இயற்கை விவசாயம்

பயிருக்குதேவைப்படும்சத்துக்கள்,சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள் மற்றும் பயன்கள்

பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் எனப்படும்.பேரூட்டச்சத்துக்கள்தழைச்சத்து, மணிச்சத்து,. சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகசத்து, மெக்னீசியம்சத்து முதலியன…
Read More...

கொஞ்சம் இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..! பிற நாடுகளுக்கு எதற்காக…

தமிழ்நாட்டில் வணிகரீதியாகப் பயிர் செய்ப்படும் மருந்துச் செடிகளில் கண்வலிக்கிழங்கு எனப்படும் காந்தள் மலர் மருந்துச் செடி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.…
Read More...

வீட்டிலயே இருக்கின்ற பொருட்களை வைத்து எப்படி இயற்கை உரம்…

உரக்குழி அமைப்பது எப்படிமரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம்.உதாரணமாக இரண்டு தென்னை / பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2…
Read More...

யார் இந்த நெல் ஜெயராமன்..? தமிழகத்தில் முக்கிய நபர்களில்…

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.1,000…
Read More...

நான் இதுவரை எனது குறிக்கோளாக போலீஸ்,கலெக்டர் ஆக வேண்டும்…

சேற்றில் இறங்கி நாட்டு நட்ட நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விவசாய கல்லூரிக்கு களப்பயணம் சென்ற மாணவர்கள் விவசாயி ஆவதே குறிக்கோள் - மாணவர் உறுதிமொழி…
Read More...

சாமையை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஏன் தேடி அழைக்கிறார்கள்..?

"சாமை"உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிறுதானியங்களின் பட்டியலில் சாமை அரிசிக்கு கண்டிப்பாக இடம் உண்டு.அதனால்,…
Read More...

மண்ணுளிபாம்பு மர்மங்கள்..! உண்மை என்ன..? (கண்டிப்பாக…

மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால்…
Read More...

இணையம் தகவலைத் தரலாம் வலைத்தளம் கலைகளைத் தரலாம்…!…

விவசாயம் காப்போம் விவசாயி காப்போம்மண் ! மனிதனின் முதல் தோழன் மண் மனிதனின் கடைசி எதிரி ! கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு மிதித்து புழுதி பிடித்து உரண்டு…
Read More...

ஒரு பெண்மணி அக்கூட்டத்தில் எழுந்து இந்த கேள்வியை…

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.ஒரு பெண்மணி இக்கூட்டத்தில் கேட்டார்.மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை…
Read More...