உழவர்கள் அழியத் துவங்கினர். இதேமுறையில்தான், நெசவாளர்கள் நலிந்தனர். இதேபோல்தான் நகைத் தொழிலாளர்கள் மறைந்தனர்.
பனைத் தொழில் அழிவின் விளிம்பிற்குச் சென்று, மீண்டு வருகிறது. பனைக் கொட்டைகளை விதைக்கும் வழக்கம் மரபுவழிச் சிந்தனையாளர்களிடையே பரவியுள்ளது. ஐயா நம்மாழ்வார் பனை மீதான நன்மதிப்பைச் சமூகத்தில் உருவாக்கி வளர்த்தார். அவர் காலத்திற்குப் பின்னர், அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோர் பனைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். கருப்பட்டி, பனங்கற்கண்டு,…
Read More...