யார் இந்த பூலான் தேவி சற்று வியக்கவைத்த மறுக்கமுடியாத சரித்திரம்..!

0 558

Remembering angel

பூலான் தேவி இன்னிக்கு கொள்ளக்காரி தேவதை ஆயிட்டா எல்லாருக்கும்..இவங்களுக்கு தீவிர ரசிகையெல்லாம் இருக்கோம்..
இவ்ளோ பேருக்கு தேவதையா இருக்கானா..அவ
அவ்ளோ தைரியசாலி..

பதினைஞ்சு வயசுல கல்யாணம் வன்கொடுமைனோனே பின்னாடி முடங்கிபோல..எதுவும் முடியாதுனு நினைக்கல.. உலகமே வியந்து பாக்குற அளவுக்கு பெரிய கொள்ளைக்காரி ஆனாள்..

இரண்டுமுறை எம்.பி..இதுகெல்லாம் அவ தைரியம் தான் காரணம்..
இன்னிக்கு இவ்ளோ பேருக்கு தேவதையா இருக்கானா அவளோட தளராத மனம் தான் காரணம் …

பெத்தவங்க முன்னாடியே பலாத்காரம் பன்னப்போ யாரா இருந்தாலும் கூனி குறுகுவாங்க ஆனா இவ பதுங்கி இருந்து கொள்ளைக்காரி ஆனா..

இருபத்து ரெண்டு பேர் பலாத்காரம் பன்னாங்க..அந்த இருபத்து இரண்டு பேரையும் கொன்னதுதான்

இதெல்லாம் பாடம்..
இப்போ கூட அனுமதி இல்லாம பொண்ண தொடுற ஒவ்வொருத்தனுக்கும் அவ அரக்கினா..

எங்களுக்கெல்லாம் இவ தேவதை..
இவளால என்ன செய்ய முடியும் பயந்து ஒடுவானு நினைச்சவங்க மத்தியில திருப்பி அடிச்சா…
ஒருத்தனையும் விடாம கொன்னுட்டா..
இந்தியாவிலே மிகப்பெரிய கொள்ளைக்காரி..

தன்னை கற்பை பாதுகாக்க கொலையும் செய்தால்

பதிவு :மனிதி தெரசா

You might also like

Leave A Reply

Your email address will not be published.