இனி இவள் சேலையை அவிழ்த்து போடுங்கள் மாலையாய் எட்டு வழிச் சாலைக்கு…!

0 393

சேலத்து செண்பகம்
சிறைச் சாலைக்கு போகிறாள்

பசும் சோலை அழிவதை
பாசத் தாயவள்
வேடிக்கை பார்ப்பாளோ ?

எடி ஆத்தா
எட்டு வழிச் சாலைக்கு
எதிரே நின்றாயோ ?

உனை இழுத்துச் செல்வது
எந்த ஊர் எடப்பாடி?

அட கிழவி மீது கைவிலங்கு
தமிழ் தாய் மீது தனி வழக்கு.

இனி இவள் சேலையை அவிட்டு
போடுங்கள் மாலையை
எட்டு வழிச் சாலைக்கு.

courtesy: பகீரதன் கற்பனைகள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.