நியூட்ரினோ திட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே முல்லைபெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் முடிந்து விட்டது.. உப்புகோட்டையில் இருந்து ராசிங்கபுரம் வழியாக 6″இன்ச் அளவுள்ள குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது…
அங்கு சுமார் 1200000இலட்சம் கொள்ளவு கொண்ட மிகப்பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது…
தற்போது நடைபெறும் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் புரட்சியாக வெடித்தால் மட்டுமே இப்போராட்டம் வெற்றிபெறும்….
வேதனையுடன்…
உ.முத்துபாண்டி சுப்பையயா…