கவிதை

முதலிரவு முடிந்ததுமே முகமெல்லாம் மலர்ந்தவனாய்…! ஆபாச பதிவு அல்ல ஒரு பெண்மையின் வரிகள்

முதலிரவு முடிந்ததுமே முகமெல்லாம் மலர்ந்தவனாய் 'அப்பா' ஆகிவிட ஆவலுடன் காத்திருப்பான்.அவளுடைய அடிவயிற்றை நாள்தோறும் வருடிவிட்டு, எப்போது என்குழந்தை இவ்வுலகு வருமென்பான்?உண்மையில் அவன் ஆசை அவளைவிட பேராசை. அவள் ஆசைப்படுவதெல்லாம் அழகாய் கொடுத்திடுவான். தாயாகிப் படுகின்ற அவள்அவஸ்தை பார்ப்பதனால் தன்னெஞ்சே வெடிப்பதுபோல் தனிமையிலே அழுதிடுவான்.…
Read More...

அடுத்த ஜென்மத்துல குரங்கா நானும் பிறக்குறேன் வலியின் உச்சம்…

தோள்ல தூக்கி வளர்த்த பிள்ளைங்கலாம் என்னை தொல்லைனு சொல்லி ஒதுக்கிருச்சுகாசு பணம் இருக்கும்போது காலைப்பிடிக்ககூட ஆள் உண்டு காசெல்லாம் கரைஞ்சிருச்சு அதான்…
Read More...

எமை அழித்து, எட்டு ஊருக்கு போவது எட்டுவழிச்சாலையா..?எந்தக்…

தமிழ்த் தாய் முலையில் தார் ஊற்றும் எட்டு வழிச் சாலை.எங்கள் சேலத்தில் - அதை ஏலம் எடுத்தவன் யார் ?ஏர் பிடித்த கைகள் ஏந்தி நிற்குமோ எவர் போடும் பிச்சைக்கு.…
Read More...

இனி இவள் சேலையை அவிழ்த்து போடுங்கள் மாலையாய் எட்டு வழிச்…

சேலத்து செண்பகம் சிறைச் சாலைக்கு போகிறாள்பசும் சோலை அழிவதை பாசத் தாயவள் வேடிக்கை பார்ப்பாளோ ?எடி ஆத்தா எட்டு வழிச் சாலைக்கு எதிரே நின்றாயோ ?உனை…
Read More...

பிச்சைக்காரி அவ்வப்போது சிலருக்கு இச்சைக்காரி

பிச்சைக்காரிபிச்சைக்காரி அவ்வப்போது சிலருக்கு இச்சைக்காரிகிழிந்த ஆடையில் நுழைந்து பார்க்கும் காமகண்கள்.மூத்திரக்குழாயின் முகவரி தேடும்…
Read More...

இப்பொழுதே விழித்துக்கொள் வயல்களுக்கும் வந்துவிட்டது…

இருபது வருடத்திற்கு பின்னால் தண்ணீர் இல்லாத இந்தியா எப்படி இருக்கும்...?இதோ கவிதையின் மூலம் சொல்கிறேன்..!கவிதையின் தலைப்போ கால எச்சரிக்கை…
Read More...

சுஜாதா ஜெயராமன் அவர்களின் வரிகள்..! இதற்காகவா பெண்கள்…

கதறி அழுகின்றன, கெஞ்சுகின்றன ஆசிபாக்களும் ஹாசினிகளும் கீதாக்களும் கடுமையான சட்டங்களினால் என்னை தாயின் கருவறையில் காப்பாற்றியது, கோயிலி கருவறையிலும்…
Read More...

தண்ணீர் இருந்தும் தாகம் தணியவில்லை..! தற்கொலைகள் மட்டுமே…

மதுவினால் தற்கொலை செய்த குடிகார தந்தையின் மகன் இதுகுறித்து நமது வாசகர் சுஜாதா ஜெயராமன் எழுதியுள்ள கவிதை.சிறுவனே பொருமுகின்றதடா மனம் ! குடிக்கும் தந்தை உன்…
Read More...