தமிழ்நாட்டை கொள்ளையர்கள் கையில் பறிகொடுத்துவிட்டோம். அதை மீண்டும் மீட்டெடுக்க பார்ட்னர்களாக இணையுங்கள்.
என்ன விலை கொடுத்து எப்படி மீட்கலாம் என்று உங்கள் ஆலோசனைகள் மற்றும் உங்கள் பங்களிப்பை கொடுக்க வருகிற ஆகஸ்ட் 15 அன்று சென்னை சேப்பாக்கம் பகுதியில் இருக்கும் சென்னை நிருபர்கள் சங்கம் (சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம் அருகே) அரங்கில் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கும் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
Join us on August 15th at 4.30 pm at Madras Reporters Guild Hall near Chennai Press Club, Chepauk to Plan for the event to Buy back Tamilnadu from the Corrupt people.
Contact – 7200020099