தலைவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆதங்கப்பட்டு ஒரு கூட்டம் இருந்தாலும் ஒரு கூட்டம் ஓசி பிரியாணிக்கா கடை உரிமையாளரை , அங்கு பணிபுரிந்தவர்களையும் சரமாரியாக அடித்து பிரியாணி கேட்டுள்ளனர்..!
கடை உரிமையாளர் பெயர் தெரிந்திருந்தால் வாழ்க என்று கோசம் போட்டு இருப்பார்களோ என்னவோ காரணம் அவர் பெயர் கருணாநிதியாம் ..!
பிச்சைக்காரன் கூ எங்கும் அவ்வளவு திருடுவது கிடையாது ஆனால் உடலை அடுத்தவன் உழைப்பிலே வளர்த்த உங்களை போன்ற ஈனப்பிறவிகளுக்கு எப்படி தெரியும் அந்த கடைகாரணின் உழைப்பு…?
#ஓசிபிரியாணிதிமுக | இலவசமாக பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போட்ட திமுகவினரை விமர்சிக்கும் இணையதளவாசிகள்..!
உன் தலைவன் வீட்டில் போய் திருட வேண்டிதானே உன் தலைவனுக்காக ஏனடா இங்கு திருடினாய்…?
உழைப்பு, உணவு , உடை, இருப்பிடம் இவை அனைத்தையும் அனுமதியில்லாமல் திருடுபவனை விட இழிபிறவி இருக்கமுடியாது…!