வருங்கால உச்சநீதிமன்ற நீதிபதி பேனர்ஜீ பொன் மொழிகள்:
(1) போராடும் அரசு ஊழியர்களை பார்த்து வேலை செய்ய விருப்பமில்லை என்றால் ராஜினாமா செஞ்சிட்டு போங்க, பணிக்காக ஊதிய உயர்வெல்லாம் கேட்கப்பட கூடாது.
(2) வயித்துல எட்டி உதைக்கிற போலீஸ் காரர், அந்த பெண் கர்ப்பமா இருக்காளா இல்லையான்னு தெரிஞ்சிக்கிட்டா உதைக்க முடியும்.
(3) தமிழக சபாநாயகர் தீர்ப்பில் தலையிட முடியாது.
(4) உச்சநீதிமன்றத்தில் வேற ஒரு வழக்கு நிலுவையில் இருக்கு, அதனால இந்த வழக்கில் நாங்க தீர்ப்பு குடுத்தா அது ஒழுங்கீனம் ஆகி விடும்.
(5) சட்டசபையில் தண்டனை குற்றவாளி ஜெயலலிதா படத்தை வைக்கலாம்.
Very bad time for Tamil Nadu…I request people of Tamil Nadu.. voting day go for vote..vote for correct people.