குவாலியரில் 1924-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்
குவாலியரில் 1924-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்.
இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் வாஜ்பாய்.
காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற முறையில் வாஜ்பாய் மட்டுமே 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தவர்.
பாரத ரத்னா உள்ளிட்ட இந்தியாவின் மிக உயரிய விருதுகளை பெற்றவர் வாஜ்பாய்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியவர் வாஜ்பாய்.
10 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டவர் வாஜ்பாய்