சேலத்து செண்பகம்
சிறைச் சாலைக்கு போகிறாள்
பசும் சோலை அழிவதை
பாசத் தாயவள்
வேடிக்கை பார்ப்பாளோ ?
எடி ஆத்தா
எட்டு வழிச் சாலைக்கு
எதிரே நின்றாயோ ?
உனை இழுத்துச் செல்வது
எந்த ஊர் எடப்பாடி?
அட கிழவி மீது கைவிலங்கு
தமிழ் தாய் மீது தனி வழக்கு.
இனி இவள் சேலையை அவிட்டு
போடுங்கள் மாலையை
எட்டு வழிச் சாலைக்கு.
courtesy: பகீரதன் கற்பனைகள்