சமூக விழிப்புணர்வு

உங்களுக்கு மரம் வளர்க்க ஆசையா…?

தங்கத்தை விரும்பாத   பெண்கள் இல்லை என்பதைப் போல தேக்கு மரத்தை நட விரும்பாத விவசாயிகளைப் பார்ப்பதும் கடினம். அவ்வளவு ஏன்… வீட்டு முற்றத்திலும் கூட, ஆசைக்கு ஒரே ஒரு தேக்கு மரக்கன்றை நட்டு வளர்ப்பவர்களும் ஏராளம். தேக்கு மரத்தின் மீது மக்கள் கொண்டுள்ள பேரார்வம் அதன் மதிப்பை உணர்த்துகிறது. மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாக உள்ளது. இதன்…
Read More...

செம்மரங்கள்… வெட்டுவதற்கல்ல, வளர்ப்பதற்கு!

சமீப காலமாக செம்மரம் என்ற வார்த்தையை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். செம்மரங்கள் பற்றியும் செம்மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் இலாபம் பற்றியும்…
Read More...

பிறந்தநாளிற்கு சாக்லேட்டுக்கு பதில் அரசு பள்ளி மாணவர் என்ன…

தன் மகனின் பிறந்தநாளுக்கு அவன் படிக்கும் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மிட்டாய்க்குப் பதிலாக 60 பலா மரக்கன்றுகள் கொடுக்க வைத்து அசத்தியிருக்கிறார் இயற்கை விவசாயி…
Read More...

உங்கள் சமயலறையில் இருக்கும் இந்த பொருள் சக்கரை நோய்க்கு…

ஓசியில் கிடைக்கும் அவற்றை, சிறுவர்கள் கொத்துக்கொத்தாகப் பறித்து கால் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.தற்காலத்தில் மருத்துவ…
Read More...

தயவு செய்து இந்த காய்கறிகளின் தோல்சீவி சமைக்காதீங்க… ஏன்…

காய்கறிகளில் நாம் சிலவற்றை அப்படியே நறுக்கி சமைத்துவிடுவோம். ஆனால் பெரும்பாலான காய்களின் தோலை நீக்கி விடுகிறோம். அதில் சில காய்கறிகளின் தோலில் தான் முழு…
Read More...

நாவலின் மருத்துவ பயன்பாடும் உபயோக முறைகளும்

நாவலில் காணப்படும் மருத்துவ குணங்கள் தொடர்பில் ஓர் பார்வை. நாவல் பயன்தரும் பாகங்கள்: இலை, பட்டை, பழம் மற்றும் வேர் முதலியன.100 கிராம் பழங்களில் உள்ள உணவுச்…
Read More...

பெண் சிசுக் கொலை

வெளிச்சம் தருவாய் என்று உன்னை நம்பி கருவறையில் இருந்தேன்...ஆனால் நீ கருவறையைகல்லறையாக்கி விட்டாய்.வேண்டாம் பெண்சிசுக்கொலை காட்டுமிராண்டி காலத்தில் கூட…
Read More...