சமூக விழிப்புணர்வு

உழவர்கள் அழியத் துவங்கினர். இதேமுறையில்தான், நெசவாளர்கள் நலிந்தனர். இதேபோல்தான் நகைத் தொழிலாளர்கள் மறைந்தனர்.

பனைத் தொழில் அழிவின் விளிம்பிற்குச் சென்று, மீண்டு வருகிறது. பனைக் கொட்டைகளை விதைக்கும் வழக்கம் மரபுவழிச் சிந்தனையாளர்களிடையே பரவியுள்ளது. ஐயா நம்மாழ்வார் பனை மீதான நன்மதிப்பைச் சமூகத்தில் உருவாக்கி வளர்த்தார். அவர் காலத்திற்குப் பின்னர், அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோர் பனைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். கருப்பட்டி, பனங்கற்கண்டு,…
Read More...

யாரோ எழுதியது அனைத்தும் நிதர்சனம் என்பதால் நானும் இங்கு…

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...நாளும் அது புரிவதில்லை🐝பணக்காரனா பல கவலைகளோட…
Read More...

பொள்ளாச்சி சம்பவம் போன்றவற்றில் இருந்து பெண் பிள்ளைகள் கற்க…

கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிககாமத்தில் அலையாதீர்கள். காதல் என்கிற வலையை வீசிக் காமத்தைப் பிடிக்கப் பார்ப்பது மூன்றாந்தர ஆண்களின் குணம். அவர்கள் காமம்…
Read More...

திருச்சிக்கு எதார்த்தமாக ஒரு பயணம் ஒரே காட்சிகளை பலமுறை காண…

சமீபத்தில் திருச்சியில் ரயில்வே பணிமனையில் வேலைக்கு ஆள் சேர்க்கும் பொழுது தமிழர்களை தவிர்த்து முழுவதும் வட இந்தியர்களான ஹிந்திக்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்ட…
Read More...

இந்த பதிவை பாதிக்கப்பட்ட பெண்ணின் கோணத்திலும், அவர்கள் தாய்,…

பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட வகையில் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்... அதில் சில கருத்துக்களை பகிர்வதையும் பதிவு செய்வதையும் தவிர்க்க…
Read More...

நடுவில் இருக்கும் ஒரு புரோக்கர் எப்படி பயனடைகிறார் என்பதை…

நவீன உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் எது?கால் மார்க்ஸ் எழுதிய மூலதனம் புத்தகம்.இந்த புத்தகத்தை முழுவதும் படித்தவர்கள் நிறைய பேர்…
Read More...

இன்னும் எவ்வளவு நாள் தான் இதெல்லாம் ஆபாசமுன்னு பேசமயே இருக்க…

Qura பகிர்வுஆணின் இசைவுக்கு ஏற்ப ஒரு பெண் நம்பிவந்தால், அவளை கட்டி காப்பது ஆணின் பொறுப்பு. ஏமாற்றினால் அது குற்றமாகும். இது பெண்ணிற்கும் பொருந்தும்.ஆணோ,…
Read More...

என் பிள்ளைகளுக்கு என்ன அறிவுரை சொல்கிறேனோ அதைதான் இங்கே…

முகநூலில் இயங்கும் இளம்பெண்களுக்கு:முகநூல் நட்பு வட்டம் என்பது நம் உறவினர்கள், உங்களுடன் படித்த நண்பர்கள் எனயார் யாருடைய முகவரி, பெற்றோரை உங்களுக்கு…
Read More...

உடல்மேல் கொண்ட வெறியினை ஆக்கமாய் ஆபாசத்தை விதைத்திடுவான்…

பெண்ணே இந்த உலகம் உனக்கானது என்று எண்ணி ஏமாந்துவிடாதே காரணம் கயவர்கள் காலம் காலமாய் வாழும் இடமும் இவ்வுலகே என்பதை தெரிந்து தெளிந்து வாழ கற்றுக்கொள்..முதலில்…
Read More...