காசு இல்லாமல்தான் அரசு மருத்துவமனைக்கு செல்கிறோம் அங்கேயும் இப்படி இருந்தால் நாங்கள் எங்கே போவோம்?????
ஆத்தூர் அரசுப் பொது மருத்துவமனையில் செவிலியர்கள் (ம)பணியாளர்களின் அட்டூழியம்.
1)உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரின் குடும்பத்தாரிடம் இரவு 11மணிக்கு, அவர்களுக்கு கொசுபத்தி வாங்கிவரச்சொல்லும் கேவலம்.
2)ஒரு ட்ரிப் குளுகோஸ் ஏற்றுவதற்கு ரூ.150 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சிகிச்சை.
3)மேல்சிகிச்சைக்குசேலம் செல்வதற்கு ஆவணம் கொடுப்பதற்கு தனியாக லஞ்சம் தரவேண்டும்.
4)தினமும் இதே அட்டூழியங்கள் நடைபெறுகிறது.
5)காசு இல்லாமல்தான் அரசு மருத்துவமனைக்கு செல்கிறோம் அங்கேயும் இப்படி இருந்தால் நாங்கள் எங்கே போவோம்?????
நன்றி இணைய தோழன்