் தூவும் விஷங்கள்.., என எதுக்குமே முறையான வழிமுறை இல்லை..!
விஞ்ஞானம் என்ன செய்கிறது.? விண்வெளி ஆராய்ச்சி ????????♂..,
முதலில் பூமியில் மனிதன் வாழத் தகுதியானவானா என்று பாருங்கள்.!
ஆம் என்றால் மேற்கண்ட அனைத்திற்கும் தீர்வைக் கண்டுபிடியுங்கள்..!
பிறகு விண்வெளிக்கு
ராக்கெட்டும், ஏவுகணைகளையும், ஏவுங்கள்