தமிழகத்திலும் ரசாயனபோர் நடக்கிறதா..? எங்கு தெரியுமா..?
மக்களே ….நீங்கள் மட்டும் நன்றாக வாழுங்கள் .வருங்கால உங்கள் சந்ததிகள் நாசமாக தான் போவார்கள் காரணம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தான்.உங்கள் ஊர் ஊங்களுக்காக மட்டுமே ..நமக்கு இல்லாத பயன் நம் ஊருக்கு எதற்க்கு அதுவும் பயங்கர விசவாயு வெளியிடும் நச்சுஆலை புகை..மக்கள் எல்லோரும் மனதில் நினைக்குறார்கள்.
மற்றவர்கள் போராடுவார்கள் என்று…அது தவறு.ஓற்றுமையுடன் போராடினால் தான் நாளை நீங்கள் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த உங்கள் குழ்ந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் .நீங்கள்(வியாபாரி,அரசு அதிகாரி’உழைப்பாளி ‘அமைச்சர்கள் மற்றும்)களத்தில் வந்து போராட வேண்டும்.இல்லையெனில் வரும் காலத்தில் அதிக அளவில் புற்று நோய் ,சுவாச கோளாறு ‘வறட்சி ஆகியவை நம் மண்னையும் நம் வம்சத்தையும் இழுக்க நேரிடும் (முக்கியமாக ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் வேலையை விட்டு விலக வேண்டும்வேண்டும் இல்லையெனில் உங்கள் பிள்ளைகளும் செத்துதான் போவார்கள்போவார்கள் (இவ்வளவு சொல்லியும் எம் மக்களுக்கு அறிவு இல்லை என்றால் உங்கள் குழந்தைகள் குடும்பங்கள் வம்சம் எல்லாரும் இப்பவே செத்து போங்க தூத்துக்குடியும் அழிந்து போகட்டும்..(ஸ்டெர்லைட்கு சப்போர்ட் தினமும் காலையில் பண்ணும் suriyan fm மற்ற ஊடங்கள் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஸ்டெர்லைட்யில் வேலை பார்க்கும் சுயநல பணியார்களும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே சமாதிதான் மறைமுகமாக கட்டிக்கொண்டு இருக்கிரிகள் உங்கள் மண்ணை பாதுகாக்க வேண்டியது உங்கள் அனைவருடயை கடமை உங்கள் பிள்ளைகள் வாழ உதவி செய்யுங்கள் இவ்வுலகை விட்டு செல்வதற்குள் எங்களுக்கு எங்கள் வாழ்க்கைக்கும் உதவி செய்யுங்கள் தூத்துக்குடியில் வாழும் எங்கள் அப்பா அம்மா அனைவரும் கையில் தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை உள்ளது