காவிரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்பு வழங்க இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..!
கோலவுக்கு நீரில்லை என மக்கள் போராடினால் போராடியாவது நீரை கோலாவுக்கு பெற்று தந்த நீதிமன்றம் இப்போது மொளனம் கிடப்பது ஏன்..?
நிர்மலானை தேடி அரவனைத்த கவர்னர் தற்போது மௌனம் கிடப்பது ஏன்..?
சட்டம் நீதி என்று பேசுபவனெல்லாம் தற்போது மௌனம் காப்பது ஏன்..?
அடேய் தமிழா நம் தமிழக விவசாய அழிவே உலக வல்லாதிக்கத்தின் எதிர்பார்ப்பு..!
காவிரி கனவாக செல்லட்டும் அரசியல்வாதிகள் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்த நீர்நிலைகளை மீட்கலாம் வா..!
காவிரி அரசியலுக்கு காரணம் உள்ளூர் அரசியல்வாதிகளே..!