ஊரெல்லாம் வெள்ளம் இருந்தும் வறன்டு கிடக்கிறது இந்த அணை..!

0 144

ஊரெல்லாம் மழை ,அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது, கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆனால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் அமைந்துள்ள உப்பாறு அணை வறண்டு கிடக்கிறது உபரி நீரை எப்படியாவது இந்த அணைக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சி எடுப்பார்களா?

இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. முடியாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் முடியும் என்பதற்கு தொடர் புள்ளிவைப்போம் சிந்திப்பீர்…

Please share

You might also like

Leave A Reply

Your email address will not be published.