இன்று காலையில் வழக்கம் போல் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு இருக்கும் போது..!

0 324

இன்று காலையில் வழக்கம் போல் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு இருக்கும் போது பனியில் நனைத்து பறக்க முடியாமல் ஒரு காடை குஞ்சு நடுங்கி கொண்டு இருந்தது அதை எடுத்து துணியால் துடைத்து இறகுகள் காய்த்த உடன் மகிழ்ச்சியா அதன் இருப்பிடத்தை தேடி சென்றது ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சி

பதிவு: மயில்சாமி பெரியன்

என்னடா இதெல்லாம் ஒரு பதிவுன்னு பதிவுசெஞ்சி நேரத்த வீணாக்குறீங்க அப்புடின்னு நினைக்காதீங்க நமக்காக மட்டுமே இந்த பூமியும், இயற்கையும் இல்ல முடிந்த வரை பிற உயிர்களையும் மதிப்போம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.