உண்மை செய்திகள்…மக்களுக்கான ஊடகம்…ஊடகத்தின் எழுத்து,பேச்சு,கருத்து உரிமை பறிக்க படுகிறதா..?
அல்லது உண்மை வெளியிட்டால் பயமா? யாருக்காக இந்த பதிவு?மக்களுக்காகவா? மக்களுக்கு எதிராகவா?
ஊடகத்தின் இன்றைய நிலைமை..?
மத்திய அரசிற்கு எதிராகவும் ஆளும் மாநில அரசிற்கு எதிராகவும் யாரும் செய்தி வெளியிடகூடாது என்பதில் ஒட்டுமொத்த ஊடகமும் உறுதியாக உள்ளது..!